Neeye oru malayalee, un pondati oru telugachi, un payan kalavai 😂 😂😂
@Ellamnanmaike
9 сағат бұрын
அரசியலில் தமிழனுக்காக ஒருவன் இருக்கின்றான்,தமிழர்கள் வேற்று மாநிலம் மற்றும் இலங்கையில் பாதிக்கப்படும் போது எவனும் பொங்கவில்லை கண்டுகொள்ளவில்லை, இந்த தமிழ்நாட்டில் கூட தமிழனுக்கு அரசாங்க பதவி,வேலை வாய்ப்புகள்,நிலம் கூட கூட இல்லை 😢😢😢😢😢😢 சீமான் அண்ணா ❤❤❤❤
@balabalakrishnan9779
3 сағат бұрын
தமிழர் இதைவிட எனக்கு வேறொன்றும் பெருமை இல்லை நான் தமிழன்
@selvamiya8661
8 сағат бұрын
தமிழே நீ வாழ்க. அதன் சிறப்பை உலகறிய எடுத்துரைக்கும் செந்தமிழே நீ வளர்க.அன்பே சிவம்.
@sundarrajan2476
5 сағат бұрын
ஏன் சகோதரா எங்கள் தாய் மொழியை ஏளனம் செய்கிறீர்கள் தன் மகனை ஆங்கில வழிக் கல்வியில் சேர்த்து படிக்க வைப்பவன் தமிழை வளர்ப்பவானா உங்களுக்கு ஒன்று தெரியுமா உலகில் மூத்த மொழி எங்கள் தாய் மொழி தமிழ் எந்த நாயும் அதனை வாழவைக்க வில்லை அதன் பெருமையை கொண்டு இவர்கள் பிழைக்கிறார்கள் முதலில் அரசியல் வாதிகளுக்கு சொம்பு தூக்கும் வேலையை தமிழர்கள் நிறுத்திவிட்டு மானத்தோடு வாழ பழகுங்கள்
@rajanbose1
3 сағат бұрын
Neeye oru malayalee, un pondati oru telugachi, un payan kalavai 😂 😂😂
@PremA-nq8um
5 сағат бұрын
எங்கள் அண்ணன் சீமான் இருப்பதால்தான் நாம் தமிழர் என்றே தெரிகிறது. இவர் மட்டும் இல்லையென்றால் அனைவரும் முட்டாளாகி இருப்போம்
@rajanbose1
3 сағат бұрын
Neeye oru malayalee, un pondati oru telugachi, un payan kalavai 😂 😂😂
மிகவும் சிறந்த அறிவாற்றல் நேர்மையான அரசியல் பேச்சு எம் தாய் தமிழக மக்களே உங்களுக்காக உங்கள் எதிர்கால சந்ததிக்காக நல்ல ஆட்சி தரும் அரசியல் ஆசான் மிக சிறந்த பொக்கிஷமானதங்க தலைவன் உங்கள் கையில் இருக்கும் நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள் காலமும் நேரமும் ஒரு நாள் தான் வரும் தவறவிடாதீர்கள் அன்பான தாய் தமிழ் சொந்தங்களே
@paulchandran4656
4 сағат бұрын
சீமானை போன்ற மகா கேடு கெட்டவன் இந்த உலகத்தில் இல்லை
@devasahayam9479
4 сағат бұрын
நமது வெற்றி காலத்தின் கட்டாயம்.நாம் தமிழர்.
@iRtamiliRtamil
7 сағат бұрын
தமிழ் வாழ்க 🙏🏽
@linganshanmugalingam1399
8 сағат бұрын
தமிழர் நாட்டில் இனி தமிழ்த்தேசிய அரசியல் தான் 🔥🔥
@veryveelveryveel1399
6 сағат бұрын
தமிழ் தேசியம் என்றால் என்னடா முதலில் இதற்கு பதில் கூறு சீமான் மனைவி தமிழரா 😂😂😂😂😂😂😂😂
@jasperpowlose3212
6 сағат бұрын
முதலில் சீமான் தழிழனா
@anbukannankottirajan7554
6 сағат бұрын
@@veryveelveryveel1399திராவிட தற்குறிகளில் பல ரகங்கள் உண்டு அதில் நீ ஓரு ரகமடா
@SivashamugamShamugam
5 сағат бұрын
தமிழ் நாட்டில் இனி தமிழ் தேசிய அரசியல் உருவாகட்டும்
@Poolankurichi
5 сағат бұрын
ஈழம் மாதிரி நடு ரோட்டில நிக்க போறீங்க!
@seethalakshmi4147
9 сағат бұрын
மிகவும் சரியான கேள்விகள். எங்கள்ஆதரவு என்றும் உங்களுக்கே சீமான் அவர்களே.
