சீனியர் சிட்டிசன்களுக்காக தொடங்கப்பட்ட இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் (IGNOAPS) கீழ் மாதாந்திர ஓய்வூதியமும் கிடைக்கிறது. இதன் கீழ், 60 முதல் 79 வயதுடைய பிபிஎல் பிரிவைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் மாதத்திற்கு ரூ.300 பெறுவார்கள். ஒரு நபர் 80 வயதை எட்டும்போது ஓய்வூதியம் மாதம் 500 ரூபாயாக அதிகரிக்கிறது. இந்த ஓய்வூதிய திட்டத்திற்கு முதலீடு தேவையில்லை.
- Күн бұрын
60 முதல் 79 வயது சீனியர் சிட்டிசன்களுக்கு ஓய்வூதியம் பற்றி 3 முக்கிய தகவல்
- Рет қаралды 10,617
Пікірлер: 4