சத்தியத்தை தேடி என்ற காணொலிக்கு பின்பு மிக அற்புதமான மத நல்லிணக்க இந்திய பாரம்பரிய சவிசேஷ காணொலி. இயேசுவே எல்லா வேதங்களின் தெய்வம் என்பதை திருக்குறளில் ஐந்தவித்தான் என்ற ஒரு வார்த்தையின் முலம் உலகிற்க்கு அறிவித்த இந்த படகுழு அனைவரையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக.வாழ்த்துக்கள்
@muthurajan6197
Ай бұрын
ஐயா ராஜேஷ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இந்த படத்தில் இயேசு ஒருவரே உண்மை கடவுள் என்று மிகவும் அருமையான முறையில் சொல்லி இருக்கிறீர்கள் வெறும் படமாக நடித்து விட்டு சென்று விட வேண்டாம் இயேசுவை பற்றி தெரிந்த பிறகு இயேசு ஒருவரே உண்மை கடவுள் என்று நம்பிக்கை கொண்டு அறிக்கை இடாமல் இறந்து போனால் மனிதனாக பிறந்ததில் எந்த அர்த்தமும் இல்லை உலகில் உள்ள அனைத்து மக்களும் இயேசு ஒருவரே உண்மை கடவுள் என்று அறிக்கை இடும் காலம் வந்து விட்டது உலகில் உள்ள அனைத்து மக்களும் நம்பிக்கை கொள்ள வேண்டும் நிலை வாழ்வு பெற வேண்டும்
@நான்சந்நிதானம்
25 күн бұрын
@@muthurajan6197 #திருநாவுக்கரசர், நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பயத்தங்குடி சிவனைப் போற்றிப் பாடிய பாடல்👇🏽 ஆவியாய் அவியுமாகி அருக்கமாய்ப் பெருக்கமாகிப் பாவியர் பாவந் தீர்க்கும் பரமனாய்ப் பிரமனாகிக் காவியங் கண்ணளாகிக் கடல் வண்ணமாகி நின்ற தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற்றூரனாரே... ஆனால் இந்த பாடலின் முழு வரிகளை சொல்லாமல் முதல் வார்த்தையான ஆவியாய் என்பதை "அவியாய் ' என்று மாற்றி போட்டு அடுத்த இரண்டு வரிகளை மட்டும் எடுத்து கொண்டு இது இயேசு கிறிஸ்து பலியாக தன்னை அவித்தார் என்பதை சொல்கிறார் என்று உருட்டி கொண்டு இருக்கிறார்கள் சில கிறிஸ்தவர்கள்... பொய் சொல்லாதிருப்பாயாக... உள்ளதை உள்ளதென்று சொல் என்ற கட்டளைகளை காற்றில் பறக்க விட்ட இவர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் தானா? பிறனுக்கானதை இச்சியாதே என்பதை மறந்து போனார்களோ? இந்த திருட்டு வேலையை முதலில் செய்தவர் #சாது #செல்லப்பா என்பவர்.. அதை தொடர்ந்து செய்து வருபவர்கள் கீழ்ப்பாக்கம் #தெய்வ #நாயகம் மற்றும் கொரட்டூர் #பாஸ்கரதாசு போன்றோர்... தற்போது அவர்கள் வழியில் #ஐந்தவித்தான் இயக்குனர் #ஜெ.#இரமேஷ்🤷♂️ திருடுகிறதைப் பார்த்து விட்டு தடுக்காமல் செல்பவர்கள் அந்த திருட்டுக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பது போல இந்த கிறிஸ்தவர்கள் செய்யும் திருட்டு வேலையை கண்டும் காணாமல் போகும் கிறிஸ்தவர்களை நாம் என்ன சொல்ல? உள்ளதை உள்ளது என்று சொல்வோம்...