@vasanthkumar7687
8 сағат бұрын
திராவிடம் என்கிற சொல் வட மொழியில் த்ராதி =>ஓடுகிற த்ராண =>ஓடுகிற த்ரவ =>நீர்பொருள் த்ராவ =>வேகமாக ஓடுகிற த்ராவயதி => நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான த்ராவயதி => நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான இடம் => நிலம்> த்ராவிடம்=> நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான நிலம் என்கிற பொருளில் பயன்படுத்தபடுகிறது.இந்தியாவின் தென் பகுதி நிலப்பரப்பில் கோதாவரி முதல் தாமிரபரணி வரையில் எல்லா நதிகளும் மேற்கில் இருந்து கிழக்காக ஓடுவதற்கு தோதுவான நிலம் சார்ந்த அடையாளமாக தான் பொருள் கொள்ளப்படுகிறது. அதனால் தென் இந்திய மாநிலங்களில் தமிழ் மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தெலுங்கர்,கன்னடர்,மலையாளி மொழி பேசுகிற மக்களை உள்ளடக்கிய பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினருக்கான இன அடையாளமாகவும்,அவர்களின் சமூக,அரசியல்,வாழ்வாதார உரிமைகளை பெற்று தருகிற சித்தாந்த அடையாளமாகவும் உருவாக்கப்பட்டது. இந்த உண்மையை மறைத்து திராவிடம் தமிழர்கள் அல்லாத அந்நிய இனத்தை சேர்ந்தவர்களுக்கான அரசியல் என்று தமிழ் தேசியம் என்கிற பெயரில் சீமான் கட்சியினர் செய்த தொடர் பரப்புரை,பிரச்சாரம் காரணமாக இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் திராவிட ஒவ்வாமை,அரசியல் சித்தாந்தம் சார்ந்து குழப்பமான புரிதல் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் எட்டு கோடி தமிழர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் சாதி மதம் மொழி வட்டார கலப்பில் உருவான சமூகம். தூய தமிழ் குடி சாதி சான்றிதழ் வைத்து உள்ளவர்கள் ஒருவர் கருப்பு நிறத்திலும்,ஒருவர் மாநிறத்திலும்,ஒருவர் வெள்ளை தோல் நிறத்திலும் இருப்பது அனைவருமே கலப்பு இனமாக மாறியது தெளிவாகிறது. கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும். நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும். இதை தான் திராவிடம் என்கிற பெயரில் கொள்கையாக சமூக நீதி,சமத்துவ,சகோதரத்துவ சிந்தனையுடன் வாழ வேண்டும் என்கிற அரசியல் நூறாண்டுகளாக தமிழ்நாட்டு மண்ணில் நடக்கிறது. இதை தமிழ் தேசியம் என்கிற பெயரில் எதிர்த்தாலும் அதை தமிழர்களுக்கு எதிரான ஆரிய பார்ப்பனிய சனாதன மனுதர்மத்தின் அரசியலாகவே கருதப்பட வேண்டும்
@veryveelveryveel1399
6 сағат бұрын
ஆமா உங்கள் ஆதரவு ஆமையனுக்கு அவன் பேச்சிகேட்டு ரோட்டில் பிச்சை எடுங்கடா 😂😂😂😂😂😂😂😂
@@AnushBaby-qi2ex திராவிடம் என்கிற சொல் வட மொழியில் த்ராதி =>ஓடுகிற த்ராண =>ஓடுகிற த்ரவ =>நீர்பொருள் த்ராவ =>வேகமாக ஓடுகிற த்ராவயதி => நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான த்ராவயதி => நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான இடம் => நிலம்> த்ராவிடம்=> நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான நிலம் என்கிற பொருளில் பயன்படுத்தபடுகிறது.இந்தியாவின் தென் பகுதி நிலப்பரப்பில் கோதாவரி முதல் தாமிரபரணி வரையில் எல்லா நதிகளும் மேற்கில் இருந்து கிழக்காக ஓடுவதற்கு தோதுவான நிலம் சார்ந்த அடையாளமாக தான் பொருள் கொள்ளப்படுகிறது. அதனால் தென் இந்திய மாநிலங்களில் தமிழ் மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தெலுங்கர்,கன்னடர்,மலையாளி மொழி பேசுகிற மக்களை உள்ளடக்கிய பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினருக்கான இன அடையாளமாகவும்,அவர்களின் சமூக,அரசியல்,வாழ்வாதார உரிமைகளை பெற்று தருகிற சித்தாந்த அடையாளமாகவும் உருவாக்கப்பட்டது. இந்த உண்மையை மறைத்து திராவிடம் தமிழர்கள் அல்லாத அந்நிய இனத்தை சேர்ந்தவர்களுக்கான அரசியல் என்று தமிழ் தேசியம் என்கிற பெயரில் சீமான் கட்சியினர் செய்த தொடர் பரப்புரை,பிரச்சாரம் காரணமாக இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் திராவிட ஒவ்வாமை,அரசியல் சித்தாந்தம் சார்ந்து குழப்பமான புரிதல் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் எட்டு கோடி தமிழர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் சாதி மதம் மொழி வட்டார கலப்பில் உருவான சமூகம். தூய தமிழ் குடி சாதி சான்றிதழ் வைத்து உள்ளவர்கள் ஒருவர் கருப்பு நிறத்திலும்,ஒருவர் மாநிறத்திலும்,ஒருவர் வெள்ளை தோல் நிறத்திலும் இருப்பது அனைவருமே கலப்பு இனமாக மாறியது தெளிவாகிறது. கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும். நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும். இதை தான் திராவிடம் என்கிற பெயரில் கொள்கையாக சமூக நீதி,சமத்துவ,சகோதரத்துவ சிந்தனையுடன் வாழ வேண்டும் என்கிற அரசியல் நூறாண்டுகளாக தமிழ்நாட்டு மண்ணில் நடக்கிறது. இதை தமிழ் தேசியம் என்கிற பெயரில் எதிர்த்தாலும் அதை தமிழர்களுக்கு எதிரான ஆரிய பார்ப்பனிய சனாதன மனுதர்மத்தின் அரசியலாகவே கருதப்பட வேண்டும்
@Siva-bq9ro
9 сағат бұрын
சீமான் தம்பி சரியாகத் தான் பேசுகிறார் இடம் ஒதிக்கீடு எல்லோருக்கும் சமமாக பிரித்து கொடுக்க வேண்டும்
