14 படலங்களாக உள்ள 4448 வியாதிகள் 3 அங்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன . இதுபற்றி , சுரரோகம் முதல் முயல்வலி ரோகம் வரைகீழ் முகமாக ( அதோங்கமாக ) உள்ளவை 3123. நேத்திரரோகம் முதல் அசாத்திய கபாலரோகம் வரை உள்ளவை 299. விரண பேதம் முதல் தழுதாழை ரோகம் வரையில் 1026 ஆக மொத்தம் 4448 என்று ஜீவரட்சாமிர்தம் கூறுகிறது . நன்றி
@kalkidaisy6994
3 ай бұрын
Ven pulli marunthu sollunka sir
@nperumal4261
3 ай бұрын
🙏👍
@ஆரோக்கியவாழ்வுஅகரஆய்வுமூலீகை
3 ай бұрын
🙏
@sharfudheen3420
3 ай бұрын
யோகம் வீடியோ சேனல்லநல்லா குடுக்குறீங்க நல்லா காசை வாங்கி திங்கிறதுக்கு
@bijusbiju6339
3 ай бұрын
Nee kaash kudutgiyyada
@Oliyadeen
3 ай бұрын
Subscribe panna mudiyathu. Poda.dei
@Subramani-y5f
3 ай бұрын
வாழைப்பழம் மாதிரி பேசறானுங்க கோத்தா எந்த மருந்தும் கீழ்த்தட்டு மக்களுக்கு போய் சேராது விலை அதிகம்
@bijusbiju6339
3 ай бұрын
Neenga vanginingala
@Subramani-y5f
3 ай бұрын
கண் மருந்து 1200 சுகர் மருந்து 1200
@DrChavi_87
2 ай бұрын
ஐயா தவறாக பேச வேண்டாம். மருந்துகளில் பல வகை உண்டு. உதாரணமாக அமுக்கரா சூரணம் 50 கிராம் ₹.50/- நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதே அமுக்கரா சூரணம் 3000/- to 5000/- வரை கூட விற்கலாம். அது அதனுடைய தரத்தை பொறுத்து உள்ளது. வண்டி கடையில் இட்லி ₹.5/- அதே இட்லி மாவில் சுட்ட இட்லி சரவணா பவனில் ₹.30/- ஒரே அரிசி உளுந்து மாவு தானே ஏன் வித்தியாசம் வருகிறது. .... அதுபோக தான் மருந்துகளின் தரத்திற்கு தகுந்தது போல தான் விலை நிர்ணயம் செய்ய படும். நிதானமாக யோசிங்க புரியும் யாரையும் public la திட்டாதிங்க. நன்றி
Пікірлер: 14