திருவருட்பா
இரண்டாம் திருமுறை
முதல் தொகுதி
23. நமச்சிவாய சங்கீர்த்தன லஹரி
814
சொல்அ வாவிய தொண்டர்தம் மனத்தில்
சுதந்த ரங்கொடு தோன்றிய துணையைக்
கல்அ வாவிய ஏழையேன் நெஞ்சும்
கரைந்து வந்திடக் கலந்திடும் களிப்பைச்
செல்அ வாவிய பொழில்திரு வொற்றித்
தேனைத் தில்லைச்சிற் றம்பலத் தாடும்
நல்ல வாழ்வினை நான்மறைப் பொருளை
நமச்சி வாயத்தை நான்மற வேனே.
- வள்ளலார்
voice - yuvashrisoundarrajan
#vallalar
#vallalarsongs
#thiruvarutpa
#thirumurai
#namachivaya
#devotional
#sivan_whatsapp_status_tamil
#sivan
#god
#samipadaltamil
#like #share #comment #subscribe
#youtubeshorts
#for #more #lyrics #videos #subscribetomychannel
Негізгі бет 814- திருவருட்பா| இரண்டாம் திருமுறை |சொல்அ வாவிய தொண்டர்தம் மனத்தில்
Пікірлер: 1