சூப்பர். நீதிபதி அவர்களது தீர்ப்பு மிக அருமையானது நியாயமானது. இது போன்று அனைத்து இடங்களையும் கேட்கவேண்டும். நன்றி
@dhanabalj4687
3 жыл бұрын
காலம் நேரம் பார்க்கமல் இனியும் உள்ள கோவில் நிலங்கள்சொத்துகள் குறித்தான அனைத்து விதமான வழக்குகளை குறித்து உடன் தீர்வுகிடைத்திடவும் கோவிலின்சொத்தையும் நிலங்களையும் கோவிலில் சேர்த்திட குறிப்பிட்ட நீதிஅரசர்கள் தாங்களே முன்னிற்று வழங்கிய தீர்பினை நடைமுறைபடுத்துவதோடு சம்மத்தபட்டவர்களுக்கு கொடும் தண்டனையும் வழங்கிட வேண்டும். இதுபோன்ற பணிகள் தேய்வின்றிநடைபெற உடனே சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். தனிவழக்காடு மன்றங்களை அமைப்பதோடு சிறப்பு நீதிஅரசர்களை நியமிக்கவேண்டும். இதுமட்டும் நிரந்தரதீர்வாகாது தாங்கள் வழங்கும் தீர்ப்புகளை மனமாச்சரியம்மின்றி செயல்படும்நீதிஅரசரின்நேராடி கட்டுபாட்டில்உள்ள அதிகாரிகளை நியமித்து உடன் நடவடிக்கை மேற்கொள்ள செய்திடல் வேண்டும் வேண்டும்.. இல்லையேல் அந்த அந்த கோவில் திருத்தெய்வங்களே நீதிஅரசர்களக மாறவேண்டும். அநியங்களை அழித்திட வேண்டும். இதுவே நன்மக்களின் வேண்டுதலாக இருக்க வேண்டும்.
@balasathya1755
3 жыл бұрын
சிவன் சொத்து குலனாசம் 🔥🔥 ஓம் நமசிவாய வாழ்க
@pkkumar3156
3 жыл бұрын
பட்டா அவர் பெயருக்கு மாற்றி அதிகாரியை உடனேபணியிடை நீக்கம்
@mukilg2418
3 жыл бұрын
நீதிதுறைக்கு என் மனதார வாழ்த்துக்கள்
@praveenm6204
3 жыл бұрын
😄.. ராம்போ சந்தோஷ படாதீங்க அண்ணா.. 2013 இல் தயானந்த சரஸ்வதி சுவாமி போட்ட வழக்கிற்கு இன்னும் ஒரு hearing கூட வரல.. இதுக்கு என்ன சொல்றீங்க.. verdict தள்ளி வெச்சா ஒரு ஞாயம் இருக்கு.. ஆனா hearing கூட வரல.. இந்து மதம் என்பது அடி வாங்கும் punching bag அண்ணா..😔 எவன் வேணும்னாலும் பேசுவான் ஆனா அதை கேட்க எவனும் வர மாட்டான்.. இருந்து முன்னணி கட்சி மாறி யாராச்சும் வந்தா அவன ஹிந்துக்கள் மதிக்கரது கூட கிடையாது 😔😔😔
@தமிழன்-ச5வ7வ
3 жыл бұрын
நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்க நீண்ட ஆயுள் வேணும் போல வாழ்க பாரதம்
@chozhanparthiban1056
3 жыл бұрын
தரமான தீர்ப்பு...ஆண்டவன் ஆடவிட்டு ஆட்டத்தை முடிப்பான்😄😄😄😄😄
@UNIQUESTYLENANDHINI
3 жыл бұрын
True words.... My mom always said that
@subramanianperumalndr2937
3 жыл бұрын
