#பதநீர் #பனை #கள்
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள நந்தம்பாக்கத்தில் 300 பனை மரங்களைக் குத்தகைக்கு எடுத்து பதநீர் இறக்கி விற்பனை செய்து வருகிறார் விஸ்வ நாதன். தனியார் நிறுவனமொன்றில் நிதி ஆய்வாளராக (Financial Analyst) பணியாற்றி வரும் இவர், பனை மீதுள்ள ஆர்வத்தால் இதைத் தொடங்கியிருப்பதாகச் சொல்கிறார். அவர் தன் அனுபவங்களை இந்தக் காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...
தொடர்புக்கு: விஸ்வநாதன், செல்போன்: 98849 48045
Credits:
Reporter: K.S.Dhileepan, Camera: C.Balasubramanian, Edit: P.Muthukumar | Producer: M.Punniyamoorthy
----------------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/KZitem
Негізгі бет 25 நாளில் 75 ஆயிரம் ரூபாய் | பதநீர் உற்பத்தியில் கலக்கும் இளைஞர்
Пікірлер: 50