நான் திருவாசகம் கற்றது தர்மபுரம் ஐய்யாவின் பாடல்களை கேட்டு தான். மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏
@SivaSiva
5 жыл бұрын
பலரையும் திருமுறைபால் ஈர்த்தவர் அவர்!
@ஆனந்த்-ன3ஞ
4 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அய்யன் ஈசன் பொற்பாதம் போற்றி. ஐயா தருமபுரம் சுவாமிநாதன் அவர்களின் திருமுறை பாடல்கள் மற்றும் சொற்பொழிவுகள் சைவ அன்பர்களுக்கு கிடைத்த பொக்கிஷம்.
@saravananpt1324
4 жыл бұрын
நானும் கடந்த 2005 ல் இருந்து ஐயா அவர்களின் குரலில் திருவாசகம் கேட்டு உருகுகிறேன்.
Пікірлер: 23