@sekarangel6719
Ай бұрын
ஐயா இந்த குறும்படம் மிகவும் அருமையானது குறிப்பாக கிறிஸ்தவர்கள் மிகவும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளார்கள் கர்த்தர் உங்கள் ஊழியங்களை ஆசீர்வதித்து பெருகச் செய்வாராக
@jisuashram6283
Ай бұрын
It is really a scholarly, daring project I am learning a lot
@நான்சந்நிதானம்
25 күн бұрын
@@jisuashram6283 #திருநாவுக்கரசர், நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பயத்தங்குடி சிவனைப் போற்றிப் பாடிய பாடல்👇🏽 ஆவியாய் அவியுமாகி அருக்கமாய்ப் பெருக்கமாகிப் பாவியர் பாவந் தீர்க்கும் பரமனாய்ப் பிரமனாகிக் காவியங் கண்ணளாகிக் கடல் வண்ணமாகி நின்ற தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற்றூரனாரே... ஆனால் இந்த பாடலின் முழு வரிகளை சொல்லாமல் முதல் வார்த்தையான ஆவியாய் என்பதை "அவியாய் ' என்று மாற்றி போட்டு அடுத்த இரண்டு வரிகளை மட்டும் எடுத்து கொண்டு இது இயேசு கிறிஸ்து பலியாக தன்னை அவித்தார் என்பதை சொல்கிறார் என்று உருட்டி கொண்டு இருக்கிறார்கள் சில கிறிஸ்தவர்கள்... பொய் சொல்லாதிருப்பாயாக... உள்ளதை உள்ளதென்று சொல் என்ற கட்டளைகளை காற்றில் பறக்க விட்ட இவர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் தானா? பிறனுக்கானதை இச்சியாதே என்பதை மறந்து போனார்களோ? இந்த திருட்டு வேலையை முதலில் செய்தவர் #சாது #செல்லப்பா என்பவர்.. அதை தொடர்ந்து செய்து வருபவர்கள் கீழ்ப்பாக்கம் #தெய்வ #நாயகம் மற்றும் கொரட்டூர் #பாஸ்கரதாசு போன்றோர்... தற்போது அவர்கள் வழியில் #ஐந்தவித்தான் இயக்குனர் #ஜெ.#இரமேஷ்🤷♂️ திருடுகிறதைப் பார்த்து விட்டு தடுக்காமல் செல்பவர்கள் அந்த திருட்டுக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பது போல இந்த கிறிஸ்தவர்கள் செய்யும் திருட்டு வேலையை கண்டும் காணாமல் போகும் கிறிஸ்தவர்களை நாம் என்ன சொல்ல? உள்ளதை உள்ளது என்று சொல்வோம்...
@ManigandanM-qm7tt
2 ай бұрын
இந்த சத்தியத்தை வெளியிட்டதற்கு நன்றி தேவன் உங்களை வல்லமையால் பயன்படுத்துவதாக ஆமென்❤❤❤❤❤❤❤🎉
@velrajkvel7583
3 ай бұрын
உலகமே இரட்சிப்பில் செல்லும் ஆமென்
@santhoshselvaraj9514
2 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மைதான் சகோதரா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உலகில் உள்ள பல கிறிஸ்தவ நாடுகளில் உள்ள கிறிஸ்தவர்கள், தங்களை கிறிஸ்தவ மதத்திலிருந்து விலக்கிக்கொண்டு இரட்சிப்பிற்குள் சென்றுகொண்டு இருக்கிறார்கள். வளைதளத்தில் தேடிப் பாருங்கள் உண்மை புரியவரும்.
@roslinnewton2236
4 ай бұрын
அனைத்து வேதங்களையும் புரட்டினால் ஆராய்ந்து பார்த்தால் உண்மை புரியும் அவர்தான் உண்மையான தெய்வம் இயேசு கிறிஸ்து என்று தெரியும் 🛐✝️
@akhilasatish9853
3 ай бұрын
Mad lose
@JoshuaSundar-pj5ii
2 ай бұрын
Super
@RomeshkaJDFC
2 ай бұрын
U dont know @@akhilasatish9853
@santhoshselvaraj9514
2 ай бұрын
அனைத்து வேதங்களும் இயேசுவை உண்மை தெய்வம் என்று கூறுவது உண்மையாகவே இருக்கட்டும். நாம் கையில் வைத்திருக்கும் கிறிஸ்தவர்களின் வேதம் (பு. ஏ) இயேசு வைப் பற்றி சொல்வது என்ன என்று முதலில் ஆராய்ந்து பாருங்கள்
@menaharani8612
2 ай бұрын
Emma.first of all Jesus doesn't claim himself God..he is a messiah.. people of Israel doesn't consider him as messiah.. people of Arabia doesn't consider Christianity a religion at all..but we Hindus have to accept what ever you bluff
@YESHUA-x3l
24 күн бұрын
Very well ayya
@manidk3107
3 ай бұрын
மிகவும் ஆச்சரியமூட்டும் சிந்திக்க தூண்டும் அற்புத படைப்பு . ஒரே ஒரு தாழ்மையான வேண்டுகோள் . பின்புல Back drop Music எல்லா விடியோ சினிமாக்களிலும் இருப்பது போல மிக்க ஓங்கி ஒலிக்க உரையாடல் வார்த்தை பரிமாற்றம் கேட்க விடாமல் செய்கிறது . கருத்து தான் போய் கேட் போ ரிடம் சேரணுமே தவிர Music இசை கருவி களின் இரைச்சல் வேண்டாமே
@menaharani8612
2 ай бұрын
Intha music ellamea copy music
@dinakaranmmelnelli6863
2 ай бұрын
உண்மை தெரிய வரும் நிலையில் பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்ட மனதுக்கு தான் தெரியும் அந்த மகிழ்ச்சி
@mercycecil2180
3 ай бұрын
அருமை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் சகோ 👍🤝🙏
@paulpriyadosspriyadoss5968
2 ай бұрын
RAJESH RAJESH RAJESH THE LEGEND ❤❤❤❤❤ I SALUTE NO WORDS TO EXPRESS
அற்புதம் மிக அழகாக கருத்தை சொல்லி இருக்கீங்க இதில் வருகின்ற சாது செல்லப்பா ஐயா தேவநாயகம் ஐயா போன்றவர்களின் காணொளியை பார்த்து இருக்கிறேன் திருவள்ளுவர் ஒரு கிறிஸ்துவர் என்பதில் சந்தேகமேயில்லை அவர்களோடு நீங்கள் பேசும் இந்த காணொளி எனக்கு புதிது ஆனால் மிக ஆர்வமாக இருக்கிறது அடுத்த காணொளி எப்பொழுது வரும் என்று காத்திருக்கிறேன் உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும் இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்...
