ஐந்திலைக் கரைசல் எத்தனை நாள் கெட்டுப்போகாமல் இருக்கும் எத்தனை நாள் பயன்படுத்தலாம்
@pasumaisaral8547
4 жыл бұрын
முப்பது நாட்கள் வரை வைத்து பயன் படுத்தலாம்.
@ameendeenameen2878
4 жыл бұрын
சில பேர் 6 மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம் என்று சொல்கிறார்களே
@openmedia6474
3 жыл бұрын
மழைகாலத்தில் தெளிக்கலாமா ஐயா ?
@pasumaisaral8547
3 жыл бұрын
தெளிக்கலாம்
@openmedia6474
3 жыл бұрын
நன்றி ஐயா
@mercyprakash952
4 жыл бұрын
முதல் பார்வை, முதல் விருப்பம் 👍🏽😊
@pasumaisaral8547
4 жыл бұрын
முதல் பார்வை சகோதரி பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி.
@sathiyamoorthy5491
4 жыл бұрын
மிகவும் நன்று
@d2sakthi
4 жыл бұрын
உங்கள் விளக்கம் அருமையாக இருந்தது
@pasumaisaral8547
4 жыл бұрын
நன்றி, நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள், உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள்.
@openmedia6474
3 жыл бұрын
ஐயா துற்நாற்றம் வீசுகிறது
@pasumaisaral8547
3 жыл бұрын
துர்நாற்றம் வீசுகிறது என்றால் நீங்கள் சரியாக மூடாமல் இருந்து இருப்பீர்கள் அதன் காரணமாக ஈக்கள் உள்ளே சென்று முட்டையிட்டு உருவாகி நாற்றம் வரும் ! நாற்றம் வரும் கரைசலை நீங்கள் பயிருக்கு மேலே தெளிக்கவேண்டாம் மாறாக பாசன நீரில் கலந்து விட்டு விடுங்கள்.
@openmedia6474
3 жыл бұрын
சரிங்கள் ஐயா
@badmarajendran7595
4 жыл бұрын
நன்றி சார் காவா பாசனத்தில் எவ்வளவு கலக்க வேண்டும் சார்
@pasumaisaral8547
4 жыл бұрын
பாசன நீர் வழியாக கலந்துவிட ஐந்து இலை கரைசல் உகந்தது அல்ல. அப்படி ஒரு கால் தயாரித்து பயிர்களுக்கு தெளித்தது போக மீதம் இருந்தால் பாசன நீர் வழியாக கலந்துவிடலாம் தவறில்லை.
@எம்ஆர்பாலுமரவானூர்
4 жыл бұрын
அருமையான விளக்கம் சூப்பர் அனைவரும் பயன்படுத்த வேண்டும்
@pasumaisaral8547
4 жыл бұрын
நன்றி நண்பரே! நீங்கள் எங்கே உள்ளீர்கள்.
@thevarajaniperampalam5431
3 жыл бұрын
🙏🙏🙏🙏
@pasumaisaral8547
3 жыл бұрын
👍🌾🙏
@ganthimathisubramanian8852
3 жыл бұрын
முருங்கை மரத்தில் சீடை புழு தாக்குதல் அதிகம் உள்ளது. இதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என விளக்கம் கொடுத்தீர்கள் என்றால் நன்றாக இருக்கும். இஞ்சி பூண்டு கரைசல் நன்றாக கட்டுப்படுத்துகிறது ஆனால் மரத்திற்கு பயன்படுத்தும் போது மேலே பட்டு எரிச்சல் ஏற்படுகிறது பச்சை மிளகாயை பயன்படுத்துவதால்.
@a.aakashbsc2984
4 жыл бұрын
Entha perungayam payan paduthuvathu sir
@pasumaisaral8547
4 жыл бұрын
சமையலுக்கு பயன்படுத்தும் பெருங்காயம்
@mercyprakash952
4 жыл бұрын
பயனுள்ள பதிவு அண்ணா 👍🏽
@ratnasingamtharmalingam5824
3 жыл бұрын
மிகவும் அற்புதமான Iஓர் பதிவு
@ratnasingamtharmalingam5824
3 жыл бұрын
👌
@fawmideen2172
4 жыл бұрын
ஐந்தாவ்தாஹ குறிப்பிட்ட செடிக்கு வேறு பெற் உண்டா?
@mststany8592
4 жыл бұрын
எத்தினை நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்
@pasumaisaral8547
4 жыл бұрын
15 _20 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்
@sakthip8005
4 жыл бұрын
மிக பயனுள்ள பதிவு.நன்றி சார்.இதில் துளசி,வேம்பு,எருக்கன் இலை,சிகப்பு அரளி,கிடைத்தால்நொச்சி அல்லது நந்தியாவட்டை இலை இவற்றில் தயாரிக்கலாமா சார்
@arulsuresh9614
4 жыл бұрын
Thank u sir
@chinnasamya7540
4 жыл бұрын
சார் ஐந்திலை கரைசலை காய்ச்சி தெளிக்கலாமா
@pasumaisaral8547
4 жыл бұрын
கூடாது
@thirumoorthi.c604
4 жыл бұрын
👍
@pasumaisaral8547
4 жыл бұрын
Thank you
@desingup558
11 ай бұрын
தழை பேரை சொல்லலையே
@naveenraj4559
4 жыл бұрын
Fantastic
@carolinerichard4826
4 жыл бұрын
👍👍👍👍👍
@ushathilakraj6412
4 жыл бұрын
Tq sir I sent my link So useful
@pasumaisaral8547
4 жыл бұрын
Thank you
@madeshkandasamy1046
4 жыл бұрын
ஐயா வணக்கம்.நெற்பயிரில் இலை சுருட்டு புழு, பச்சை கொம்பு புழு உள்ளது.. தீர்வு சொல்லுங்கள்.
Пікірлер: 53