❤❤❤❤ முருகன் அருளால் இரவு வணக்கம் அம்மா பதிவிற்கு நன்றி நன்றி 🎉🎉🎉
@palaniselvam8179
5 ай бұрын
அருமையான பதிவு👌
@anithas192
5 ай бұрын
Amma amma nandri thaiyeah...❤❤❤
@chandrasaranga4735
5 ай бұрын
Vanakkam amma
@ponmudithirunavukkarasu6507
5 ай бұрын
சிவாயநம.....
@maheswaran2161
5 ай бұрын
அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது. ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா. தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா. மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா. அதேபோல் அடைப்பு பற்றி ஏற்கனவே உங்களின் பதிவை பார்த்துள்ளோம். பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். ஆனால் பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.
@Sukumar-ii3yu
5 ай бұрын
welcome, good question please reply amma
@adidevanmanimehala6814
5 ай бұрын
நானும் இதே கொஸ்டின் கேட்கலாம் என்று தான் நினைச்சேன் அம்மா ப்ளீஸ் எதற்கு பதில் சொல்லுங்கம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@srk8360
5 ай бұрын
வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐
@devirajendran7587
5 ай бұрын
வணக்கம் அன்பு சகோதரி அவர்களே நீங்கள் நீடூ டி வாழ்க வளமுடன். தங்கள் கருத்துக்களை கேட்டு அதன் படி நடந்தால் வாழ்வில் எல்லா வகையான பலன்களும் பெற்று நல்வாழ்வு வாழ முடியும்
@vasuhimanoharan6103
5 ай бұрын
நன்றிகள் உரித்தாகுக
@devirajendran7587
5 ай бұрын
@@vasuhimanoharan6103 நன்றிகள்
@vijayakumar-cl2qf
5 ай бұрын
Amma vanakam 🎉
@prabhupandiyan
5 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@raskie2342
5 ай бұрын
Madam,please upload the next Anuboodhi padal..
@sennannagarajan7374
5 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@vijayalakshmin8926
5 ай бұрын
🙏🙏🙏🙏
@vijayakumar-cl2qf
5 ай бұрын
Sekram thirumanam nadaipera pathivu thanga.. amma pls
@user-gz8zu1wd7m
5 ай бұрын
Amma sathiya narayana poojai pattri oru pathivu podugga Amma please
Пікірлер: 29