@immanuelprasanth6382
4 ай бұрын
மிக அருமை
@arunevalin3972
4 ай бұрын
மிக்க நன்றி
@jayakumarjaya9658
2 ай бұрын
❤❤❤🎉🎉🎉 Jesus loves you Bless you
@danielrajendran.9090
4 ай бұрын
அருமை.....
@VasanthySuppiah-ej5yh
2 ай бұрын
Praise the Lord hallelujah amen
@roslinnewton2236
4 ай бұрын
மனம் மாற்றம் வேண்டும் ✝️
@JEPublication
2 ай бұрын
I appreciate the effort of the team Thank u
@edwinzarae
4 ай бұрын
அருமை
@vinotheophilus9533
4 ай бұрын
மிக அருமையான வெளியீடு. அதுவும் part partஆக வெளியிடுவது, அடுத்த பகுதிக்கு காத்திருக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. கர்த்தர் நிச்சயம் இந்த பிரயாசத்தின் வெளியீட்டை அநேகருடைய மன கண்களை திறந்து இரட்சிப்பாராக... ஆமென்.
@samjanasamjana9374
2 ай бұрын
❤❤❤
@jaijai288
Ай бұрын
Amen...
@PaulSolomon777
4 ай бұрын
கிறிஸ்துவின் வழி ஜீவனுக்கு ஏதுவான வழி. அவரே மனிதனுடைய மரணத்தை ஜெயித்தவர். நீடு வாழ்தல் என்ற நித்திய ஜீவனை தந்தவர். அதை விளக்கும் இந்த பதிவு அற்புதமானது. நல்வாழ்த்துக்கள்.
@elraj8783
4 ай бұрын
ராஜேஷ் ஐயாவுக்கு இது புரியனும், சுப வீ ஐயாவுக்கு நன்றி.
@manoharanpremkumar965
4 ай бұрын
திரு. இராஜேசு அவர்கள் பெயர் கிறிஸ்தவராயிருந்தாலும், ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர். அவர் கிறிஸ்தவ த்தை பற்றி சாட்சி சொல்ல வேண்டும்.
@sironmanipaul1723
3 ай бұрын
De ex@@manoharanpremkumar965
@Dheivegam777
2 ай бұрын
பைபிள் மனுஷீகம்... ஆன்மீகம்... மற்றும் தெய்வீகத்தையும் போதிக்கிறது... 🎉🎉🎉 அதிகமாக தெய்வீகத்தை(தெய்வீக தன்மை) போதிக்கிறது... 🎉🎉🎉 ஆதலால் கிறிஸ்துவம் ஆன்மீகத்தையும் ... தாண்டி தெய்வீகமே என்பது தான் மிக சரியான து. நன்றி.🎉🎉🎉
@JoshwaAravind
Ай бұрын
Jesus is real God amen
@danieljacob7997
4 ай бұрын
Supper bro ❤
@Zender46
4 ай бұрын
Good Work Every One
@davidadikesavan1667
4 ай бұрын
❤ ஆமென் ஆமென் மிகவும் அருமையான விளக்கங்களோடு எல்லோரும் மெய்ப் பொருளாகிய இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்வதற்க்காக , கிறிஸ்துவை மகிமைப் படுத்தி எடுக்கப்பட்ட உண்மையான குறும்படத்திற்க்காக ஆண்டவருக்கு மகிமையைச் செலுத்துகிறேன் நன்றி ❤
@balasivam1690
3 ай бұрын
Good ❤
@martinkiki7
4 ай бұрын
Eagerly waiting for next part.. excellant screenplay and diologes..🤩
@martinkiki7
4 ай бұрын
This film going to be the answers for all who not understand The Real GOD🎉
@paulpandian561
Ай бұрын
Praise the lord Jesus Christ Amen
@SajeeRamanath
2 ай бұрын
Jesus bless you jesus coming 🙏 soon
@ebenezermahadevan2789
2 ай бұрын
Super praise the lord Jesus
@angelindeborah1110
4 ай бұрын
Eagerly waiting for next part. All believers should understand that the purpose of explanation about this thirukural is not to show or to spread the religion . But to understand the real meaning and the true god . God bless you Ramesh uncle and the team .
