நீங்கள் சொல்வது மிகவும் உண்மைதான் ஐயா உங்களுடைய கருத்துக்கள் மிகவும் எதார்த்தமாக உண்மையாகவும் இருக்கிறது ஐயா ஆனால் நாங்கள் கேட்கும் ஒரு சில கேள்விக்கு நீங்கள் பதில் கூறினால் இன்றும் சிறப்பாக இருக்கும் அறிவும் நிகழ்ச்சி இன்னும் மிகவும் எதிர்பார்ப்புடனும் மக்களுடைய அன்பினையும் பாராட்டையும் நீங்கள் பெறுவதைப் போல மற்றவர்களுடைய மனதிலும் உங்களுடைய உள்ளத்திலும் நீங்கள் இடம் பெறுவீர்கள் என்பது எந்த சிறிதளவு ஐயமில்லை ஆனால் நீங்கள் ஒரு சில கேள்விகளுக்கு ஆனால் நீங்கள் ஒரு சில கேள்விக்கு பதில் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய மிகவும் தாழ்மையான கருத்தாகவும் என்னுடைய வேண்டுகோளாக உள்ளது ஐயா
@ramadossn567
8 күн бұрын
உங்க வீடியே நீங்க சொல்றது பேசுறது எனக்கு புடிச்சிறுக்கு. உண்மைய சொல்றிங்க பேசுறிங்க. சூப்பர். என் வாழ்க்கையில் நான் பயப்புடுறன் ஏன் தெரியும நான் நம்பிக்கைய நினைக்குற சாமிய யாரும் தப்ப சொல்லிற கூடது என்று. நான் உண்மைய எல்லாருக்கும் சொன்னலும் என் பங்களிகள் ஏத்துக்க மாட்டங்க இப்ப ஏன்ன அதுக்கு காரணம் இருக்கு என்மேல உண்மைய சாமி இல்லதப்ப என்ன வசிய படுத்தி ஆட வச்சிட்டங்க சொந்தம் பந்தம் 5 வருஷத்துக்கு முன்னல பேய் சொல்லி என்ன அவமனபடுத்திட்டங்க. ஆன இப்ப உண்மைய என்மேல சாமி இருக்கு வாக்கு சொல்றன் நடக்குது. ஆன பங்களிகள் சொந்தம் பந்தம் நம்ப மாட்றங்க ஏன் இப்பிடி நடக்குது எனக்கு நான் என்ன பன்றது சொல்லுங்க அண்ணா. என்னல தாங்க முடியல. கோவில் திருவிழா வந்ந உடனை சாமிக்கு பூஜை பன்னும்போது முதல் தேங்காய் உடைச்ச உடனை எனக்கு முழுமைய சாமி வந்துறுது ஆன வந்த நான் பயந்து அழுது வோண்டம் சொல்லிருவேன் மனசுக்குள்ளை. என்மேல இருக்குற சாமிய நம்பலன நான் எப்புடி வாழ்றது அடுத்த நிமிசம் அதான் பயந்துருவேன். எனக்கு பதில் சொல்லுங்க அண்ணா. நான் என்ன பன்றது.
@thangadurai432
9 күн бұрын
இதேபோல் பிரச்சினை காரணமாக ஒரு மாதமாக குழப்பநிலை இருந்தேன் இப்போது தீர்வு கிடைத்தது மிகவும் நல்லது
@ratheeshgeetha2197
7 күн бұрын
ஓம் தகஒ நல்லாட்சிபோற்றி போற்றி போற்றி போற்றி
@AlaguMuthaiah-we1xb
9 күн бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் அற்புதமான விளக்கம்
@Anandavadivel-wc6wp
9 күн бұрын
நன்றி ஐயா உங்கள் மீது எனக்கு எப்போதும் மிகுந்த மரியாதையும் பாசமும் உண்டு என்பதை நீங்கள் அறிய வேண்டும் என்பது நான் உங்களை இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன் ஐயா உங்களுடைய பதில்கள் ஒவ்வொன்றும் நீங்கள் நேரலையில் என்னுடைய என்னுடைய பெயரை நீங்கள் உச்சரித்த போது என்னுடைய குலதெய்வம் ஆகிய நானே வந்து கூறியதைப் போன்று தான் நினைக்கிறேன் ஐயா என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
@sheela836
9 күн бұрын
தெரியாத தகவல்களை கூறியதற்கு நன்றி அண்ணா
@ramachandranram7891
9 күн бұрын
உண்மை அண்ணா, இது என் அனுபவம்.
