காலத்திற்க்கு ஏற்ப மக்கள். பலவற்றை மறந்து இன்று பாவைக்கூத்தை யாரும் பார்பதில்லை ஐயா இதுபோன்ற பல்வேறு கலைகளை மறக்கும் நம்முடைய சமூகம் எதிர்காலத்தில் இது இருக்குமா இல்லையா என கேள்விகுறிதான்? இருந்தாலும் இதுமாதிரியான கலைகளை அரசு கையில் எடுத்து இதற்க்கேன துறையை ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியில் செயல்படுத்தினால் அதற்க்கும் மதிப்பெண் வழங்கினால் இந்த கலை எப்போதும் அழியாமல் நிலைத்து இருக்கும் சரி என்றால் வளர்ச்சிபடுத்துங்கள் என்னுடைய தனிப்பட்ட கருத்து நன்றி👍⚡
Пікірлер: 2