ஓம் நமசிவாய ஆண்டவனிடமே ஆட்டையை போட்டால் இப்படி தாண்டா அழிந்து போவீர்கள் 🙊🙉🙈😂🤣🤣🤣🤣 அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொல்லும்
@kasim7562
3 жыл бұрын
கிராமத்தில் ஒரு பழமொழி கூறுவார்கள். ""கட்விரலால் கீறி விடுவதை கடப்பாரை கொண்டு தோண்ட வேண்டியுள்ளது."" என்று. கோர்ட் சொன்னால் தான் இந்த கடப்பாரைகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஆண்டவரின் பிள்ளை செய்த காரியத்தை பாருங்கள் அல்லேலூயா ஏசப்பாவுக்கு ஸ்தோத்திரம்
@sssvragam
3 жыл бұрын
இது போன்ற நிறைய நிலங்கள் மீட்கப்படவேண்டும்
@sathishbalamurugan1895
3 жыл бұрын
மற்ற மதத்தினர் தங்களது கோவில் நிலத்தை வேறு மதத்தினருக்கு வாடகைக்கு குத்தகைக்கு விடுவதில்லை காரணம் நம்ம மதத்தினர் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்று நினைக்கின்றோம்🌹
@மண்ணின்மைந்தன்-ள1ம
3 жыл бұрын
முற்றிலும் தவறு. மசூதிகளுக்கு சொந்தமான பல கடைகளை இந்துக்களுக்கு வாடகைக்கு கொடுத்துள்ளனர். குறிப்பாக ஏற்வாடி, நாகூர் போன்ற இடங்களில் பல கடைகள் இந்துக்கள் தான் நடத்துகிறார்கள். அதைப்போல சிஎஸ்ஐ க்கு சொந்தமான கடைகளை இந்து முஸ்லிம்களுக்கும் வாடகைக்கு விடுகின்றனர். பழனி போன்ற இடங்களிலும், சபரிமலை போன்ற இடங்களிலும் பல முஸ்லிம் இந்துக்கள் கடைகளை நடத்தி வருகின்றனர். நண்பா மும்மதந்தகளின் ஒற்றுமை காலங்காலமாக உள்ளது, அதில் சில கறுப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்யும், மேலும் மதத்தால் மனிதனை பிளவுபடுத்தாதீர்கள்.
@மண்ணின்மைந்தன்-ள1ம
3 жыл бұрын
இது எனக்கு தெரிந்தது. ஆனால் பல ஊர்களில் பல இடங்களை பிற மதத்தினருக்கு குத்தகைக்கு விடுகின்றனர்
@radhakrishananswaminathan2668
3 жыл бұрын
Well done H C.Hats off.
@priyak6321
3 жыл бұрын
Avangalukellam nilam kidayadu ellam vanderis
@priyak6321
3 жыл бұрын
@@மண்ணின்மைந்தன்-ள1ம 🤣🤣
@arumugamperiyasamy5166
3 жыл бұрын
அது குயின்ஸ்லான்ட் இல்லை கோயில்லான்ட் என்பதை இப்போதாவது உணர்ந்து வெளியேறினால் சரிதான்
@subramanians9798
2 жыл бұрын
Condgress karana kundasla arrest pananum
@Anrakunji
3 жыл бұрын
அதிரடியாக மீட்டு கோவிலில் ஒப்படைக்க வேண்டும்
@murugesana192
3 жыл бұрын
கோயில் நில பட்டாவை எப்படி அரசு அதிகாரிகள் ரத்து செய்யலாம்? இதனை பற்றி இந்த ஊழல் பற்றி தெரிந்தும் ஏன் ஒதுங்குகிறீர்கள்?
