தமிழகத்தில் முதல்முறையாக நான்கு நாட்கள் தொடர் மாபெரும் ஷமாயிலுத் திர்மிதீ மஜ்லிஸ், செப்டம்பர் 14, 15, 16 மற்றும் 17-ம் தேதிகளில் #அன்வாருல்_கலீமி_உலமா_பேரவை மற்றும் #ஆமிர்_கலீமி_அரபிக்_கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் மஜ்லிஸ்.
ஆமிர் கலீமி அரபிக் கல்லூரியின் மாண்புமிகு உஸ்தாத் பெருந்தகைகள், ஆமிர் கலீமி அரபிக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற கண்ணியமிக்க கலீமி உலமா பெருமக்கள் மற்றும் ஆமிர் கலீமி அரபிக் கல்லூரியின் பட்ட வகுப்பு மாணவர்கள் மட்டும் இணைந்து அரங்கேற்றம் செய்த ஷமாயிலுல் முஹம்மதிய்யா லித்திர்மிதீ
ஹிஜ்ரி 1446, ரபீவுல் அவ்வல் பிறை 10,11 மற்றும் 12-ல் (செப்டம்பர் 14, 15, 16 மற்றும் 17-ம் திகதிகளில்)
Негізгі бет அண்ணல் நபி (ஸல்) நேர்முக வர்ணனை-ஓர் ஆய்வு/ அஹ்லுஸ் ஸுன்னாவின் உறுதியான அகீதா என்னென்ன?
Пікірлер: 5