@peter71265
8 сағат бұрын
சிறப்பு, தமிழனின் உண்மையான கர்ஜனை பாராட்டுகள்😮
@ilaiyarajad2236
5 сағат бұрын
அன்னன் பேச்சு துப்பாக்கியில் இருந்து போகும் குண்டு போல பேச்சு வீர தமிழன் அன்னன் சீமான் பேச்சு சிறப்பு.❤️❤️❤️👍👍👍🙏🙏🙏
@KrishnaMoorthy-no5qg
8 сағат бұрын
இது புலி 🐯 வென்றே தீரும் தமிழ் தேசியம் அண்ணா உன் பேச்சு ஏவுகணையின் வீச்சு 👌,
@RajeswariDurai-y5p
8 сағат бұрын
❤🎉
@போர்முனை
6 сағат бұрын
ரெம்ப நாள்க்களுக்கு அப்புறம் வீரமா சாட்டையடி கொடுத்த சீமான் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@rajeshpalaniappan9624
8 сағат бұрын
தமிழ் தேசிய அரசியல் தான் தமிழர்கள் பேச வேண்டும்...🌾🌾💪💪
@ravir7764
9 сағат бұрын
அன்பில் நீ உண்மையில் தமிழனாய் இருந்தால் இவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்
@ksanand1974
8 сағат бұрын
இவன நாயா கூட மதிக்கறதே இல்ல
@arunanachalamprakash
8 сағат бұрын
அவரு திராவிடர்
@Hariraman526
6 сағат бұрын
@@arunanachalamprakash 😂😂🤣🤣🤭🤭🤭
@sundarrajan2476
6 сағат бұрын
மகேஷ் பொய்யா மொழி இன்னாள் திராவிட சொம்பு சீமான் முன்னாள் திராவிட சொம்பு மகேஷ் பொய்யா மொழி ஸ்டாலின் எடுபிடி சீமான் முன்பு கருணாநிதி எடுபிடி சொம்பு களுக்குள் சண்டை எதற்கு
@anandbabu4277
5 сағат бұрын
@@ravir7764 வாய்பில்ல ராஜா 😂
@sethukarasi-mu8hr
9 сағат бұрын
நல்லவினா சீமான்🎉கேட்பதுஅருமைகருத்து🎉
@murugaianvv8093
9 сағат бұрын
வாழ்கதமிழ்
@srinivasagam4474
4 сағат бұрын
உங்கள்கருத்துமிகவும்உண்மையானது.நன்றி.
@vadivelvel5396
9 сағат бұрын
சூப்பர் அண்ணே நீங்க ஒருத்தர் மட்டும் இல்லைனா தமிழ் இங்கு வளரவே வளராது தமிழன் தமிழன் தமிழன் தமிழன்
@manimegalainagalingam
9 сағат бұрын
சிறப்பு!
@ksanand1974
8 сағат бұрын
😂😂😂😂😂 சூப்பர் தமிழ்னு சொல்லி வளர வச்சானா
@vasanthkumar7687
8 сағат бұрын
திராவிடம் என்கிற சொல் வட மொழியில் த்ராதி =>ஓடுகிற த்ராண =>ஓடுகிற த்ரவ =>நீர்பொருள் த்ராவ =>வேகமாக ஓடுகிற த்ராவயதி => நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான த்ராவயதி => நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான இடம் => நிலம்> த்ராவிடம்=> நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான நிலம் என்கிற பொருளில் பயன்படுத்தபடுகிறது.இந்தியாவின் தென் பகுதி நிலப்பரப்பில் கோதாவரி முதல் தாமிரபரணி வரையில் எல்லா நதிகளும் மேற்கில் இருந்து கிழக்காக ஓடுவதற்கு தோதுவான நிலம் சார்ந்த அடையாளமாக தான் பொருள் கொள்ளப்படுகிறது. அதனால் தென் இந்திய மாநிலங்களில் தமிழ் மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தெலுங்கர்,கன்னடர்,மலையாளி மொழி பேசுகிற மக்களை உள்ளடக்கிய பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினருக்கான இன அடையாளமாகவும்,அவர்களின் சமூக,அரசியல்,வாழ்வாதார உரிமைகளை பெற்று தருகிற சித்தாந்த அடையாளமாகவும் உருவாக்கப்பட்டது. இந்த உண்மையை மறைத்து திராவிடம் தமிழர்கள் அல்லாத அந்நிய இனத்தை சேர்ந்தவர்களுக்கான அரசியல் என்று தமிழ் தேசியம் என்கிற பெயரில் சீமான் கட்சியினர் செய்த தொடர் பரப்புரை,பிரச்சாரம் காரணமாக இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் திராவிட ஒவ்வாமை,அரசியல் சித்தாந்தம் சார்ந்து குழப்பமான புரிதல் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் எட்டு கோடி தமிழர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் சாதி மதம் மொழி வட்டார கலப்பில் உருவான சமூகம். தூய தமிழ் குடி சாதி சான்றிதழ் வைத்து உள்ளவர்கள் ஒருவர் கருப்பு நிறத்திலும்,ஒருவர் மாநிறத்திலும்,ஒருவர் வெள்ளை தோல் நிறத்திலும் இருப்பது அனைவருமே கலப்பு இனமாக மாறியது தெளிவாகிறது. கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும். நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும். இதை தான் திராவிடம் என்கிற பெயரில் கொள்கையாக சமூக நீதி,சமத்துவ,சகோதரத்துவ சிந்தனையுடன் வாழ வேண்டும் என்கிற அரசியல் நூறாண்டுகளாக தமிழ்நாட்டு மண்ணில் நடக்கிறது. இதை தமிழ் தேசியம் என்கிற பெயரில் எதிர்த்தாலும் அதை தமிழர்களுக்கு எதிரான ஆரிய பார்ப்பனிய சனாதன மனுதர்மத்தின் அரசியலாகவே கருதப்பட வேண்டும்
@ravanan7343
7 сағат бұрын
@@ksanand1974side la poombu😂😂😂😂
@muneessami6349
7 сағат бұрын
Sethaan poiyya mozhi poi mozhi
@balamurugann.m.p4203
5 сағат бұрын
அரசியல் என்றால் என்ன என்பதை புரிய வைத்தவர்,தமிழர் என்று எங்களை உணர வைத்தவர் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்.❤❤❤❤
@ADHIBAR
4 сағат бұрын
😂😂ஓகோ
@kanagarajann6308
4 сағат бұрын
@@ADHIBARneenga oru loosu😂
@kanagarajann6308
4 сағат бұрын
Seeman is a best talented person in tamil nadu❤❤
@jeevanayagam4126
3 сағат бұрын
இவர் கட்சி பொறுப்பாளர் இவர் கட்சி வாரிசு இவர் மனைவி தெலுங்கர். இவர தாயார் மலையாளி, இவர் யார் தமிழர் என வகுப்பு எடுக்கிறார். இது சரியா ?
