மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம், சென்னை, BECH-RUSA துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி,
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை இணைந்து நடத்தும் அறிவியல் அரங்கம்-102 நாள்: செவ்வாய் கிழமை
03-09-2024, இரவு 7 மணி முதல் 9-20 மணி வரை.
சிறப்புரை: பேராசிரியர் முனைவர் கோபிநாத் கணபதி
முதன்மையர், அறிவியல் பொறியிஅல் தொழில் நுட்பப் புலம்
பாரத்திதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.
நிகழ்ச்சி நெறியாளர் கலைமாமணி முனைவர் சேயோன்,
தமிழ்த் தாய் வாழ்த்து: திருமதி பிரேமா கருணாநிதி, மதுரை
திருவள்ளுவர் வாழ்த்து: முனைவர் வாசுகி கண்ணப்பன்
இணைச் செயலாளர், மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச் சங்கம்,
தலைமையுரை: பேராசிரியர் முனைவர் ரெ.முருகேசன்
மேனாள் துணைவேந்தர்,& நிருவனர், ஸ்ரீ சாய் ரெங்கநாதன்,கல்விக் குழுமம், கோயம்புத்தூர்
அறிமுகவுரை: பேராசிரியர் முனைவர் க.திலகவதி
மேனாள் இயக்குநர், தமிழ்ப் பண்பாட்டு மையம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
சொல்லோவியம்: பூந்தண்டலத்தில் ஒரு பூஞ்சோலை
கலைமாமணி முனைவர் வாசுகி கண்ணப்பன்
அறிவியல் பூங்கா கண்ணோட்டம் - திரு.ஆர்.என். கருணாநிதி
வரவேற்புரை: முனைவர் இரா.பூங்கோதை
துணை முதல்வர், அண்ணா ஜெம் அறிவியல் பூங்கா மெட்ரிக் மேனிலைப் பள்ளி, கோட்டூர்புரம், சென்னை.
நன்றியுரை: முனைவர் டி. பிரேமானந்
பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி.
Негізгі бет அறிவியல் அரங்கம் 102 கணினி வளர்ச்சி - நேற்று இன்று நாளை சிறப்புரை பேராசிரியர்முனைவர் கோபிநாத்கணபதி
Пікірлер