Thoroughly enjoyed the story, I mean the Rameshwaram Mappilai story 😊😊😊😊😊
@richardfrancis7254
2 ай бұрын
Superb ayya both of you.
@Tamizhar_yugam
2 ай бұрын
மாப்பிள்ளை கதை அருமை வரலாற்றில் நடந்த கதை அருமை
@krishnasamy5743
2 ай бұрын
இருவருக்கும் நன்றி,தொடரட்டும் உங்கள் பணி, மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 🎉🎉❤.. சிறப்பான முறையில் அமைந்த இந்த பதிவுக்கு நன்றி 🎉.
@Bannalma
2 ай бұрын
என்னை மாதிரி நீங்களும் ரொம்ப நல்லவர் எனக்கு தெரியும் சூப்பர் பா
@Ambiyaraja
2 ай бұрын
நீதி எங்கே....தர்மம் எங்கே...பண்பாடு எங்கே.. இப்போது நிலை....கேடுகெட்ட ஜென்மங்கள் இருக்கும் வரை எல்லாவற்றையும் பொறுத்து போகும் நிலை சிரிப்பும் வருகிறது. வேதனையும் உள்ளது
@govindhasamyk9254
2 ай бұрын
வணக்கம் உங்கள் நிகழ்ச்சி நன்றாக உள்ளது
@fighting-ag-injustice
2 ай бұрын
இருவரின் உயரிய சமூக சேவையை பாராட்டுகிறேன். 🙏
@thirunarayanaswamykuppuswa7834
2 ай бұрын
கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்கக் கூடாது என்று கண்டிஷன்!ரொம்ப அழகு.விவகாரம் எல்லாம் வெளி வந்து விட்டது!அந்த க்கால நீதி எப் படிப்பட்டது என்பது தெரி கிறது!ஜெய்ஹிந்த்!
@harikrishnanranganathan9268
2 ай бұрын
I think you tube history this program. I like very much 👌👌👌👌👏👏👏👏
@sangueaswaran6066
2 ай бұрын
தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க. உறுதியாக ஈழம் வெல்வோம் உரக்க சொல்வோம். உலகிற்கு
@RamachandranRam-vv3vs
2 ай бұрын
நம் நாடு எங்கே. மனைவி மக்கள் எங்கே. வாங்கிய லஞ்சம் எங்கே. இவை அனைத்தும்கூட வருமோ அங்கே. ''எங்கே. சுடுகாடு. அல்லது அடக்கம் எங்கே. ஏன் இந்த ஆசை.
@ezhilarasan5454
2 ай бұрын
அருமையான உரையாடல்கள் (விமர்சனம்)
@paranjothybs3712
2 ай бұрын
Thanks for the information about akka thangachi madam
@Vulagaththamilhar_paerarasu
2 ай бұрын
மாப்பிள்ளைகளின் கதை மிக அருமை. மாப்பிள்ளைகளைப் பற்றியே பத்து நிமிடம். பல அரிய பயனுள்ள நல்ல தகவல்கள்.அறியப்படாத தமிழகம் அறியட்டும்
@santharamn.r1759
2 ай бұрын
கதை அருமை
@jayakumarnadar763
2 ай бұрын
இந்த வார இரண்டாம் பாகம் படு சுவாரஸ்யமாக இருந்தது. தொடரட்டும்....