@Anithakrishna-ys4oh
9 күн бұрын
மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏
@ramam6541
9 күн бұрын
நன்றி அண்ணா....
@maniradha6812
9 күн бұрын
உங்க நம்பர் வேனும் முக்கியமாக ஒரு விசயம் கேக்கனும் சீக்கிரம் பதில் போடுங்க
@Pattu-se8of
9 күн бұрын
மிக்கநன்றி
@ramachandranram7891
9 күн бұрын
💯unmai
@manirajraj5263
9 күн бұрын
🙏🙏🙏
@m.sreemaharaja718
9 күн бұрын
ஐயா வணக்கம்
@Pattu-se8of
9 күн бұрын
பயம் தான் அய்யா
@AnishnirmalaAnishnirmala
9 күн бұрын
உங்க நம்பர் வேணும் அய்யா
@elayarajasathya2445
9 күн бұрын
அண்ணா என் உடம்பில் இருந்த சாமி ய வேண்டாணு கயிறு கட்டி டேன் இப்போ அது தப்புணூ உணர்ந்து டேன் இப்போ நான் என்ன பண்ணனும் சொல்லூங்கள் அண்ணா ப்ளிஸ் இதை பற்றி பதிவு சொல்லூங்கள்
@maniradha6812
9 күн бұрын
@@elayarajasathya2445 ethukku ipadi panniga
@user-ob6hx1nu4m
9 күн бұрын
Hi
@user-ob6hx1nu4m
9 күн бұрын
Hi
@user-ob6hx1nu4m
9 күн бұрын
நான் சொல்றா
@m.sathiskumar
Күн бұрын
Muraiyaga mannipu ketu viratham irunthu alaithu parungal kandipaga sami varum ma
@maniradha6812
9 күн бұрын
பதில் வலனா இனி உங்க வீடியோவே பாக்க மாட்ட
@user-sq6ks4zd1z
9 күн бұрын
Neralai varum pothu, Ungalin kelivyai ketkavum
@maniradha6812
9 күн бұрын
@@user-sq6ks4zd1z epo varubinga
@Anandavadivel-wc6wp
9 күн бұрын
ஐயா நீங்கள் எது கூறினாலும் உடனே நேரலையில் கேட்கவும் நேரலையில் கேட்கவும் நடவடிக்கைகள் சரியான பதில் கூறவில்லை நான் இதுவரை உங்களிடம் கேட்ட எந்த கேள்விக்கும் ஒரு கேள்விக்கு கூட நீங்கள் நேரலையில் பதிலளிக்க வேண்டும் என்றுதான் சொன்னீர்கள் ஆனால் நேரலையில் என்னால் நான் ஆனால் என்னால் நேரலையில் கேள்வி கேட்க முடியவில்லை நான் இப்போது நேரலை தொடங்கும் என்பது எனக்கு தெரியவில்லை நான் குலதெய்வம் செய்து நகரில் இருந்தால் என்ன நடக்கும் என்று நீங்கள் பதில் கூற வேண்டும் அதான் நான் இப்ப புதிய கேள்விகளை நீங்கள் கேட்டால் என்னுடைய பெயரை நான் உங்களுடன் கூறியதை என் கூடவே என் கூறியது போல் என்று அதை கூட நீங்கள் பார்க்கவில்லை என்பதுதான் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது ஐயா நீங்கள் தயவு செய்து பதில் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் ஐயா மற்றவர்கள் கூறுவதை போல கூறவில்லை இதற்கு நீங்கள் ஒரு பதில் கூறினால் எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும் என்பது உங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
@user-sq6ks4zd1z
9 күн бұрын
Viraivil Alaipesiyil pathil alikka irukkiren. srithu kala neram kodukkavum. Viravail alaipesi number theriyapadutha ullend. Nandri
Пікірлер: 29