@mewedward
3 жыл бұрын
Money is always ultimate,
@hmcmillenium
3 жыл бұрын
Then it was DMK rule . Congress mla . No problem. Kootani dharma saar
@moorthyguru7854
3 жыл бұрын
அதபத்தி நமக்கென்ன கவலை அடுத்த தேர்தலில் ஓட்டுக்கு 100 ரூபாய் போட்டு கொடுங்க
@foodpunch5773
3 жыл бұрын
ஆக்கிரமிப்பு செய்யும் வரை அரசுகள் என்ன கோமாவில் இருந்ததா
@subramani1820
3 жыл бұрын
அரசியல்வாதிகள் இல்லை இவர்கள் அடுத்தவர் சொத்தை ஆட்டையை போடுபவர்கள்.
இன்னும் 5 வருசம் தமிழ்நாட்ல இவங்க ஆட்சி தான். விடியலை நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு வாழ்த்துக்கள்.
@Mr_mmmm
3 жыл бұрын
அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் போவானுங்க பாருங்களேன்
@venkateshwarancr4729
3 жыл бұрын
அழகிரி அண்ணா ஓடி வந்து உங்க கட்சி காரங்களே காப்பாத்துங்க..
@justIn-lw2ln
3 жыл бұрын
பல குளம் கன்மாய்கள் வாய்க்கால்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திடும் அமைதி பூங்கா காடுகள் கோயில்கள் மீட்டு எடுத்தால் இன்னும் சிறப்பு...
@mintamil9195
3 жыл бұрын
யாரெல்லாம் குயின்ஸ்லேன்ட் போய் வந்திருக்கீங்க நான் ஒரு தடவை போயிருக்கேன் 😁😜
@sathishbalamurugan1895
3 жыл бұрын
குயின்ஸ்லாந்து நிறுவனம் ஒரு கிறிஸ்டின் சொந்தமான நிறுவனம் இந்து கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அதில் ஒரு கிறிஸ்டின் ஆலயம் உள்ளது மற்ற மதத்தினர் தாமதத்தின் அல்லாதவருக்கு குத்தகைக்கு வாடகைக்கு விடுவது அல்ல நான் சொல்வது கோவில் நிலங்கள் மட்டும்
@தமிழ்திசைசெய்திகள்
3 жыл бұрын
உண்மை நன்றி
@arunf6632
3 жыл бұрын
Dai thericha pesnum Ilana pesa kudathu
@maksimma5578
3 жыл бұрын
@@arunf6632 உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க ப்ரோ
@valskis8877
3 жыл бұрын
sekar babu thaa, ithaiyum meetu kodhurukaar
@senthilnathan6956
3 жыл бұрын
@@arunf6632 loose puna unakku teriyuma he's Christian and also st John school
@bhavanis4198
3 жыл бұрын
கடவுள் இருக்கான் குமாரு,,,,,
@TV-er6xl
3 жыл бұрын
உரிமையாளரை .கைது.செய்ய வேண்டும் ! அரசுக்கு செலுத்த வேண்டிய பணத்தை. வட்டியுடன் வசூலிக்க வேண்டும்,! நிலத்தை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்!
அரசியல் என்றால் மக்கள் சேவை என்று வாழ்ந்த காமராஜர் எங்கே காங்கிரஸ் பெயரில் ஊழல் செய்து வரும் இந்த ஊழல் வாதிகள் எங்கே இவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் அரசு உடமையாக மாற்ற வேண்டும்
@kajakaja9755
3 жыл бұрын
எல்லாம் சிவமயம்.ஓம் நமசிவாய.
