#tanjoremangroveforests #thanjavurmangroveforests #mangroveforestsintn #tanjoreomcar #thanjavurcrafts #palmtreesintamilnadu #palmleafcrafts
தஞ்சாவூரில் கடல் வளத்தை மீட்டெடுக்க, மாங்குரோவ் எனப்படும் அலையாத்தி காடுகளை மீண்டும் உருவாக்கும் பணியில் உள்ளூர் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நெகிழியால் வளமிழந்த மண்ணை மேலும் சீரழிக்காமல், பனை ஓலைப் பைகளில் அலையாத்தி நாற்றை வளர்த்து அவற்றை கடற்கரையில் நட்டு மீனவர்கள் வளர்க்கத் தொடங்கியிருக்கின்றனர்.
Subscribe Now: bit.ly/dwtamil
Like Us on Facebook: bit.ly/dwtamilfb
Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет அழியும் தஞ்சை Mangrove Forests - மீட்க களத்தில் இறங்கிய மீனவர்கள்; கை கொடுக்கும் 'பனை ஓலை' பைகள்
No video
Пікірлер: 63