ராஜேஸ் ஐயா , உங்கள்மேல் மரியாதையும் மதிப்பும் இன்னும் அதிகரித்திருக்கிறது.
@IDAYARAJA-qh1bc
4 ай бұрын
முழு படத்தையும் பார்க்கும் வாய்ப்பு எப்ப கிடைக்கும்
@ShiyaMala-k1t
2 ай бұрын
KZitemla full movie nu type panning full movie Varun brother
@estherjoyce817
Ай бұрын
Praise the lord jesus 🙏
@PackiarajAntonyBaghya-jh5wi
4 ай бұрын
மிக அருமை.... தயவு கூர்ந்து பின்னனி இசையை குறைக்கவும்.
@kingsilyangelloofficial7746
4 ай бұрын
🔥🔥🔥
@Dheivegam777
2 ай бұрын
🎉🎉🎉 ஐயா தாங்கள் சொன்னது ஆன்மீகம் அல்ல.. 🎉🎉🎉 தெய்வீகம் என்பதுதான் மிக சரியானது
@Marry-m-y
4 ай бұрын
Super.difenation.godbless.us.
@ARUMUGAMARUMUGAM-lb6zs
Ай бұрын
கடவுளோன் ஒருவனுண்டே காரண சற்குரு தீட்சை தானும் ஒன்றே அடைவுடனே அவன் அருளும், பதவி ஒன்றே அம்புவியில் பலமனுவோற்கு நடைவழி ஒன்றே இதன் அர்த்தத்தை கொங்கணவ சித்தர் கடவுளை அடையாளப்படுத்தும் பொழுது, பரிசுத்த பைபிளில் சொல்லப்பட்ட பேறிறைவனே இலக்கணமாக, விடையாக உள்ளார் என்கிறது பாடல்.
இந்து மதத்தின் நோட்டு மறைவிற்கு இஸ்லாமிய மதத்தை நோண்டுவது இல்லை
@menaharani8612
2 ай бұрын
Piravi perungadal endru neethaar perumai solgirathu..does Christianity speak about piravi perungadal...it means the life and transformation of a soul from single cell to human
@jamesmohanraj
Ай бұрын
Good message
@shanmugamshan7959
Ай бұрын
பின்னணி இசையின் ஒலி அளவு குறைந்தால் நன்றாக இருக்கும் 😊
@sureshphilip1280
Ай бұрын
Good film. Kindly always in videos avoid back ground music. Especially atleast while conversation is going on. It really irritates bp patients like me Thank you Regina
@workerooo7-j5j
Ай бұрын
பின்னணி இசையைகுறைங்க ஐயா
@நான்சந்நிதானம்
Ай бұрын
இல்லாத அர்த்தத்தை வலிந்து திரித்து திணிப்பது நியாயம் அற்ற செயல்... பிறனுக்கானதை இச்சியாதே
@suresh-wq6uo
26 күн бұрын
Iruppathai sinthippathu nyaayame, anbukkuriyavare
@நான்சந்நிதானம்
26 күн бұрын
@@suresh-wq6uo kzitem.info/news/bejne/qIx9yoyvaXipq6Qsi=vzH_OeykHmsvILF5 My reply
@@suresh-wq6uo #திருநாவுக்கரசர், நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பயத்தங்குடி சிவனைப் போற்றிப் பாடிய பாடல்👇🏽 ஆவியாய் அவியுமாகி அருக்கமாய்ப் பெருக்கமாகிப் பாவியர் பாவந் தீர்க்கும் பரமனாய்ப் பிரமனாகிக் காவியங் கண்ணளாகிக் கடல் வண்ணமாகி நின்ற தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற்றூரனாரே... ஆனால் இந்த பாடலின் முழு வரிகளை சொல்லாமல் முதல் வார்த்தையான ஆவியாய் என்பதை "அவியாய் ' என்று மாற்றி போட்டு அடுத்த இரண்டு வரிகளை மட்டும் எடுத்து கொண்டு இது இயேசு கிறிஸ்து பலியாக தன்னை அவித்தார் என்பதை சொல்கிறார் என்று உருட்டி கொண்டு இருக்கிறார்கள் சில கிறிஸ்தவர்கள்... பொய் சொல்லாதிருப்பாயாக... உள்ளதை உள்ளதென்று சொல் என்ற கட்டளைகளை காற்றில் பறக்க விட்ட இவர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் தானா? பிறனுக்கானதை இச்சியாதே என்பதை மறந்து போனார்களோ? இந்த திருட்டு வேலையை முதலில் செய்தவர் #சாது #செல்லப்பா என்பவர்.. அதை தொடர்ந்து செய்து வருபவர்கள் கீழ்ப்பாக்கம் #தெய்வ #நாயகம் மற்றும் கொரட்டூர் #பாஸ்கரதாசு போன்றோர்... தற்போது அவர்கள் வழியில் #ஐந்தவித்தான் இயக்குனர் #ஜெ.#இரமேஷ்🤷♂️ திருடுகிறதைப் பார்த்து விட்டு தடுக்காமல் செல்பவர்கள் அந்த திருட்டுக்கு உடந்தையாக இருக்கிறார்கள் என்பது போல இந்த கிறிஸ்தவர்கள் செய்யும் திருட்டு வேலையை கண்டும் காணாமல் போகும் கிறிஸ்தவர்களை நாம் என்ன சொல்ல? உள்ளதை உள்ளது என்று சொல்வோம்...
