ஆங்குடல் வளைந்து நீங்குபல் திருப்புகழ் Aangudal Valainthu Neengupal Thirupugazh
(வரிசை எண் - 899 தலம் - திருமாந்துறை)
ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து
ஆய்ஞ்சு தளர் சிந்தை தடுமாறி. (2)
ஆர்ந்துள கடன்கள் வாங்கவும் அறிந்து
ஆண்டுபல சென்று கிடையோடே. (2)
ஊங்கிருமல் வந்து வீங்கு குடல் நொந்து
ஓய்ந்துணர் வழிந்து உயிர்போமுன். (2)
ஓங்குமயில் வந்து சேண்பெற இசைந்து
ஊன்றிய பதங்கள் தருவாயே. (2)
வேங்கையும் உயர்ந்த தீம்புனம் இருந்த
வேந்திழையின் இன்ப .மணவாளா. (2)
வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச
வேண்டிய பதங்கள் புரிவோனே. (2)
மாங்கனி உடைந்து தேங்கவயல் வந்து
மாண்புநெல் விளைந்த வளநாடா. (2)
மாந்தர் தவரும்பர் கோன்பரவி நின்ற
மாந்துறை அமர்ந்த பெருமாளே. (2)
திரு மாந்துறை அமர்ந்த பெருமாளே.
ஓங்குமயில் வந்து சேண்பெற இசைந்து
ஊன்றிய பதங்கள் தருவாயே
ஊன்றிய பதங்கள் தருவாயே
திரு மாந்துறை அமர்ந்த பெருமாளே.
Негізгі бет Музыка 125. ஆங்குடல் வளைந்து நீங்குபல் திருப்புகழ் Aangudal Valainthu Neengupal Thirupugazh
Пікірлер