@rajanbose1
3 сағат бұрын
Neeye oru malayalee, un pondati oru telugachi, un payan kalavai 😂 😂😂
@techshan2185
8 сағат бұрын
இதற்கு மேல் யாரும் விளக்கம் தெரிவிக்க முடியாது வாழ்க தமிழ் மற்றும் தமிழ்நாடு
@balasinghamkuddiyar8213
8 сағат бұрын
சீமான் நிருபருக்கு மட்டும், மக்களுக்கு மட்டும் விளக்கி கூறவில்லை, அருகில் இருக்கும், அரசியலில் வளரும் பிள்ளைகளுக்கும்தான். தமிழ் மண்ணுக்காக பிறந்த தலைவன். இவரை விட்டுவிடாதீர்கள் தமிழர்களே, இவருக்கு பலம் சேருங்கள்.
@Ravanan_Vamsam
5 сағат бұрын
உண்மை 🙏🏽🙏🏽
@kumaranpandian6826
14 минут бұрын
கண்டிப்பாக, நாம் தமிழர் 💪💪💪❤❤❤
@karan3525
5 сағат бұрын
I’m a Malayali born in Kollam Kerala brought up in Coimbatore but I support Seeman for this. This is Tamils right and he is 100 percent right❤❤❤❤❤
@samuelsgsam
9 сағат бұрын
மிக மிக சிறப்பு தம்பி சீமான் வாழ்த்துக்கள் 👌👌👌👍
@nandhakumar8666
9 сағат бұрын
அழுத்தமான பதிவு அண்ணா🔥🔥
@AravindarR
8 сағат бұрын
அண்ணனுக்கு தோள் கொடுக்கும் உண்மையான தம்பி உணர்வு பாராட்டுக்குரியது!🎉
@selvamaniselvamani1776
9 сағат бұрын
அண்ணா உன்னோட கோபம்கூட அழகுதான்
@vasanthkumar7687
8 сағат бұрын
திராவிடம் என்கிற சொல் வட மொழியில் த்ராதி =>ஓடுகிற த்ராண =>ஓடுகிற த்ரவ =>நீர்பொருள் த்ராவ =>வேகமாக ஓடுகிற த்ராவயதி => நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான த்ராவயதி => நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான இடம் => நிலம்> த்ராவிடம்=> நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான நிலம் என்கிற பொருளில் பயன்படுத்தபடுகிறது.இந்தியாவின் தென் பகுதி நிலப்பரப்பில் கோதாவரி முதல் தாமிரபரணி வரையில் எல்லா நதிகளும் மேற்கில் இருந்து கிழக்காக ஓடுவதற்கு தோதுவான நிலம் சார்ந்த அடையாளமாக தான் பொருள் கொள்ளப்படுகிறது. அதனால் தென் இந்திய மாநிலங்களில் தமிழ் மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தெலுங்கர்,கன்னடர்,மலையாளி மொழி பேசுகிற மக்களை உள்ளடக்கிய பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினருக்கான இன அடையாளமாகவும்,அவர்களின் சமூக,அரசியல்,வாழ்வாதார உரிமைகளை பெற்று தருகிற சித்தாந்த அடையாளமாகவும் உருவாக்கப்பட்டது. இந்த உண்மையை மறைத்து திராவிடம் தமிழர்கள் அல்லாத அந்நிய இனத்தை சேர்ந்தவர்களுக்கான அரசியல் என்று தமிழ் தேசியம் என்கிற பெயரில் சீமான் கட்சியினர் செய்த தொடர் பரப்புரை,பிரச்சாரம் காரணமாக இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் திராவிட ஒவ்வாமை,அரசியல் சித்தாந்தம் சார்ந்து குழப்பமான புரிதல் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் எட்டு கோடி தமிழர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் சாதி மதம் மொழி வட்டார கலப்பில் உருவான சமூகம். தூய தமிழ் குடி சாதி சான்றிதழ் வைத்து உள்ளவர்கள் ஒருவர் கருப்பு நிறத்திலும்,ஒருவர் மாநிறத்திலும்,ஒருவர் வெள்ளை தோல் நிறத்திலும் இருப்பது அனைவருமே கலப்பு இனமாக மாறியது தெளிவாகிறது. கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும். நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும். இதை தான் திராவிடம் என்கிற பெயரில் கொள்கையாக சமூக நீதி,சமத்துவ,சகோதரத்துவ சிந்தனையுடன் வாழ வேண்டும் என்கிற அரசியல் நூறாண்டுகளாக தமிழ்நாட்டு மண்ணில் நடக்கிறது. இதை தமிழ் தேசியம் என்கிற பெயரில் எதிர்த்தாலும் அதை தமிழர்களுக்கு எதிரான ஆரிய பார்ப்பனிய சனாதன மனுதர்மத்தின் அரசியலாகவே கருதப்பட வேண்டும்
@mjayakumar8286
9 сағат бұрын
சீமான் அண்ணன், அண்ணன்தான்! எங்கள் வீரமிக்க அண்ணன். வாழ்க நாம் தமிழர்!