@நான்சந்நிதானம்
25 күн бұрын
@@suresh-wq6uo ஏன் பதிவு நீக்கப்படுகிறது... குட்டு வெளியே தெரிந்து விடும் என்பதால் தானே?
@pandiprasanth9228
21 күн бұрын
இறைவன் ஒருவனே அவன் சிவனே
@m.s1724
21 күн бұрын
@@pandiprasanth9228 நிரூபிக்கவும் புத்தக ஆதாரத்துடன் 💥🔥
@manivel84
4 ай бұрын
பின் இசை மிக அதிகமாக உள்ளது... வார்த்தைகளை சரியாக கேட்க முடியவில்லை...
@Vijaykumar-ys3zb
4 ай бұрын
pl. this film forward to India and all nations - very clarified
@Gandhi-r2c
4 ай бұрын
சத்தியம் வெல்லும்
@Its-me-215
3 ай бұрын
மியூசிக் தேவை இல்லை. தொல்லையாக இ ருக்கின்றது
@SantoshRaj-dg2tr
2 ай бұрын
என்னைப் போலாவே! #14:28
@srinitamilan2220
Ай бұрын
200 years rule panna brithish karaneye alliga mudiyatha hindu mathathai indha padama alliga poodu
@a.jerinsamuelraj6865
Ай бұрын
கடவுளே கிடையாது
@suresh-wq6uo
26 күн бұрын
Name ai maathittu, oadipoaidu naragathukku
@workerooo7-j5j
Ай бұрын
நல்ல ஒருபடத்தை அதிகசத்த இசையாலே நசமாக்கிட்டிங்க.
@shambharath91
4 ай бұрын
❤super
@tkumar9570
Ай бұрын
Good explanation....but the back ground music....very irritating...
@menaharani8612
2 ай бұрын
Ainthavithaan enbathu inthiran endru second line la irukkea..unga kannuku athu theriyalaya...nalla uruttu...
@aruldoss5456
Ай бұрын
இது எனக்கு தப்பாத்தெரியுது
@workerooo7-j5j
Ай бұрын
கறுப்பு கண்ணாடி போட்டுப் பார்த்தால் தப்பா தான் தெரியும்.
@DhanasekaranDharuman
2 ай бұрын
Good
@arutchelvamn4552
10 күн бұрын
அய்யா இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் இவை இரண்டிலும் கூட இந்து மதத்தை போல் சாதி பிரிவினை இருக்கிறது !!!
@vimaljose3123
2 ай бұрын
Pls stop background voice, couldn't here the conversation properly
@KayalVizhi-kk3by
3 ай бұрын
Sir I want that Book thirukuralam vivilium how can I get it
@IOJTVjramesh
3 ай бұрын
Kindly contact மெய்ப்பொருள் அச்சகம் to get that book
@Mahadhev-c1y
3 ай бұрын
எனக்கு புரியவில்லை ஐந்தவித்தான் என்பதற்கு இவர் கூறும் பொருள். இந்த குறளில் இந்த இந்த வார்த்தைக்கு இது இது பொருள் என்பதையும் அது இப்படி இப்படி இயேசுவிடம் பொருந்துகிறது என்பதை விளக்கிக் கூற முடியுமா யாரேனும்?
