காமாட்சி அம்மன் விளக்கு வாரம் ஒருமுறை யாவது சுத்தம் பண்ணனும் எண்ணெய் விளக்கில் பச்சை படியவிடக்கூடாது
@Vaibhavsubramani1234
Жыл бұрын
நமது முன்னோர்கள் விறகுஅடுப்பில் கிடைக்கும் சாம்பல் மற்றும் தேங்காய் நார் வைத்து தான் பாத்திரம் தேய்த்தார்கள். நானுமே அதைத் தான் உபயோகித்தேன். இவரை நான் குறை சொல்லவில்லை. நமது முன்னோர்கள் சொன்னது தற்போது உபயோகத்தில் வருகிறது.
@lakshmilakshmikanthan4918
Жыл бұрын
Mam அழுக்கு போகும் ஆனால் நகம் இடுக்கில் அழுக்குகள் படிந்து விடுகிறது அதற்கு ஒரு solution
@sarathisarathi5897
2 жыл бұрын
puli & semman pottale pothum
@Santhi.A.PSanthi.A.P
7 ай бұрын
மிகமிக அருமையான தகவல்
@KrishnamoorthyC-ch7jd
Жыл бұрын
எத்தனை வாட்டி மக்ளை ஏமாற்றிக்கொண்டிருப்பாய் இது வரைக்கும் ஒரு கோடி பணம் உனக்கு வந்திருக்குமா .. ரொம்ப சந்தோஷம் ..
@FreshFeat
Жыл бұрын
ஏய் நீ மூடிட்டு போடா மூர்த்தி...
@gnanammurthy2392
2 жыл бұрын
My house tri panalam Thanku
@ambujamnarayan3836
11 ай бұрын
TAMARIND POTTU VIRATI SAMBHAL ONLY SUFFICIENT.
@mohanambalgovindaraj9275
2 жыл бұрын
Dear sister, its very new and useful tip....pl don't put coin in any Deepam..
@FreshFeat
2 жыл бұрын
OK ma Thanks...
@RubikaAK-ie7fu
11 ай бұрын
@@FreshFeat tgbvji
@vasanthiamuthan3778
7 ай бұрын
நன்றி மகளே எங்களுக்கு தெரியாம போச்சு நன்றி மகளே❤❤❤❤
@RAJESWARI_SUBRAMANIAN
Жыл бұрын
புளி போட்டு செம்மண் மண் களிமண் போட்டு கூட தேய்க்கலாம் இதுக்கு இத்தனை விளக்கம் எதுக்கு முன்பக்கத்தில் குளத்துக்கு போய் புளி மண் களிமண் போட்டுத்தான் தேய்ப்போம் எல்லார் வீட்டிலும் செடி மண் இருக்கே அது போட்டு தேங்காய் நார் வைத்து தேய்த்தால் போதும் சென்னையில் உப்பு தண்ணீர் அதனால் பளிச்சென்று இருக்காது சிறிது நேரத்தில் கருத்து விடும்
Пікірлер: 96