@PugalPugal-l2u
5 сағат бұрын
தமிழ் வாழ்க தமிழ் தேசியம் வாழ்க
@Sathees2024
9 сағат бұрын
தமிழர்களே சிந்தியுங்கள் திராவிட கூட்டத்தை விரட்டி தமிழனை ஆழவைப்போம் நாம் தமிழனை வெல்ல வைப்போம்
திராவிடம் என்கிற சொல் வட மொழியில் த்ராதி =>ஓடுகிற த்ராண =>ஓடுகிற த்ரவ =>நீர்பொருள் த்ராவ =>வேகமாக ஓடுகிற த்ராவயதி => நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான த்ராவயதி => நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான இடம் => நிலம்> த்ராவிடம்=> நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான நிலம் என்கிற பொருளில் பயன்படுத்தபடுகிறது.இந்தியாவின் தென் பகுதி நிலப்பரப்பில் கோதாவரி முதல் தாமிரபரணி வரையில் எல்லா நதிகளும் மேற்கில் இருந்து கிழக்காக ஓடுவதற்கு தோதுவான நிலம் சார்ந்த அடையாளமாக தான் பொருள் கொள்ளப்படுகிறது. அதனால் தென் இந்திய மாநிலங்களில் தமிழ் மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தெலுங்கர்,கன்னடர்,மலையாளி மொழி பேசுகிற மக்களை உள்ளடக்கிய பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினருக்கான இன அடையாளமாகவும்,அவர்களின் சமூக,அரசியல்,வாழ்வாதார உரிமைகளை பெற்று தருகிற சித்தாந்த அடையாளமாகவும் உருவாக்கப்பட்டது. இந்த உண்மையை மறைத்து திராவிடம் தமிழர்கள் அல்லாத அந்நிய இனத்தை சேர்ந்தவர்களுக்கான அரசியல் என்று தமிழ் தேசியம் என்கிற பெயரில் சீமான் கட்சியினர் செய்த தொடர் பரப்புரை,பிரச்சாரம் காரணமாக இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் திராவிட ஒவ்வாமை,அரசியல் சித்தாந்தம் சார்ந்து குழப்பமான புரிதல் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் எட்டு கோடி தமிழர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் சாதி மதம் மொழி வட்டார கலப்பில் உருவான சமூகம். தூய தமிழ் குடி சாதி சான்றிதழ் வைத்து உள்ளவர்கள் ஒருவர் கருப்பு நிறத்திலும்,ஒருவர் மாநிறத்திலும்,ஒருவர் வெள்ளை தோல் நிறத்திலும் இருப்பது அனைவருமே கலப்பு இனமாக மாறியது தெளிவாகிறது. கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும். நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும். இதை தான் திராவிடம் என்கிற பெயரில் கொள்கையாக சமூக நீதி,சமத்துவ,சகோதரத்துவ சிந்தனையுடன் வாழ வேண்டும் என்கிற அரசியல் நூறாண்டுகளாக தமிழ்நாட்டு மண்ணில் நடக்கிறது. இதை தமிழ் தேசியம் என்கிற பெயரில் எதிர்த்தாலும் அதை தமிழர்களுக்கு எதிரான ஆரிய பார்ப்பனிய சனாதன மனுதர்மத்தின் அரசியலாகவே கருதப்பட வேண்டும்
@vrajkumar6413
8 сағат бұрын
ஆளவைப்போம் என்பதுதான் சரி
@venkatesanmunisamy4624
8 сағат бұрын
சீமான் அழ சொன்னாலும் அழுவோம்
@vrajkumar6413
8 сағат бұрын
@@venkatesanmunisamy4624 செம செம ....
@mahalakshmi.madasamy9968
8 сағат бұрын
நாம் தமிழர் புரட்சி வென்றே தீரும் எங்கள் அண்ணன் சீமான் வென்று முடிப்பான் 🎉🎉🎉
@narayanasamyravikrishnan
5 сағат бұрын
அருமையான பேச்சு சீமான் அவர்களே.. 🌹🙏🏼
@rajeshpalaniappan9624
8 сағат бұрын
தமிழ் தேசியம் தான் இனி தமிழ்நாட்டில்....🌾🌾💪💪
@paulchandran4656
4 сағат бұрын
ஆமாம் அடுத்த தேர்தலில் இரண்டு சதவீத வாக்குகள் நிச்சயம்
@JeanSritharan
35 минут бұрын
Dei poollchandran kommakku how many
@anandbabu4277
8 сағат бұрын
💥இனி அரசியல் 💥💥சீமானுக்கு முன் சீமானுக்கு பின்தான் 💥💥💪🙏🙏
@kannathasant
4 сағат бұрын
இதுவரை அண்ணன் சீமானுக்கு வாக்களித்ததில்லை இனி சீமானை தவிர வேற யாருக்கும் வாக்களிப்பது இல்லை
@Alexander-bg9ho
4 сағат бұрын
நானும்தான்.
