முதலில் பத்மா சீனுவின் மனதை புரிந்துகொள்ளவேண்டும் கல்யாணம் ஒன்றிலிருந்து சீனு முகத்தில் சந்தோசமே இல்லாமல் இருப்பதை ஒரு தாயால் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளவாறு தாய் மேலும்பத்மாவிற்கு மாயா என்ன தேடுதல் செய்துள்ளார் எதற்காக இப்படி வெறுக்கின்றாள் ஜோசியரிடம் ஜாதகத்தை காட்டி சாரு சீனு கல்யாணம் நடக்கக்கூடாது என்று சொல்லியும் அதை கூட யோசிச்சு பார்க்காமல் சாருவின் கே ஜால்ரா அடிக்கிறார் அதேபோல் பார்வதியும் யோசிக்க வேண்டாமா நம் கணவரை மாமா தானே பஞ்சாயத்தில் இருந்து காப்பாற்றி வந்தால் இல்லையென்றால் இன்று அவமான படவேண்டிய திருக்குறளே என்றுகூட யோசிக்கதெரியாத நன்றி கேட்ட ஜன்மம் சாருவின் கே ஜால்ரா பௌடுகிறாள் அந்த வீட்டு நாட்டில்தான் சீனுவின் முகத்தை பார்த்து மனம் விட்டு பேசி ஒரு மேடிவு எடுக்கவேண்டும்அல்லது மாயா பெரியப்பா விடம் தனிமையில் சீனு விற்கும் தனக்கும் உள்ள காதலை சொல்லி நம் குடும்ப மானம் போகக்கூடாது என்பதால்தான் பேரியப்பா என் காதலை தியாகம் செய்துவிட்டைன் என்றுகூறி மன்னிப்பு கேட்கவேண்டும் அல்லது சீனு வாது தன் பெரியப்பா விடம் உண்மைய கூறவேண்டும் இந்த வீட்டிற்கே சாரு வால் நல்ல மருமகளாக இருக்கமுடியாது
Пікірлер: 2