பாரதத்தின் இரு பெரும் இதிகாசங்களான ராமாயணமும், மகாபாரதமும் ரகசியங்களை தனுக்குள் புதைத்து வைத்து உள்ளது. மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டுமென்றும், எவ்வாறு வாழக்கூடாது என்பதனையும் கடவுள் மனித அவதாரம் எடுத்து உலகுக்கு எடுத்து காட்டி உள்ளது. அவை சொல்லும் நீதிகளை நாம் பின்பற்றினாலே சிரமம் இன்றி வாழ்வை சிறப்பாக வழி நடத்தி செல்ல முடியும். இந்த பதிவானது கடவுளின் பேச்சை மீறி நடந்தால் என்ன ஆகும் என்பதனை விவரிப்பது ஆகும். கிருஷ்ணரின் சொல்லை மீறி சகாதேவன் செய்த செயலால் அவன் பட்ட மனத்துயரங்களை, நாம் அறிந்து கொண்டு இறைவனை அடிதொழுது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை அறிந்து கொள்ள காணொளியை முழுமையாக பார்க்கவும்.
#பிணத்தைதின்றால்ஞானம்வருமா
#lovelylotuspetals
#saisathishkumar
Join this channel to get access to perks:
kzitem.info/rock/QneGAfvYjg4-F4hUa7B_4wjoin
இது போல் காணொளிகளை மேலும் காண எங்கள்
LOVELY LOTUS PETALS CHANNEL ஐ SUBSCRIBE செய்யவும்.
Негізгі бет அறிந்ததும் அறியாததும் | மஹாபாரத ரகசியம் #lovelylotuspetals
No video
Пікірлер: 4