@sundaramurthy2588
4 сағат бұрын
❤
@annamravi3678
3 сағат бұрын
வாழ்த்துகள்
@rajanbose1
3 сағат бұрын
Neeye oru malayalee, un pondati oru telugachi, un payan kalavai 😂 😂😂
@thiruananth2834
2 сағат бұрын
👌👌👌
@thamaraiirulapan1576
8 сағат бұрын
அருமையான கருத்து 🙏🙏🙏
@ASJeyakumarKamaraj-dm8hs
9 сағат бұрын
இந்த மாதிரி தர்க்க ரீதியான கேள்விகளை முன் வைத்து அரசியல் செய்யும் ஒரே அரசியல் கட்சி தலைவன் திரு சீமான் அவர்கள் மட்டுமே 🙏🏽
@vasanthkumar7687
8 сағат бұрын
திராவிடம் என்கிற சொல் வட மொழியில் த்ராதி =>ஓடுகிற த்ராண =>ஓடுகிற த்ரவ =>நீர்பொருள் த்ராவ =>வேகமாக ஓடுகிற த்ராவயதி => நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான த்ராவயதி => நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான இடம் => நிலம்> த்ராவிடம்=> நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான நிலம் என்கிற பொருளில் பயன்படுத்தபடுகிறது.இந்தியாவின் தென் பகுதி நிலப்பரப்பில் கோதாவரி முதல் தாமிரபரணி வரையில் எல்லா நதிகளும் மேற்கில் இருந்து கிழக்காக ஓடுவதற்கு தோதுவான நிலம் சார்ந்த அடையாளமாக தான் பொருள் கொள்ளப்படுகிறது. அதனால் தென் இந்திய மாநிலங்களில் தமிழ் மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தெலுங்கர்,கன்னடர்,மலையாளி மொழி பேசுகிற மக்களை உள்ளடக்கிய பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினருக்கான இன அடையாளமாகவும்,அவர்களின் சமூக,அரசியல்,வாழ்வாதார உரிமைகளை பெற்று தருகிற சித்தாந்த அடையாளமாகவும் உருவாக்கப்பட்டது. இந்த உண்மையை மறைத்து திராவிடம் தமிழர்கள் அல்லாத அந்நிய இனத்தை சேர்ந்தவர்களுக்கான அரசியல் என்று தமிழ் தேசியம் என்கிற பெயரில் சீமான் கட்சியினர் செய்த தொடர் பரப்புரை,பிரச்சாரம் காரணமாக இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் திராவிட ஒவ்வாமை,அரசியல் சித்தாந்தம் சார்ந்து குழப்பமான புரிதல் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் எட்டு கோடி தமிழர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் சாதி மதம் மொழி வட்டார கலப்பில் உருவான சமூகம். தூய தமிழ் குடி சாதி சான்றிதழ் வைத்து உள்ளவர்கள் ஒருவர் கருப்பு நிறத்திலும்,ஒருவர் மாநிறத்திலும்,ஒருவர் வெள்ளை தோல் நிறத்திலும் இருப்பது அனைவருமே கலப்பு இனமாக மாறியது தெளிவாகிறது. கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும். நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும். இதை தான் திராவிடம் என்கிற பெயரில் கொள்கையாக சமூக நீதி,சமத்துவ,சகோதரத்துவ சிந்தனையுடன் வாழ வேண்டும் என்கிற அரசியல் நூறாண்டுகளாக தமிழ்நாட்டு மண்ணில் நடக்கிறது. இதை தமிழ் தேசியம் என்கிற பெயரில் எதிர்த்தாலும் அதை தமிழர்களுக்கு எதிரான ஆரிய பார்ப்பனிய சனாதன மனுதர்மத்தின் அரசியலாகவே கருதப்பட வேண்டும்
@Poolankurichi
5 сағат бұрын
அந்த ஆளு பின்புலம் நாறுது!
@ASJeyakumarKamaraj-dm8hs
5 сағат бұрын
@@Poolankurichi யாரு கருணாநிதியின் மனைவி இணைவி துணைவி மாதிரியா
@rookieegamer3796
8 сағат бұрын
உண்மையில் நம்மை நினைத்து நாமே வெட்கப்படவேண்டும்
@rookieegamer3796
8 сағат бұрын
இது போன்று உண்மைகளை உரத்துப் பேசியும் அமைதியாகவே இருந்து 40/40 என வெற்றி பெற்றதை எவ்வாறு எடுத்துக் கொள்வது.வேதனையாக இருக்கிறது
💯உண்மை திராவிட பொய் யில் மயங்கி கிடந்த மக்களை அறிவியல் பாடம் புகட்டி தட்டு எழுப்பியவர் உண்மையான தமிழ் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் தான் புத்திசாலி தானத்துடன் இவரை ஆதரித்து உங்கள் நாட்டையும் மொழியையும் காப்பாற்றுங்கள் இவரை தவிர தமிழுக்காக போராடும் தலைவன் தமிழ் நாட்டில் எவரும் இல்லை
@RaviFish-ly6mc
6 сағат бұрын
Arumai
@arumugamm6040
6 сағат бұрын
என்றும் போல் இன்றும் வெறிகொண்ட வேங்கையாய் சீமான். வெல்க தமிழ். வாழ்க தமிழ். நாம் தமிழர்.