@simbu9264
3 жыл бұрын
Ellam Stalin in திறமை
@vijaypradeep8315
3 жыл бұрын
@@simbu9264 neega pathiga vekkam ma illa .this case was going from 2009 when UPA 2 was there .It was TR ramesh and ranga rajan narasimnan hard work which has done .still st john college need to vacate
@simbu9264
3 жыл бұрын
@@vijaypradeep8315 ஆனால் நிறைவு பெற்றது ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் தானே. எல்லாம் அவர் வந்த யோகம் தானே
@karthicks859
3 жыл бұрын
@@simbu9264 கிழிச்சான் அவன்😂 போய் கலைஞர் கருணாநிதி கல்லூரி எந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது பாரு.முட்டுதர வந்திட்ட ஓசி சோறு ரொட்டி
@karthicks859
3 жыл бұрын
@@vijaypradeep8315 ஆமா கோவை கலைஞர் கருணாநிதி கல்லூரி கோவில் நிலங்கள்/இந்த திருடன் காலத்தில் பல்லாயிரம் ஏக்கர் கோவில் நிலம் அரசுடைமையானதாம்
@rathnavelukumar4562
3 жыл бұрын
தர்மமே வெல்லும்
@subramanianperumalndr2937
3 жыл бұрын
பரவாயில்லை நீதிபதிகள் இதையே எல்லா விஷயத்திலும் கடைபிடிக்க வேண்டும் வாழ்த்துக்கள் பாராபட்சம் யாரிடமும் காட்டாதீர்கள் நீதிதேவதையின் நீதிக்கு கட்டுப்பட்டு நீதி வழங்குங்கள்
@archanasivakumar3681
3 жыл бұрын
Polimer has real guts to post 👍🏻👍🏻👍🏻 do rock the same pride 👍🏻👍🏻👍🏻
@jayashreeseethapathy720
3 жыл бұрын
yes
@udhayakumar8445
3 жыл бұрын
Sema polimer news
@prabu1652
3 жыл бұрын
எப்படிடா இந்த மாதிரி கள்ள புத்தி எப்படி டா வருது எங்களுக்கும் சொல்லி கொடுங்கடா
@devarajmuthusamy6811
3 жыл бұрын
எதற்காக 90 வருட குத்தகைக்கு விடவேண்டும் அப்புறம் கோர்ட் கேஷ்அப்படி அலையவேண்டும்
@crushonpigeons6461
3 жыл бұрын
Queens land பக்கத்தில் தான் நான் இருக்கிறேன் ஒரு முறை கூட போனது இல்லை என் வறுமை காரணமாக 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
@sugumaransivaraman2116
3 жыл бұрын
Neenka enna phone vachirukkkeenka
@sridharnashoknaaarayanan3059
3 жыл бұрын
ஆடுங்கடா, ஆடுங்கடா, ஆடுங்கடா! எல்லாருடைய ஆட்டத்தையும் முடிக்க நேரம் ஆரம்பிச்சு, இறைவன் அவன் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துடுச்சு. இனி உங்க பருப்பு வேகாது.
@aaryansingam7151
3 жыл бұрын
ஏரி யை மிட்க வேண்டும். என்ன உருட்டு உருட்ட போறனுங்களோ
@csramesh4682
3 жыл бұрын
குத்தகை காலம் முடிந்த பின்னும் கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ள கிறித்தவ கல்லூரி லயோலா கல்லூரி போன்றவர்கள் மீது எப்போது நடவடிக்கை?
@subramanians9798
2 жыл бұрын
Vidiya adimai arasu entha actionum edukkathu
@rajendranv9732
2 жыл бұрын
@@subramanians9798 திராவிட கட்சிகளின் ஆட்சியில் இதெல்லாம் சாத்தியமல்ல.
@sureshkumaran5243
3 жыл бұрын
கோயில் நிலத்தை குத்தகைக்கு விட்டு அந்த காசை யாருக்கு செலவு செய்யப்போகிறது ஹஜ் மானியம் ஜெருசலேம் மானியம் கொடுக்கவா
@sandeepk92
3 жыл бұрын
One of the best judgement...in recent past
@KetheesvarmanHK
3 жыл бұрын
குயின்ஸ் லேண்ட் அதிபருக்கு தெரியவில்லை இது இவர்களுக்கு மட்டும் பாவ கணக்கு இல்லை, அவர்களின் சந்ததிக்கே கேடு.,
@maksimma5578
3 жыл бұрын
எங்கள் தலைவர் எச். ராஜா தான் மீட்பதற்கு காரணம்
@saichildrenssai406
3 жыл бұрын
என்ன கொடுமை இது இன்னும் எத்தனை நபர்கள் இவரைப்போல பண்றாங்க என்று தெரிய வில்லையே
@Rana_2390
3 жыл бұрын
2000 கிலோ தங்கத்தை உருக்கி விட்டு 2 கிலோ சுத்த தங்கம் தான் கிடைத்தது என்பார் snake பாபு
@aravind7627
3 жыл бұрын
correct. Ellam panitu nanga than temple 1000 crore allocate pani irukamae nu soluvanga. snake babu ah vida yarum temple ah parthuka matanga nu yum soluvan.
