நமக்கு மாஸ்டர் கொடுக்கின்ற அசல் கண்டிஷனை, அதன் மதிப்பினைப் பற்றி, நாம் புரிந்து இருக்கின்றோமா? ஒவ்வொரு தியானமும் முடிந்த பிறகு, படிப்படியான அளவில், உலகினுள் எளிதாக நுழையும் அளவுக்கு நேரம் எடுத்துக் கொள்கிறோமா? சிட்டிங்கு முடிந்த பிறகு, நமக்கு கொடுக்கப்படுகின்ற அந்த நிலையை, பாதுகாத்திடும் அளவில், நான் என்ன செய்து கொண்டிருக்கின்றோம்? இந்த ஒரு அருமையான பதிவில் சகோதரர் பிரகாஷ் அவர்கள் AEIOU என்ற வழியை உபயோகப்படுத்தி கண்டிஷனை தக்க வைப்பது எப்படி என்று எளிமையாக புரிய வைக்கிறார். 31st அக்டோபர் அன்று ஆற்றிய ஒரு உரை.
Негізгі бет AEIOU & கண்டிஷனைத் தக்கவைத்தல்
Пікірлер: 45