ஒரு எந்திரம் பல சக்கரங்கள் கொண்டு ஆக்கப்படுகின்ற போது அதன் இயக்கத்திற்காக எண்று மட்டுமே வடிவமைக்கப்படுகிறது. அதன் இயங்கு திறன் முடிவுக்கு வந்தாலும் கூட.. அதன் இயங்கியலுக்கு எதிராக அவை வடிவமைக்கப்படவில்லை எண்ற கோட்பாட்டை நாம் நம்புகிறோம். ஏற்றுக்கொள்கிறோம், .. மானுடத்து சக்கரங்கள் பல வேளைகளில் ஒன்றின் இயக்கத்திற்கு இன்னொன்று முட்டுக்கட்டை போடுவனவாகவும் அதன் ஒட்டுமொத்த இயங்கியலுக்கு எதிராகவும் திட்டமிட்டே வடிவமைக்கப்படுகிண்ற சூழல்களை நாம் அவதானிக்கின்றபோது, .. மனிதனால் ஆக்கப்பட்ட எந்திரங்களின் இயல் பெறுமானம் கூட இல்லாத நிலையில் மனிதம் அல்லாடும் அவலங்களைத்தானே காண்கிறோம்.. .. ஒரு காலத்தில் மனிதர்களிடையே சில பழக்கவழக்க பண்பாட்டியல் சார்ந்த சமூகப் பிரச்சினைகளும் அதனோடு பொருளாதாரப் பிரச்சினைகளும் இருந்ததுதான்.. .. இண்று மனித இருத்தலே பிரச்சினையானதொண்றாக ஆகிப்போன ஒரு சூழலையல்லவோ காண்கிறோம்.. .. அடிப்படைக் கட்டுமானமே ஆடிப்போகக் கூடிய ஒரு சூழலில் நாங்கள் பேசுவதெல்லாம் மன அமைதிக்கும் சாந்திக்கும்தானே.. நீங்கள் என்னம்மா சொல்வீர்கள்! .. 07.14
ஓர்மமிகுந்தவர் தாண்டி வந்தார் பல இன்னல் கடந்தந்த பாதை அதில்தான், வஞ்சனை சூதில்லை வாழ்க்கை மறுப்பில்லை.. அன்பன்றி வேறு இல்லை.. தூயமனத்தொடு சிந்தை கொண்டு பணி வேறு தொழுகையில்லை.. வேற்றுக் கிரகமும் தொட்டு வருவம் நாம் பாரம் அதிகமில்லை.. நெஞ்சில் பாரம் அதிகமில்லை.. .. 01.08
@manomano403
3 жыл бұрын
அல்லல் நினைத்திட அல்லல் வருமென்று சொன்ன மொழி அறிவாய்.. அகம், தன்னில் விழித்தெழுந் தாலுனக்கில்லை அச்சம் தெழிந்திடுவாய்.. கும்பிடு பூச்சிகள் நம்புவதே இல்லை உண்மை அறிந்திடுவாய்.. என்றும், நான்கு மறைதனை நம்பிடு மாந்தரின் பாதம் பணிந்திடுவாய்.. .. சென்றது ஒன்றுமே மீளாது, இன்று பொழுதினைப் பேணிடுவாய்.. ஏன்துயர் கொள்கிறாய் மானுடமே, அறம், உன்னைப் பழித்திடக் கூடாதோ? .. நிம்மதியாய் வன வேடன் இருந்தனன் புத்தி இருந்ததில்லை.. புத்தி மிகைவந்து மாயமான் தொட்டது எங்கும் அமைதி இல்லை.. .. கொண்டு வருக மனதில் மகிழ்ச்சியை.. சாந்தி பிறந்திடவே, எங்கும், சாந்தி பிறந்த பின் மீண்டும் புதிதாய் ஆண்டு பிறந்திடவே.. .. 07.42.. 08.12.2020 🕯🕯🕯🕯🖤🕯🕯🕯🕯🕯
Пікірлер: 18