@user-mw2wn4ix2s
3 жыл бұрын
😂😂😂
@gnanasekaranpalani7771
3 жыл бұрын
ஐந்து வருடங்களுக்குள் எல்லா வேலைகளையும் முடிக்க வேண்டுமே.
@sugumaransivaraman2116
3 жыл бұрын
Appadiyada apoo sami kanna kuthatum.nee moodittu po
@vijayalaksmiraghuraman8074
3 жыл бұрын
Covering not gold endru solla kooda chance iruuku
@raghuramancn6192
3 жыл бұрын
இது என்ன திருட்டுத்தனம். இவர்களுக்கு ஸ்டாலின் இருக்க பயமேன்
@chandrasekar2698
3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@blackmomba3261
3 жыл бұрын
1998ல குத்தகைக்கு விட்ட இடம்.இதில் அரசு அதிகாரிகள் எவ்வளவு சிட்டை போட்டிருப்பார்கள். அவர்களை என்ன செய்வது.
@harish-jy7me
3 жыл бұрын
Stalin govt la tha meetkuranga kootani katchiya irundaalum
@raghuramancn6192
3 жыл бұрын
@@harish-jy7me The things are restored/retrieved through judicial interventions, especially in this case. Political blighters won't retrieve any thing on their own.
@seyedomer3452
3 жыл бұрын
தரமான தீர்ப்பு சூப்பர் நீதிமான்களின் நடவடிக்கை நீயாயத்தின் பக்கம் இதைப்போன்று ஆறுமுகநேரி அருகே தாரங்கத் தாரா கெமிக்கல் ஒர்க்ஸ் D C W காயல்பட்டணம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நிலத்தை குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க நீதியரசர்களின் துரித நடவடிக்கை தேவை
@rajeshrk2052
3 жыл бұрын
நீயாவது இந்த செய்தியை போடுறியே...நல்லாயிருப்படா பாலி....மற்ற ஊடகங்கள் RS பாரதி ஊடகங்கள்
@jayashreeseethapathy720
3 жыл бұрын
ஆமாம். ..
@sugumaransivaraman2116
3 жыл бұрын
Vivasayinka setha video potttana poly. Sanki sombu
@parthasarathirajan9512
3 жыл бұрын
Hats off to Indian Judiciary. Jaihind.
@dhariniswaminathan9099
3 жыл бұрын
ஹிந்து கடவுள்கள் சாத்தான்கள், ஆனால் அந்த கடவுள்களுக்கு சொந்தமான இடத்தை எடுத்து கொள்ளலாம்,. இது தான் அவர்கள் மத நம்பிக்கையா???
@sadheesj3488
3 жыл бұрын
நீங்கள் வழிபடும் சிலைகளை சாத்தான் என்றும் பிசாசு என்றும் சொல்லவில்லை. அதை ஒரு பொருட்டாகவும் எண்ணுவதில்லை. மனிதனுக்குள் விபச்சாரம் வேசித்தனம் அசுத்தம் காமவிகாரம் விக்கிரக ஆராதனை பில்லிசூனியம் பகைகள் விரோதங்கள் வைராக்கியங்கள் கோபங்கள் சண்டைகள் மார்கபேதங்கள் பிரிவினைகள் கொலைகள் வெறிகள் களியாட்டுகள் இப்படிபட்ட அசுத்த எண்ணங்களை கொண்டுவருகிற கண்களுக்கு புலப்படாத தீய சக்தியையே சாத்தான் என்றும் பிசாசு என்றும் சொல்கிறோம்.