@govindarajvelan5990
6 сағат бұрын
இந்த கேள்விக்கு பதில் சொல்லும் வாய்ப்பு இல்லவே இல்லை திராவிட மாடல் இனி இருக்க வாய்ப்பு இல்லவே இல்லை இது சத்தியம் அண்ணன் சொல்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது மறுக்க வாய்ப்பு இல்லை ராஜா வாழ்த்து கூறுவோம்
@rajeshpalaniappan9624
8 сағат бұрын
உங்க அரசியல் அருமை அண்ணா...🌾💪💪💪
@malathir5304
8 сағат бұрын
செம்ம செம்ம....வேற லெவல்....மகேசு ரெடியா அண்ணனுடன் பேச
@mahalakshmimaha1179
7 сағат бұрын
ஆமா நல்ல வாய்ப்பு பயன் படுத்தி கொள்ளுங்கள் மகேஷ்
@Ravanan_Vamsam
6 сағат бұрын
@@mahalakshmimaha1179துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடிடுவான் மகேஷ் 😄😂😂😂
@Oldflim_comedies
3 сағат бұрын
Anbil mahesh சீமான் அண்ணனுடன் பேச வர மாட்டான் புறம் போக்கு பய பயந்த பய
@sankaranh2704
5 сағат бұрын
சபாஸ் அண்ணா. அவர்களுக்கு.... இருந்தால் இவருடன் நேருக்கு நேர் பேசட்டும்
@Nilagirison
8 сағат бұрын
சிறப்பு. மிகச் சிறப்பு. திராவிட நாட்டின் எல்லையை காட்டுங்கடா.
@rajrajendiran3244
3 сағат бұрын
தமிழர்கள் சீமானை இழந்து விடகூடாது அவரை முதல்வாராக ஆக்க வேண்டும்
@JAISANKARM-j3t
5 сағат бұрын
அன்பில் பொய்யாமணி அவர்களே நீங்க சரியான ஆம்பளையா இருந்தா எங்க அண்ணன் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க இல்லாவிட்டால் பதவி விட்டு விலகுங்கள் தமிழனா கண்டிப்பா ரோஸ் வரும் இல்லையென்றால் ரோஷம் வராது நாங்கள் தமிழர்கள் அதனால் எங்களுக்கு ரோசம் வருகிறது வாழ்க தமிழ் வாழ்க அண்ணன் சீமான் தமிழா ஒன்றிணைவோம்
@rajeshpalaniappan9624
8 сағат бұрын
நம்மல தவிர வேற எவனும் பேச தமிழ் தேசிய அரசியல் பற்றி பேச மாட்டிகிறானுங்க...🌾🌾💪💪
@rajeshpalaniappan9624
8 сағат бұрын
கேள்வி கேக்கற ஊடக நண்பர்கள் கேள்விய மறந்து அண்ணணின் பேச்சை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்...🌾🌾💪💪
@PradeepKumarNallan
6 сағат бұрын
உண்மை ❤
@asenthil23
6 сағат бұрын
NTK 2026🎉🎉🎉🎉
@prathimurugasu9556
9 сағат бұрын
Don't give up Anna...keep walk 🚶♂️ we will with you NTK London 🐅
@Siva-bq9ro
9 сағат бұрын
திராவிடம் மொழி இல்லை தமிழ் என்பது தமிழர்கள் தாய்மொழி தமிழ்
@vasanthkumar7687
8 сағат бұрын
திராவிடம் என்கிற சொல் வட மொழியில் த்ராதி =>ஓடுகிற த்ராண =>ஓடுகிற த்ரவ =>நீர்பொருள் த்ராவ =>வேகமாக ஓடுகிற த்ராவயதி => நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான த்ராவயதி => நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான இடம் => நிலம்> த்ராவிடம்=> நீர்பொருள் வேகமாக ஓடுவதற்கு தோதுவான நிலம் என்கிற பொருளில் பயன்படுத்தபடுகிறது.இந்தியாவின் தென் பகுதி நிலப்பரப்பில் கோதாவரி முதல் தாமிரபரணி வரையில் எல்லா நதிகளும் மேற்கில் இருந்து கிழக்காக ஓடுவதற்கு தோதுவான நிலம் சார்ந்த அடையாளமாக தான் பொருள் கொள்ளப்படுகிறது. அதனால் தென் இந்திய மாநிலங்களில் தமிழ் மொழி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தெலுங்கர்,கன்னடர்,மலையாளி மொழி பேசுகிற மக்களை உள்ளடக்கிய பிராமணர் அல்லாத மற்ற சமூகத்தினருக்கான இன அடையாளமாகவும்,அவர்களின் சமூக,அரசியல்,வாழ்வாதார உரிமைகளை பெற்று தருகிற சித்தாந்த அடையாளமாகவும் உருவாக்கப்பட்டது. இந்த உண்மையை மறைத்து திராவிடம் தமிழர்கள் அல்லாத அந்நிய இனத்தை சேர்ந்தவர்களுக்கான அரசியல் என்று தமிழ் தேசியம் என்கிற பெயரில் சீமான் கட்சியினர் செய்த தொடர் பரப்புரை,பிரச்சாரம் காரணமாக இன்றைய இளைய தலைமுறை இளைஞர்கள் மத்தியில் திராவிட ஒவ்வாமை,அரசியல் சித்தாந்தம் சார்ந்து குழப்பமான புரிதல் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் எட்டு கோடி தமிழர்களில் ஐம்பது சதவிகிதத்தினர் சாதி மதம் மொழி வட்டார கலப்பில் உருவான சமூகம். தூய தமிழ் குடி சாதி சான்றிதழ் வைத்து உள்ளவர்கள் ஒருவர் கருப்பு நிறத்திலும்,ஒருவர் மாநிறத்திலும்,ஒருவர் வெள்ளை தோல் நிறத்திலும் இருப்பது அனைவருமே கலப்பு இனமாக மாறியது தெளிவாகிறது. கலைஞர் அவர்கள் கண்ட கனவு. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் சாதி மதம் மொழி வட்டாரம் அடையாளங்களை கடந்து தமிழர்களாக மாறி சமத்துவ சமூகமாக வாழ வேண்டும். நன்கு படித்து பொருளாதார வாழ்வாதார ரீதியாக முன்னேறியவர்கள் எந்த சாதியினராக இருந்தாலும் இட ஒதுக்கீடு வாய்ப்புகளை விட்டு விலகி சாதி சான்றிதழ் அடையாளத்தை தவிர்த்து உணர்வால் தமிழர்களாக மாறினால் சமூக ஏற்றத்தாழ்வு கட்டமைப்பை உடைக்க முடியும். இதை தான் திராவிடம் என்கிற பெயரில் கொள்கையாக சமூக நீதி,சமத்துவ,சகோதரத்துவ சிந்தனையுடன் வாழ வேண்டும் என்கிற அரசியல் நூறாண்டுகளாக தமிழ்நாட்டு மண்ணில் நடக்கிறது. இதை தமிழ் தேசியம் என்கிற பெயரில் எதிர்த்தாலும் அதை தமிழர்களுக்கு எதிரான ஆரிய பார்ப்பனிய சனாதன மனுதர்மத்தின் அரசியலாகவே கருதப்பட வேண்டும்
@skduchani1221
5 сағат бұрын
சிறப்பு சிறப்பு ❤❤❤❤ அண்ணன் சீமான் தான் சிறந்த தலைவர் ❤❤
தமிழினப் புலி சீமான் புலி கர்ஜித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவரது பேச்சி அற்புதம்....