@veerasubramanian4452
2 ай бұрын
நான் பாத்தேன் அந்த குறள் அதுக்கு அர்த்தமே வேற இந்த கம்முனாட்டிங்க fraud காம்முனாட்டிங்க
@G_Vinu
2 ай бұрын
கடவுள் ஐம்புலன்களையும் அடக்கி இருந்தால் அவருக்கு மனைவி கள் துணைவியார் தோழிகள் தேவை இல்லை
@santhoshselvaraj9514
2 ай бұрын
சகோதரா இதன் பொருள் மிக எளிமையானது. இதன் பொருளை இவர்கள் மாற்ற வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டார்கள் அப்புறம் அதை சொல்லித் தானே ஆகவேண்டும். சொல்லிவிட்டார்கள். சகோதரா இதன் பொருள் இது தான். கண், காது, மூக்கு, வாய், உடல் இப்படி நமது ஐந்து புலன்களின் வழியாக ஏற்படும் ஆசைகளை எரித்து(அவித்து)விட்டு ஒழுக்கமான வாழ்வு வாழ்பவர், நீண்ட நல்வாழ்வு வாழ்வர். இது தான் ஐயா இதன் உண்மை பொருள். நம் தமிழினத்தின் அடையாளத்தை ஒழித்து கட்ட முடிவெடுத்துவிட்டார்கள், இனி ஒவ்வொன்றாக வரும்.
@santhoshselvaraj9514
2 ай бұрын
@@veerasubramanian4452சகோதரா நான் இதன் அர்தம் சொல்லியுள்ளேன். சற்று பாருங்கள். இந்த பக்கத்திலே இருக்கிறது.
@santhoshselvaraj9514
2 ай бұрын
சகோதரா நான் பொருள் கூறினேன் உடனே இவர்கள் Delet செய்துவிட்டனர்.
@vinithvinith2052
3 ай бұрын
இதெல்லாம் தெரிஞ்சு ஏன் இவ்வளவு நாள் வெளிய சொல்லாம இருக்காங்க ,., ❓
@santhoshselvaraj9514
2 ай бұрын
வினித், பைபிள்ள(பு. ஏ) இருக்கற உண்மை மக்களுக்கு புரிஞ்ச அங்க கூடாரம் காலியாகிவிடும். இதை புரிந்துகொண்ட சிலர், அதை காப்பாற்ற முயற்ச்சி செய்கிறார்கள். பாருங்கள் இனிமேதான் ஆச்சர்யங்கள் பல காத்திருக்கு.... சேர, சோழ, பாண்டியர்கள் மகாபாரதம், இராமாயணம், சங்க இலக்கியங்கள். கம்பர், அகத்தியர், ஏன் தமிழின் முதல்நூல் எழுதிய தொல்காப்பியர் இவர்கள் எல்லாம் கூட கிறிஸ்தவர்கள் என்று கூவார்கள். இதற்கே ஆச்சரியப்பட்டால் எப்படி? தமிழன் சங்கம் வைத்து (மூன்று சங்கங்கள் வைத்திருந்தான்) கிறிஸ்துவைப் பற்றி, சிலுவை மரணம், பலி இவைகளைப் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தான் என்றுகூட சொல்வார்கள். பொருத்திருந்து பார்ப்போம்...
@suresh-wq6uo
26 күн бұрын
Avar varugai nerunguvathaal, ellaarum manam thirumbi aalum sari thirumbaavittaalum sari, kandippaa theriyanum enbathey ikkaala kootru nanbane
@GuruPrasad-nx1to
2 ай бұрын
Let's ask DA Joseph
@smeyyappan
Ай бұрын
ideology of Sivagnana Botham and views on God have been misrepresented. Lord Muruga's Vel concept is also misrepresented. God doesn'thave five senses which are required to interpret and interact with the material world. If Sivagnanabotham is correctly understood one will not commit this great sin of attaching physical attributes to The Supreme Lord. Muslims call this as Kufr which is a great sin. Kufr and Shirk are great sins one should avoid. Saivaites call it as Sivaninthai which is again a great sin. If Lord Jesus would be here, for sure he would not approve these acts of misrepresentation of his teachings and God. I respect those who spread God, His Glories and His words. They deserve a great place in everyone's heart because that is what will lead one towards the purpose of one's birth. Sivagnana botham clearly states this and no other scripture states Pathi, Pasu, Pasam and the purpose of birth and what acts lead one towards achieving it for which He has given this birth. Everyone has freedom of spreading their views, but I feel pity for using this freedom andleading themselves and others who follow them towards nothing but misery. It is very sad to see this. Even though one uses the knife with good intention it still kills and leads him and the killed towards misery. instead of spreading religion start spreading belief in God, His glories and purpose of birth, and it is impossible that you will not be loved for what you do. Remember Jesus did not spread a religion. Lord Jesus planed Love and righteousness which both are completely essential without which devotion and spirituality never bear fruit. You have conveniently used Hindu symbols and people to suit your script and intentions. Everything is recorded and remains permanantly even after KZitem ceases to exists and Karma always comes back, so seek His blessings and guidance to spread your ideology and pray to Him that He must guide you in His path. Fir sure He will guide you as I have faith in Him and not in the FAITHs. May God bless you. If anyone is interested in understanding Sivagnana Botham I am willing to help with.