@@manickamtamizhthaivazhthu8359 இதுமாதிரி சொன்ன பல பேர் இயேசுவே மெய்யான தேவன் என்ற உண்மையை தெறிஞ்சுகிட்டாங்க ப்ரோ 💪💪 போய் உங்க மதங்கள காப்பாத்தர வழியபாருங்க. நீங்கள் என்னதா பாதுகாத்தாலும் அதன் அழிவை உங்களால் தடுக்க முடியாது ப்ரோ. இந்துக்களே இந்து மதத்தை அழித்தொழிக்கும் வேலையை தெளிவா பண்ணிட்டு இர்க்காங்க ப்ரோ. 🤪🤪🤪
@dhariniswaminathan9099
3 жыл бұрын
@@sadheesj3488 பிரச்சினைகள் இல்லாத மதம் கிடையாது. எங்கள் பிரச்சினைகள் பற்றி பேசும் மற்ற மதத்தினர் , எங்கள் மதத்தினருக்கு சொந்தமான இடத்தில் ஏன் இத்தனை ஆசை.???
@sadheesj3488
3 жыл бұрын
@@dhariniswaminathan9099 ப்ரோ மதங்கள் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டது. மனிதனுடைய தீய எண்ண த்தின் வெளிப்பாடு தான் மதங்கள். மனிதன் தன் சுய இச்சையை தீர்த்துகொள்வதற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் மதங்கள். மனிதனுக்கு போட்டியாக வேறொரு புதிய மதத்தை தோற்றுவிக்க இயேசு வரவில்லை என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். வேறு மதத்திலிருந்து கிறிஸ்துவினிடத்திற்கு வருவது மதமாற்றம் அல்ல மனமாற்றம். மதங்கள் ஒருபோதும் மனித நேயத்தை நீதியை நியாயத்தை சத்தியத்தை பரிசுத்தத்தை அன்பை போதிக்காது. அது விபச்சாரம் வேசித்தனம் அசுத்தம் காமவிகாரம் விக்கிரக ஆராதனை பில்லிசூனியம் பகைகள் விரோதங்கள் வைராக்கியங்கள் கோபங்கள் சண்டைகள் மார்கபேதங்கள் பிரிவினைகள் கொலைகள் வெறிகள் களியாட்டுகள் ஆகிய இவைகளையே போதிக்கும்.
@samy.commando2549
3 жыл бұрын
நியாயமான தீர்ப்பு வழங்கிய நீதிபதி அய்யாவுக்கு ராயல் சல்யூட்
@subramanianperumalndr2937
3 жыл бұрын
ஆண்டவனிடமே ஆட்டையை போட்டால் இப்படி தாண்டா அழிந்து போவீர்கள் அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் 🙊🙉🙈😂🤣🤣🤣🤣🤣
@rajendranv9732
2 жыл бұрын
கொல்லும்.
@muthukumar-hj3ex
3 жыл бұрын
நீதிமன்றம் மட்டும் இல்லையேல் அரசியல்வாதிகளை யாரும் தட்டி கேட்க முடியாது
@royalramesh8833
3 жыл бұрын
கூட்டணி தர்மம் காப்பர்கள் இதை இடிக்க மாட்டார்கள் 😭
@kbb4395
3 жыл бұрын
Super judgement.
@anandhank4473
3 жыл бұрын
இன்றைய அரசியல்வாதிகள் நாட்டையும் விற்றுவிடுவார்கள் 😢😢
@jachinjayaseelan950
3 жыл бұрын
Yes true, today Air India has gone tomorrow what?
