உண்மையில் நமது முன்னோர்கள் எவ்வளவு பக்தியோடு. மெய் ஞானிகளாக இருந்து இருக்கின்றார்கள்
@karthikkumar600
14 күн бұрын
நமஸ்காரம். ஐயாவின் பேச்சு எப்போதும் உயிரோட்டமானதே. அருமை நன்றி🙏💕
@manocrane5654
14 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Balasubramanian-e3z
14 күн бұрын
பல முறை சென்று கருப்பசாமி அருள் நிறைந்த உணர்வுகளை அதிகம் பெற்றுள்ளேன்.
@KUMARPUMPS
14 күн бұрын
நான் காளையார்கோவிலில் வசிக்கிறேன் நான் உங்கள் வீடியோ அனைத்தையும் பார்ப்பேன் காளையார் கோவில் பெருமையை பற்றி சொன்னதற்க்கு மிக்க நன்றி இதில் சின்ன திருத்தம் ஐயா அந்த தேரை செய்தவர் குப்பமுத்து ஆசாரி அவர்கள் இவர் உள்ளூர் நபர் இவர் தேர் செய்ய உதவி செய்த வகையறாக்களுக்கு காளையார் கோவில் பஸ்டான் அருகில் குடி இருக்க ஒரு பகுதியே ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது இன்றுவரை அந்த வகையறா நபர்கள் தேரில் ஏறிய பிறகுதான் தேர் இழுக்கப்படும் அந்த தேரை இழுக்க கொடி அசைப்பவர் ஒரு இஸ்லாமியர் அவருக்கு ஊர் மரியாதை செய்து அழைத்துவரப்படுவார்.
@user-sd4mj8rq8n
13 күн бұрын
இன்னும் விரிவாக தேளிவாக கூறுஙாகள் ஐயா.
@user-sd4mj8rq8n
14 күн бұрын
அடேயப்பா என்ன அருமையான ஓலை எழுதினான் அந்த பையன்.❤ கருப்பசாமி அப்பா.சரணம் சரணம்.
@VMani-i6z
14 күн бұрын
அருமை அருமை கருப்பசாமிக்கு அரோகரா புளியரை கருப்பசாமிக்கு அரோகரா நான் உனக்கு அடிமை அரோகரா
@user-sd4mj8rq8n
14 күн бұрын
கருப்புச்சாமிக்கு அரோகரா அரோகரா அரோகரா ❤❤❤
@user-vz6it8xk6x
14 күн бұрын
அருமை அய்யா
@ChandranChandran-yz5dk
14 күн бұрын
உண்மைதான் சாமி நான் சென்ற வருடம் புரட்டாசி மாதம் சாமியின் அருள்வாக்கு கேட்க வந்தேன் சாமி கூப்பிடவில்லை கொஞ்சம் ஏமாற்றத்துடன் சென்றேன் ஆனால் என் கனவில் சாமி வந்து திருநீர் பூசிவிட்டு சென்றார் நன்றி சாமி
Пікірлер: 20