@menaharani8612
2 ай бұрын
Pori is not cross ,Pori is five senses which traps the human preventing them the knowledge of god.eye sight, smell, taste ,touch, hearing ..these senses are trap for human..we have to overcome all these senses to attain olukkam..then your soul will reach God and have eternal life without rebirth
@kumaravelduraisamy3807
Ай бұрын
If you give explanation like this, the same will be cut,copy and paste by this group on their convenience. Just ignore them. In this present digital world all fake claims will meet their destiny soon.
@reflexdivine7182
2 ай бұрын
ஏசு நாதரக்கும் தமிழுக்கும என்ன தொடர்பு?
@santhoshselvaraj9514
2 ай бұрын
அது புரிந்தால் தமிழன் தன் சுய அடையாளத்தை இழந்திருக்க மாட்டானே.
@m_n_a_yt
2 ай бұрын
இயேசு முழு உலகத்திற்க்கும் கடவுள்.தமிழ் இந்த உலகில் ஆயிரக்கணக்கான மொழியில ஒன்னு அவ்வளவுதான்
@santhoshselvaraj9514
2 ай бұрын
@@m_n_a_yt ஆஹா, ஆஹா, மிக்க நன்று, தங்கள் மொழிப்பற்றுக்கு தலைவணங்குகிறேன். என்ன? இயேசு இந்த முழு உலகத்திற்கும் கடவுளா? யார் சொன்னது? எங்கு சொல்லப்பட்டுள்ளது.? சசோதரா நான் உங்களுக்கு ஒரு உண்மையை சொல்கிறேன். இயேசு பிறப்பின்போது சொல்லப்பட்ட அடையாளம் என்ன தெரியுமா? மத்தேயு 1:21 ல் "தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" தமது ஜனங்கள் என்பது யுதர்களை குறிக்கும். மத்தேயு 2:2 இயேசுவை தேடிவந்த ஞானிகள் "யுதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?" என்று தான் கேட்கிறார்கள். இயேசு யுதருக்கு அரசர் உலகத்திற்கு அல்ல, நூறு முறை படித்துப் பாருங்கள் அப்பொழுதாவது புரிகிறதா என்று பார்ப்போம். இது மட்டுமல்ல சகோதரா, இது போல் இன்னும் நிறைய இருக்கிறது.
@workerooo7-j5j
Ай бұрын
@@santhoshselvaraj9514உலகிற்க்கு அரசனாக வந்தால் மட்டுமே யுத்தம்இல்லா உலகைகாண முடியும்.
மாரியை மேரி ஆக்கினார்கள் ஈசனை இயேசுவா ஆக்கினார்கள் கிருஷ்ணனை கிறிஸ்து ஆக்கினார்கள்
@suresh-wq6uo
26 күн бұрын
Mary ya, maari easuvai eesan, christhubai ucharippil Krishnan aakinaargal enpathey unmai arumai nanba
@XevierM
25 күн бұрын
பிருந்தாவனம் என்பது அங்கு கிருஷ்ணனின்...
@menaharani8612
2 ай бұрын
Oh my God...ippadi wrong aa sollikittea irunga...arasan andru kolvaan theivam nindru kollum
@menaharani8612
2 ай бұрын
Enda neethaar perumai Jesus pathi pesavilli...eppadi olukkamai valvathai patri pesugirathu..Pori is not cross..this kural is not for gods..it is for the humans..if you live with rightshiousness you will become equal to indiran head of thevargal. Naasama pongada...neengalum unga uruttum..naadu vellangidum..itha kettu pala arivillaathavan Christianity kku maaruvaan...kadavul thaan kaapaathanum
@menaharani8612
2 ай бұрын
Five thinai has five specific gods amd goddess.... wrong information for propogating Christianity
@நான்சந்நிதானம்
Ай бұрын
உண்மையை மறைத்து இல்லாததை இருப்பது போல பேசுவது சுத்தமான ஏமாற்று வேலை
@childsamiyar7451
Ай бұрын
இவை அனைத்தும் சுத்தமான செக்கு மாடு உருட்டால் உருட்ட பட்டவை சிவம சிவன் விளக்கம் அவித்தான் விளக்கம் அனைத்தும் சுக்தமான செக்கால் உருட்டப்பட்டு காணொலியாக எடுக்கப்பட்டவை
@MBavani-cw2bt
Ай бұрын
😡😡😡😡😡😡
@GuruPrasad-nx1to
2 ай бұрын
As if Apartheid is from India.