@rajendranv9732
2 жыл бұрын
@@jachinjayaseelan950 yesterday?National Herald?Sonia and Ragul who are on bail are passing blames on dead persons in ED enquiry to escape from the scam.
@gunavilangar
3 жыл бұрын
இன்று வரை காங்கிரஸ் மத்தியில் இருந்து இருந்தால் இந்தியாவை இத்தாலியிடம் விற்று இருப்பானுங்க.... ஒழிக..... அகில இந்திய இத்தாலிய காங்கிரஸ்..
@padmavathykrishnamoorthy8935
3 жыл бұрын
True.not only to Itali , mainly to China.
@k.jothiganesh7408
3 жыл бұрын
அருமையான தீர்ப்பு வாழ்த்துகள் ஐயா
@sivas5563
3 жыл бұрын
Ww !! Semmma Entrainment place .. sprrr ah irukkum 😍😍😍💓💓
@anbuchezhian4589
3 жыл бұрын
ஆமா, காங்கிரஸ் தலைவர் க்யூன்ஸ் லாண்ட் கட்னார், பிராமனர் நடராஜன் கோயில் நிலத்தில் ஒயின்ஸ் பார் நடத்தினார், பிராமணர் மதுவந்தி அவுங்க ஸ்கூலுக்கு கோயில் நிலத்தை ஆட்டைய போட்டார் , இந்து முன்னணி தலைவர் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஓரமுள்ள கோயில் நிலத்தில் காம்ப்ளக்ஸ் கட்டி வாடகைக்கு விட்டார்
@BabuKanniah
3 жыл бұрын
குற்ற செயல் உறுதிபட்டால் உடனே தகுதி இழப்பு செய்யுங்கள் நீதி துறையே.
@sampathbalasubramaniam4207
3 жыл бұрын
அருமையா ன தீர்ப்பு! மொத்த நிலத்தையும் அரசுடைமை ஆக்க. வாழ்த்துகள் சார்
@senthilbe23
3 жыл бұрын
செயல்பாபு உடனே ஸ்டிக்கர் ஒட்ட வந்து விடுவாரே, என்னமோ இவரே போராடி கோவில் நிலத்தை மீட்டது போல....
@sathishsatz
3 жыл бұрын
Polimer mattume ithai sollum thairiyam ullavan... matha news channels lam silent mode than next 5 years ku...
@srikumaran1885
3 жыл бұрын
GOOD JUDGEMENT 👍GOOD JUSTICE 👏
@Gieowang-mx6kj
3 жыл бұрын
நான் நேற்றுடன் 410 மரக்கன்றுகள் நட்டுலேன் நீங்களும் முடிந்தால் மரம் நடுங்கள் நண்பர்களே
@rajrajan51
3 жыл бұрын
People should unite together to avoid this.
@parthasarathy663
3 жыл бұрын
எல்வற்றிர்கும் அதிகாரளே காரணம்
@rajendranv9732
2 жыл бұрын
ஆட்சியாளர்கள் காரணமில்லையா?
@sabari8224
3 жыл бұрын
நேர்மையான தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு வாழ்த்துக்கள்.......
@juju57887
3 жыл бұрын
இது போன்ற முறைகேடுகள் அனைத்திற்கும் அரசு அதிகாரிகள் தான் காரணம்
@rajendranv9732
2 жыл бұрын
அரசு அதிகாரிகள் உடந்தை,ஆட்சியாளர்கள் தான் காரணம்.
@jeevanayagamj5968
3 жыл бұрын
இந்த நிறுவனம் இந்த இடத்தில் எப்போது இயங்கியது அந்த காலத்தில் இருந்து நஷ்டத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் தீர்ப்பு வழங்குக
@truetamilan9174
3 жыл бұрын
காங்கிரஸ் கட்சி என்றால் சும்மாவா
@viveksai7545
3 жыл бұрын
Good News👌.
