#ambedkar,#buddhism
இந்து மதம் அறம் சார்ந்தது அல்ல அது அடுக்குமுறை ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டது என்பதனால்தான் புத்தர் அதை எதிர்த்ததுடன், அறம் சார்ந்த புத்தத்தை முன்வைத்தார் என்பதை அம்பேத்கர் 1950 ல் வெளியான "புத்தரும் அவர் புத்தத்தின் எதிர்காலமும்" என்ற கட்டுரையில் விரிவாக விவாதித்துள்ளார். அக்கட்டுரையின் அடிபடையில் அமைந்த உரையாடல் இது.
Негізгі бет அம்பேத்கர் பௌத்தத்தைத் தழுவியது ஏன்? Ambedkar on Buddha and future of his Religion ll ம.சுசித்ரா
Пікірлер: 69