தமிழ்நாடு திறந்த நிலைப்பல்கலைக்கழகம் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலம், மயிலைத் திருவள்ளுவ்ர் தமிழ்ச் சங்கம் திருக்குறள் உயராய்வு மற்றும் ஆராய்ச்சி மையம் திருவள்ளுவர் இருக்கை இணைந்து நடத்தும் திருக்குறள் ஆய்வரங்கின் 28-ஆம் நிகழ்வு: திருவள்ளுவர் ஆண்டு 2055, ஆனித் திங்கள் 6-ஆம் நாள். 20-06-2024, வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி.
நிகழ்ச்சி நெறியாளர்: கலைமாமணி முனைவர் சேயோன்
நிறுவனச் செயலாளர், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம்,
தமிழ்த்தாய் வாழ்த்து: திருமதி பிரேமா கருணாநிதி
நிறுவனர், ஸ்ரீ மீனாட்சி நாட்டிய கலாலயா, மதுரை
திருவள்ளுவர் வாழ்த்து, த்ருவள்ளுவர் மந்திரம்
சிறப்புரை: எழு நிலை மாடத்தில் ஏற்றமிகு திருக்குறள்
வழங்கியவர்: திருமிகு சி.இராஜேந்திரன், இ.வ.ப.
மேனாள் முதன்மை ஆணையர், சுங்கம் & கலால் வரி, இந்திய அரசு மற்றும் நிறுவனர் வள்ளுவர் குரல் குடும்பம், சென்னை
வரவேற்புரை: பேராசிரியர் முனைவர் க.திலகவதி
மேனாள் இயக்குநர், தமிழ்ப் பண்பாட்டு மையம்,
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.மற்றும்
பங்கேற்றோர் கலந்துரையாடல்
நன்றியுரை: கவிஞர் சு. அய்யாசாமி
காப்பாளர், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், சென்னை.
Негізгі бет 28 திருவள்ளுவர் இருக்கை திருக்குறள் ஆய்வரங்கம் 28 எழு நிலை மாடம் திருக்குறள் திரு.சி.இராஜேந்திரன்
Пікірлер: 1