@ramachandranguruswamyiyer5712
2 ай бұрын
நான் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவன் திருவாரூர் ராவணா ஏகலைவனும் திருவிடைமருதூர் திரிசக்தியாரரும் உரையாடல் நிகழ்த்துவது typical தஞ்சை மாவட்ட உரையாடல். பவ்வியமாக சீடர் போல் கேள்வி கேட்பதும் திரிசக்தியார் குரு உபதேசம் சூப்பர்
@komaravelvg8022
2 ай бұрын
திரிசக்தியார் மற்றும் ஏகலைவன் இருவருக்கும் வணக்கம் இந்த மாடலில் ஒரு முக்கியமான அம்சம் மனுநீதிச் சோழன் பசுங்கன்று க்காக தன் மகனை தேர்ச்சக்கரத்தில் மடிய நீதி வழங்கினார் , விஜயரகுநாத சேதுபதி தெய்வ நிந்தனைக்காக தன் மருமகனுக்கு மரணதண்டனை வழங்கினார்,மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் கண்ணகிக்கு தவறான தீர்ப்பு வழங்கிவிட்டோமே என்ற கணத்தில் உயிர் பிரிந்தார் எப்படிப்பட்ட முன்னோர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி இன்று ஓட்டுக்கு பணம் வாங்குதல் தவறு அல்ல என்ற இழி நிலைக்கு தமிழர்களை கொண்டு வந்துள்ளனர் இந்த சாதனைக்கும் சொந்தக்காரர்கள் இவர்கள்...
@gurudharmalingam9153
2 ай бұрын
தமிழர்களை அல்லங்க😢"டமிலர்களை"
@chandrasekarm8930
2 ай бұрын
வீரனுக்கு பதில் சூரனை introduce பன்னிவிட வேண்டியது தான் 😂😂😂😂
@parthasarathycr1952
2 ай бұрын
Sir, please put up a commitee for guiding sarkariya award. JAI HIND.
@SrinivasanAyakudi
2 ай бұрын
Dear Ravana sir and Thrisakthiyar sir, a simple suggestion , you can give shórt answesrs so that you can take up more questions , ‘’brevity is the soul of wit”
@murugesanjegannathan5254
2 ай бұрын
உள்குத்து கருத்துக்களை நகைச்சுவையாக சிறப்பாக எடுத்துக் கூறிவருகிறார்கள். பணி தொடர வேண்டும்.
அறிவாலயம் அறிவு கோபுரம் அருமை அருமை அறிவு ஆலயம் இருப்பதிலேயே செம காமெடி இந்த இடத்தில் தான் என்னை அறியாமல் சிரிச்சிட்டேன் ஐயா இருவருக்கும் வாழ்த்துக்கள்
@gopinathbalu8603
2 ай бұрын
ஐயா நீங்க வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்ததை பெருமையாக நினைக்குறேன்
@ambujavallidesikachari8861
2 ай бұрын
Can’t control burst of laughter hearing ‘Govindapuram and M. I. T. Nagar’😀😊
@prabhakaran1084
2 ай бұрын
ஐந்து பேர் ஊற்றும் பொழுது ஆறாவது ஆள் கெஞ்சும் கலப்படம் செய்தால் தெரியாது அல்லவா.... எப்படி நம்ம ஆளு அறிவு.....
@Rubashaa
2 ай бұрын
இந்த கதை சதாம் ஹுசைன் ,என் நினைவுக்கு வருகிறார். அவரும் இப்படி தான் அவர் மருமகனை பழி வாங்கினார்!!
@pulikodi2.087
2 ай бұрын
காணொளி பதிவு மிகவும் தெளிவாக அழகாக இருக்கிறது ஒளி அளவும் மிகவும் அருமை மிக்க மகிழ்ச்சி அய்யா கண்ணுக்கு குளிர்ச்சியாக உள்ளது ❤
@AVR.Kannan
2 ай бұрын
🎉 மாப்பிள்ளைகளே கில்லாடிகள். 🎉 மூடிய சுற்று தொலக்காட்சிகளையே (CCTV) தூக்கியிருப்பார்கள் நம்மவர்கள். 🎉 லட்டு நெய் சுத்துமாத்து. சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. சிறப்பு.
இருவரும் பத்திரிக்கை ஆளுமைக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கமும் நன்றி திரு சக்தி ஐயா நீங்கள் இந்திய தாத்தாவாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றி இருப்பீர்கள்
@sunram1
2 ай бұрын
அன்று முதல் இன்று வரை.