@kothandamurthy9346
8 сағат бұрын
நன்று மிக. நன்று தமிழர் உரிமையை விடக்கூடாது
@charlesxr1898
8 сағат бұрын
எனது அரசியல் ஆசான்.
@shra3834
8 сағат бұрын
அண்ணா ❤❤❤❤❤
@veerappansathiah3502
9 сағат бұрын
சிறப்பு❤
@mariamichael4564
8 сағат бұрын
சீமான் எவ்வளவு கேள்வி கேட்கிறார் இது வரை எவராவது பதில் சொல்லி இருக்கிறார்களா
@Alexander-bg9ho
4 сағат бұрын
வரலாறு தெரிஞ்சாதானே பேசுவாங்க.
@ADHIBAR
4 сағат бұрын
கோமாளிக்கு எதற்கு பதில் சொல்லனும் இவனுக்கு ஒட்டு பிரிப்பது மட்டுமே வேலை 😂😂.
@balakirshnan9710
7 сағат бұрын
என் அண்ணன் தமிழ் தாயின் தவப் புதல்வனே
@mrajeshmt
6 сағат бұрын
சீமான் நல்லவரா கெட்டவரா எனக்கு கவலை இல்லை. ஆனால் தமிழ், தமிழர் பற்றிய ஆய்வு, அறிவு, விவாதம் இவர் பேச்சுக்கு பிறகுதான் எல்லோரும் கவனிக்கிறோம் அதில் எனக்கு மழிழ்சியே❤❤❤❤
@karikalan8589
4 сағат бұрын
Voombudaa😂😂😂😂
@vpalani8213
8 сағат бұрын
Naan pmk. seeman sir sirapu ❤❤
@Tamil-lover
3 сағат бұрын
Please vote for tamil parties
@ultrongaming7031
9 сағат бұрын
சாராய நாடு தான் உள்ளது திராவிட நாடு இல்லை தமிழ் நாடு இல்லை 🎉🎉 சாராய நாடு 🎉🎉
@MUNIYANDIMUNIYANDI-h5h
8 сағат бұрын
அருமை
@Ravanan_Vamsam
5 сағат бұрын
😂😂😂😂😂😂😂😂
@Mohanrajanu
4 сағат бұрын
Arumai sago😅😅😅😅😂😂😂
@keerthanasankar5636
9 сағат бұрын
அருமையான பதிவு அண்ணா ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@alagara6918
4 сағат бұрын
உலகத் தமிழர்களின் ஒற்றைநம்பிக்கை செந்தமிழன் சீமான்
@nagendranpaskaran8179
9 сағат бұрын
தமிழ்நாட்டில் எந்த அரசியல் வாதி யாலும் சீமானுடன் விவாதம் செய்து வெல்ல முடியாது
@krishnamoorthy4818
6 сағат бұрын
திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களிடம் பேசி ஜெயித்தால் சீமான் இல்லையேல் சாமான் செபாஸ்டியன்
My Son My Son My Son 🤎 💚 Sariyaaga padikkaadha kaslathil Eamatri vittaargal. Katru arindha pillaigalai Ini yaaraalum Eamatra mudiyaadhu..!! Vote for NTK. 💪🏾💪🏾💐💐
@DeviSunder-g3u
9 сағат бұрын
எங்கள்உயிர்அண்ணன்.தமிழன்சீமான்அண்ணன்❤❤❤❤❤
@kaliyanisethuramalinkam9714
9 сағат бұрын
Super Thalaivaa ❤❤❤❤
@Spsampath-lp2kx
9 сағат бұрын
நாம் தமிழர் 💪🔥
@rajkumarsakkarai5859
6 сағат бұрын
He is right stand....🎉
@krishna-ts9qi
9 сағат бұрын
Super talk
@segaran6699
6 сағат бұрын
இது மலேசிய நாட்டில் இறையருட் கவிஞர் செ.சீனி நைனா முகம்மது இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்.
@pskumar5694
9 сағат бұрын
❤❤❤❤❤ Anna super Anna ❤❤❤❤❤
@Kamachipuramspace
7 сағат бұрын
அருமை
@saparna9865
8 сағат бұрын
Exactly said Seeman sir.
@drrishi87
4 сағат бұрын
ஐயா சீமானுக்கு கண்டிப்பாக ஒறு வாய்ப்பு நிச்சயமாக கொடுத்தே ஆகவேண்டும், முதல்வராக தமிழ் மக்கள்
Пікірлер: 1,1 М.