@dani_creations6260
3 жыл бұрын
💯தரமான சம்பவம்,
@copyboy2405
3 жыл бұрын
சிறப்பான சம்பவம்
@anbuselvamanbu1984
3 жыл бұрын
மனமுள்ள இந்து நாம் நாட்டில் இல்லை
@sadheesj3488
3 жыл бұрын
சரியா சொன்னீங்க 😆😆😆 குடி அடிதடி வன்முறை கலவரம் விபச்சாரம் கொலை கொள்ளை திருட்டு இப்படி எல்லா தப்பையும் பண்றாங்க.
@marynirmala2222
3 жыл бұрын
செம்ம மாஸ்
@karthiram9228
3 жыл бұрын
Thanks to polimer tv. .
@varshamobile5869
3 жыл бұрын
அது ஏன்டா எல்லாம் கோவில் இடத்தயே ஆட்டைய போடுறிங்க
@jayashreeseethapathy720
3 жыл бұрын
Robert staliban ஆட்சி..
@velcreationsvel9937
3 жыл бұрын
அருமை
@jawalakshu
3 жыл бұрын
சிவன் சொத்து குல நாசம் 👌🏽
@srinivasang4178
3 жыл бұрын
Good judgement but how for it is going to be implemented is a question. He will appeal for higher court and the ruling party may support
@khoushik6592
3 жыл бұрын
Registrar should be arrested and severe action should be taken greedy fellows
@jayabalan6536
3 жыл бұрын
சிறப்பான தீர்ப்பு.
@imayavaramban5986
3 жыл бұрын
மீதமுள்ள நிலத்தை பட்டாகளை ஆராய வேண்டும்
@hariharan-yi8tf
3 жыл бұрын
Honest job by gov & high court
@vallal7067
3 жыл бұрын
Konjom government loyala college yedathaiyum vanguna nalla irukum... 99 year lease mudinji 1 year aachu
@vimalrajs4292
3 жыл бұрын
Sema Om namasivaya namaga om
@mathan1967
3 жыл бұрын
செய்தியைவிட பார்க்கை சுற்றிக்காட்டியது அருமையாக இருக்கிறது 🤓
@ramusekar424
3 жыл бұрын
DMK coverment ithukellam deal pesitanga 🤯
@kanchanarajendran6243
3 жыл бұрын
Yes
@valskis8877
3 жыл бұрын
Kovil nilathai meetu kuduthathu sekar babu thaan /// Unga kootani, Edappadi kaasu vaangitu, land aquisation pannama irunthaar
@Nii12-s2h
3 жыл бұрын
@@valskis8877 கோயில் நிலத்தை மீட்டது நீதிமன்றம்
@Dilipkumar-zt2wo
3 жыл бұрын
நீதிபதி கடவுளுக்கு நன்றி
@ganeshgajapathy7193
3 жыл бұрын
Super sir 🙏👏🙌👍
@Rajesh-kw2gs
3 жыл бұрын
நல்ல தீர்ப்பு.. . ஆனால் அவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு என்ற பெயரில் போகாமல் இருப்பார்களா...
@user-mr4ec1db9p
3 жыл бұрын
arrest him.
@HariHaran-tv4od
3 жыл бұрын
Super judgement....
@radjaaroumougame7664
3 жыл бұрын
ஓம் முருகா இந்து மக்கள் விழிபு உனர்வு வரவில்லை
@ajinajitha4783
3 жыл бұрын
கன்னியாகுமரி எல்லா MLA UM கள்ளன் மார்
@veludharani177
3 жыл бұрын
Nalla sambarichitanga
@gnanasekaranpalani7771
3 жыл бұрын
இது நடக்குமா என்று சந்தேகப்படுகிறேன்..அரசியல் வாதிகளுக்கு சட்டத்தில் உள்ள ஓட்டைகள் தெளிவாகத்தெரியும். விடுவார்களா உச்ச நீதிமன்றம் இருக்கே.
Пікірлер: 517