@Manju_770
2 ай бұрын
பல உண்மைகளை போட்டு உடைக்கிறீங்க ஐயா கன்ஃபார்ம் a1 a2 ஆப்பிள் பழத்துடன் வந்து சந்திக்கிறேன் ஐயா ரொம்ப வருத்தமா இருக்கு ஐயா
@chithrakrishnan9797
2 ай бұрын
எங்க😂
@murugesanr5285
2 ай бұрын
அக்கா மடம் தங்கச்சி மடம் கதை விவரம் அருமை வாழ்த்துக்கள் சார்
@kumaranmuthu9640
2 ай бұрын
உங்கள் சார்பாக திருவண்ணாமலையில் யாரை சந்தித்து பேசலாம்
@vijayakannan3054
2 ай бұрын
BMW Car and Councillar super Joke.👌👌👌👌😁😁😁😁
@anandhthanjai191
2 ай бұрын
ஐயா மறுபடியும் சொல்றேன் நாங்க கதையில தான் கேட்கிறோம் வேற எதுவும் நினைக்கவில்லை..
மக்கள் வெள்ளத்தில் மிதந்த தால் கூட அமைச்சர் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கிறார்கள் னு solla போறாங்க எப்படியும்
@kumarasivana
2 ай бұрын
ராவணா ஊடகம் வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@ganesanv2624
2 ай бұрын
தமிழ்நாட்டு மக்கள் திருடர்கள்.....மிக மிக ஆழ்ந்த அனுபவம்...
@kumarasivana
2 ай бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@teddygaming1340
2 ай бұрын
Cctv மேட்டரு விளக்கம் சிறப்பு
@ASJeyakumarKamaraj-dm8hs
2 ай бұрын
இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ambujavallidesikachari8861
2 ай бұрын
That ‘sirikkaamal pathil alikkavum’ is only for you two so I laughter to my content!
@venkatesansundaram8325
2 ай бұрын
I appreciate your mappillai staturgy
@ambujavallidesikachari8861
2 ай бұрын
‘Koovaththoor’ style has extended to local Admn. Level too! Good graduation!
@srinivasananantharaman407
2 ай бұрын
தமிழர்களின் புத்திசாலித் தனம் உலகளாவிய ஒன்று 1982 ல் நான் டில்லியில் நான் பணிபுரிந்தபோது அங்குள்ள ஒரு பால் வியாபாரி பாலில் தண்ணீர் கலக்க கற்றுக் கொடுத்ததே உங்க ஆளுகள் தான் என்றார்
@venkatesan8724
2 ай бұрын
இந்த வழக்கு பல ஆண்டுகளுக்கு நகரும்.
@srinivasavaradhan2312
2 ай бұрын
Excellent sirs
@ambujavallidesikachari8861
2 ай бұрын
Really very informative story about Akka madam and ‘thangachchi madam!
வீரன் பிராந்தியை போல் 140 ரூபாய் சரக்குகள் அனைத்துமே டூப்ளிகேட்
@sundrammm2663
2 ай бұрын
இளவரசி.ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி நாச்சியார்..இளவரசி.ஸ்ரீ.மங்களேஸ்வரி நாச்சியார்.ராமநாத புரம்.சேதுபதி சமஸ்தானம்
@sprabhakaran9289
2 ай бұрын
NTR பெனால்டி corner எல்லாம் goal போட்டுட்டார்
@mohanandan.anandasundaram3208
2 ай бұрын
தங்கச்சிமடம்,பகுதியில் வசித் ஞாபம் வருதே, அக்க மண்டலம் தங்கசி மண்டபம் பார்த்துள்ளேன் 17:10 -பிரா
@natarajp5023
2 ай бұрын
அப்பப்பா எவ்வளவு நுனுக்கமா ஊழல் பன்ன யோசிக்றாங்க திருப்பதிக்கே ( அல்வாவா ) இதான் திராவிட மாடல்
@narayanasamy3594
2 ай бұрын
ஐயா;இரு ஆசான்கள் அவர்களுக்கு வணக்கம் 🙏
@lakskrish31
2 ай бұрын
சைதாப்பட்டை மின் தொடர்வண்டி நிலையத்தில் மாணவர்கள் மோதல், இதற்கு இரும்மபுகரம் பாயுமா? லட்சுமிநாராயணன்.
