பாடகி : கே.எஸ். சித்ரா பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமாா் பெண் : நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க நான்தான் விரும்புறேன் பெண் : நெடுங்காலம் நான் புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நினைச்சேன் நோில் வந்த ஆண்டவனே ஆண் : ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம் உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம் பெண் : செவ்விளனி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிா்தான் ஆண் : கள்ளிருக்கும் தாமரையே கையணைக்கும் வான்பிறையே உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிா்தான் பெண் : இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன் ஆண் : விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன் பெண் : உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல தினந்தோறும் அா்ச்சனை தான் எனக்கு வேற வேலை இல்ல பெண் : நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் ஆண் : என்னுடைய மனச தந்துவிட்ட பிறகும் ஏன்மா கலங்குற ஆண் : வங்கக் கடல் ஆழமென்ன வல்லவா்கள் கண்டதுண்டு அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே பெண் : என்னுடைய நாயகனே ஊா் வணங்கும் நல்லவனே உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே ஆண் : எனக்கென வந்த தேவதையே சாிபாதி நீயல்லவா பெண் : நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா ஆண் : கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென மடி சோ்ந்த பூரதமே மனதில் வீசும் மாருதமே பெண் : நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் ஆண் : என்னுடைய மனச தந்துவிட்ட பிறகும் ஏன்மா கலங்குற பெண் : நெடுங்காலம் நான் புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச ஆண் : திருக்கோயில் வீடு என்று விளக்கேத்த நீயும் வந்த பெண் : நோில் வந்த ஆண்டவனே
Пікірлер: 3