காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சரத்குமார் அவர்களின் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இன்று சேப்பாக்கத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திருநங்கைகள் ஆதரவு தெரிவித்து பேசினர்.
முதல்வர் கனவு காணும் ரஜினி, கமல் ஏன் காவிரி விவகாரத்தில் வாயைத் திறப்பதில்லை என்று கேள்வி எழுப்பினார்
Негізгі бет அஇசமக உண்ணாவிரதப் போராட்டம் /ரஜினி, கமலை கிழித்தெறிந்த திருநங்கைகள்
Пікірлер