@kumaranmuthu9640
2 ай бұрын
டாஸ்மாக்கில் டூப்ளிகேட் சரக்கு அதிகமாக விற்கிறார்கள்
@prabhakarraon2690
2 ай бұрын
மாப்பிள்ளைகளுக்கு நல்ல யோகமடா தலைவர் மருமகனாய் வந்த நேரமடா
@buddybuggy8418
2 ай бұрын
ஐயா பேட்டி சிறப்பு. இருவரும் வச்சு செய்யிரிங்க.🎉🎉🎉
@gopalmagesh8696
2 ай бұрын
நீதிபதிகள் திருந்த வேண்டும்
@EswaranLic
2 ай бұрын
நன்றி❤❤❤❤❤
@rajagopalg6866
2 ай бұрын
மீண்டும் கோவையில் முப்பது தடுப்பனைகள் கட்டாமலே கட்டப்பட்டதாக பணம் கோவை மாநகராட்சி விடுத்வித்துள்ளது அதிலும் சில இடங்களில் தடுப்பணைகள் தண்ணீரில் கரைந்து விட்டது. ஆகையால் சர்க்காரியா கமிஷன் அவார்டு மீண்டும் கோவைக்கே தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@prajan8197
2 ай бұрын
மருமகன் கதை அருமை 😂😂🎉
@user-andhuvi
2 ай бұрын
நீங்க அறிவாலயாத்த தான் சொல்றீங்க நான் கண்டுபிடிச்சிட்டேன் 😁😁
@chandrasekarm8930
2 ай бұрын
Resort கலாச்சாரம் grass root level வரைக்கும் போயிடுச்சா!!😂பேஷ் from MP,MLA to counselor level.😅😅😅😅
@@gurudharmalingam9153அந்த காலகட்டத்தில் இருந்த நீதிமன்றங்களுக்கு என்ன பெயர்..?
@gurudharmalingam9153
2 ай бұрын
@@kaviraja2625 எனக்கு அந்தளவு விவரமில்லீங்க.நம்ம வரலாறு ஆருக்குங்க தெரியும்???அதான் பத்து நூற்றாண்டு மிலேச்சர்கள் ஆட்சி;பிறகு அவர்களின் ஆதரவு ........ இந்திய மன்னர்களின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு சுல்டான்கள் மற்றும் பரங்கியரின் உயர்த்திச் சொல்லப்பட்ட பெருமைகள் தானே கற்பிக்கப்பட்டன.
@venkatachalamk.b6533
2 ай бұрын
In that time if court available son in law should be aquitted.ok
@MuthurajArumugaperumal-tv6zl
2 ай бұрын
அதை சொல்லப் போவது அறமற்றவனாகத் தான் இருப்பான்
@a.palanivel3535
2 ай бұрын
ரெண்டு பேருக்கும் நக்கல் ஜாஸ்தி காவல்துறை தன் கடமையை😩😩😩 செஞ்சிறாம😂😂😂
@rajusinghkoli
2 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் ஐயா உன்மைக்கு என்றும் வலிமை உண்டு ❤❤❤
@vijayansv3
2 ай бұрын
நக்கல், நையாண்டி நன்றாக உள்ளது.
@suriyanarayanan7240
2 ай бұрын
அக்கா மடம், தங்கச்சி மடம்
@balak.622
2 ай бұрын
அப்போ இப்பதெய்வங்கள்ஊரில்இல்லையா திரிசக்தியாரே.எப்போ தண்டனை நிறைவேறும்.
@balakrishnankrishnan9772
2 ай бұрын
AR foods , 1st cross st, RM Colony, Dindugal
@suriyanarayanan7240
2 ай бұрын
❤
@chithrakrishnan9797
2 ай бұрын
கன்றை கொன்ற அரசர் இல்லை.கன்றுக்காக மகனை கொன்ற அரசர்.