@babukmc7670
Ай бұрын
டேய் இயேசு கடவளா? 😂 அவரை கடவுளின் மகன் என்று தானே இத்தனை ஆண்டுகள் உருட்டிக் கொண்டு இருந்தீர்கள்
@ParamasivamManimuthu
Ай бұрын
பைபிளில் இயேசுநாதர் என்ன சொல்லி இருக்கிறார் இயேசு என்ன சொல்கிறான் எத்தனாவது வசனங்களை அவர் எழுதி வைக்கலாம் பைபிளில் மற்றவர்கள் பெயர்களை நான் பார்த்திருக்கிறேன் இயேசுவின் சீடர்கள் எழுதியதை கூட நான் பார்த்துகிறேன் இயேசு என்ன சொன்னார் என்பதை நான் காணவில்லை அவர் கடவுள் என்று சொல்கிறீர்கள் பிறகு ஏன் யூதர்கள் அவர்களை கொன்றார்கள் என்று நீங்கள் கொண்டாடும் யூதர்கள் தான் அவரைக் கொன்றார்கள் என்று சொல்கிறார்கள் நீங்கள் ஆனால் இஸ்லாத்தில் குர்ஆன் என்று என்று திரு நூல் ஒன்று உள்ளது இந்த நூல் மிகவும் மரியாதைக்குரியது இது இயேசுநாதர் எங்கே வந்தார் என்று தெரியவில்லை யோவானுக்கு முன் இருந்த யூதர்கள் எல்லாம் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை என்று உங்களுக்கு தெரியும் யோவான் அவர்களை இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார் என்று உங்களுக்கு தெரியும் நீங்கள் இப்போது திருக்குறளை தூக்கிக் கொண்டு அலைகிறீர்கள் நீங்கள் பாலஸ்தீனத்தில் இஸ்ரவேல் இஸ்ரவேலரை கடுமையாக தண்டியுங்கள் அவர்கள் உயிர் கொலை செய்து செய்து கொண்டிருக்கிறார்கள் எங்களுக்கு எங்கள் மதத்தைப் பற்றி முழுமையாக தெரியாவிட்டாலும் மதத்தில் விசுவாசமாக இருப்பது என்பது எங்களுக்கு நன்றாக தெரியும் யாக்கோபு இயேசு கேட்டார் உங்கள் விசுவாசம் எங்கே போய்விட்டது என்று நான் நம்பும் கடவுளுக்கு விசுவாசமாக இருப்பேன் அவ்வளவுதான் எனக்கு தெரிந்தது ஒருவர் போதிக்கிறார் என்றால் அவர் தான் கடவுள் என்று நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் கடவுள் என்பவன் ஏகன் இறைவன் என்று சொல்லி விட்டீர்கள் பின்னர் என் பிரித்தும் அவித்தும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் யாருக்காக இந்த தகவலை நீங்கள் கொடுக்கிறீர்கள் இந்த தகவல் எங்களுக்கு வேண்டுமா வேண்டாமா என்பது நீங்கள் எப்படி முடிவு கட்டுவீர்கள்இந்து மதச் சின்னத்தை அழிக்கும் காட்சி ஒரு இந்துவாக இருக்கிறார் என்பதை முக்கியமாக கருதுங்கள் அவர் இயேசுவை புரிந்து கொண்டால் அவர் மட்டும் இருக்கட்டும் அதையே நீங்கள் ஒளிபரப்புகிறார்கள் விஜயின் அடுத்தவர் மீது திணிக்க பார்க்கிறீர்கள் இது கிறிஸ்தவத்திற்கு எதிராக ஒரு படம் எடுத்தால் என்ன செய்வீர்கள் மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டு இருக்கு மட்டும் நீங்க என்ன என்னவெல்லாம் செய்து கொள்ளலாம் மன்னிக்கவும்
@BibleAni
Ай бұрын
இது திணிப்பு அல்ல சிந்திக்கவும் வரலாற்றை ஆராய்ந்து பார்க்கவும் நண்பா
சகோதரா Jesus bad இல்ல சகோதரா அவர் நல்லவர்தான். மத்தேயு 16:20 ல தாம் கிறிஸ்து ( தேவனுடை மகன்) என்றுகூட வெளியே சொல்லக்கூடாது என்று தம்முடைய சீடர்களுக்கு கட்டளையிட்டார். பிற்காலத்தில் பிழைப்பிற்காக அவரகடவுளாகவே மாற்றிவிட்டார்கள்.
@நான்சந்நிதானம்
25 күн бұрын
உண்மையைத் திரித்துப் பேசும் இயக்குனர் ரமேஷ் kzitem.info/news/bejne/mZCt3JV3qKF1pn4si=fYmo2Gv9ghQ-u2Bn
Пікірлер: 193