@prasannavisvanathan6949
2 ай бұрын
ஐயா திருவாளர்கள ஏகலைவன் திருசக்தியார் சமீபத்தில் நீங்கள் தமிழ்நாட்டின் தலைநகரை ஓங்கோலுக்கு மாற்றலாம் என நகைச்சுவையுடன் கூறினீர்கள். எனக்கு ஒரு யோசனை. தமிழ்நாட்டின் கும்மிடிபூண்டியிருந்து திருக்குவளை வரையான பகுதியினை ஆந்திரா 2 என்று பெயர்மாற்றி சென்னையை தலைநகராக கொள்ளலாம். இந்த பது மாநவத்திற்கு தமிழ் நாடு வாழ் தெலுங்கற்கே என அறிஙவிக்கரம். மதுரையை தலைநகரமாக்கி ஒருசிறிய தமிழகத்தை உருவாக்கலாம் !
@chesaraajaa2594
2 ай бұрын
Over நக்கல்
@ganesanv2624
2 ай бұрын
தமிழ்நாட்டை ஆளுவதே தெலுங்கு சார்கள் தானே.... விடுங்க சிறப்பான ஆட்சி எவன் கொடுத்தால் என்ன....
@narayanana2891
2 ай бұрын
கருவூலம் என்றால் அரசுக் கருவூலமா? சொந்தக் கருவூலமா?
@sundaramsadagopan7795
2 ай бұрын
Sir neengal sonneergal engalukku ketka villai. !!!
@MRTVPudhugai
2 ай бұрын
அய்யா இந்த நிகழ்ச்சிக்கு எப்படி கேள்வி அனுப்புவது அய்யா
@jozsefvellankani1036
2 ай бұрын
If TITUPATI HOLY TEMPLE is in TN, what it would have happened???
@prakashappu3019
2 ай бұрын
5பேர் கொண்ட பொருளாதார நிபுணர்கள் இப்போ என்ன பன்றாங்க ❓
@pandiyanayyadurai5854
2 ай бұрын
இப்போ பெண்ணுக்கு,தகப்பன்
@vathsalaramachandran949
2 ай бұрын
வீரன் ப்ராண்டடை துரைமுருகனிடம் கொடுத்து டெஸ்ட் செய்திருந்தால்அவர் கிக் இல்லை என்று கண்டுபிடித்திருப்பார். சரி செய்திருக்கலாம் அல்லவா?
@SivagiriS-f9m
2 ай бұрын
❤️❤️❤️
@rbkaarunya
2 ай бұрын
Aekalaivan jie thirisakthiyar jie unga renduperoda sernthu oru selfie yeduthukkalaamnu irukken😊oru nalla naala parthusollungo😊senior most citizen 😊
ஐயா வணக்கம் ராமசாமி காரைக்குடி... திரிசக்தியார் மற்றும் ஏகலைவன் ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.... "சர்க்காரியா விருது"(திராவிட மாடல்) இல் நடக்கும் தமிழகம் தழுவி... வாரம் தோறும் (இனிவரும் வாரங்களில்) வழங்கவேண்டும் என்று அண்போடு வேண்டி விரும்பி கேட்டுக்கோள்கிறேன் ... 🙏🙏🙏🙏
@user-andhuvi
2 ай бұрын
உங்க ரெண்டு பேரையும் பார்த்தா சவுக்கு சங்கர் ஒரு நெறியாளர் ரெண்டு பேரும் ஞாபகத்துக்கு வருது
@SenthilkumarSenthilkumar-x4x
2 ай бұрын
உனமை
@umarani7616
2 ай бұрын
அதுக்கு. இந்த ஊர். தான். ........தலை நிமிர்ந்து நின்ற ஊர். இப்ப யாராலோ. கேவளப்பட்டு போச்சு
Пікірлер: 268