இலங்கை மக்கள் எல்லோரும் ஒன்றிணைவது தான் பெரும் மாற்றத்தை கொண்டுவர முடியும்
@King-kw8op
5 сағат бұрын
தவகரன் மிக அருமையான நேர்காணல், நன்றி. எம்மிடம் இருந்த கேள்விகளை எம் சார்பாக கேட்டதற்க்கு தவகரனுக்கு பாராட்டுக்கள். எல்லா கேள்விகளுக்கும் மிக அழகாக நல்ல விளக்கத்தோடு பதில் அளித்த மருத்துவர் கோகிலனிற்க்கு நன்றி கலந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். நிச்சயம் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பல இன்னல்களை மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்கள் நிச்சயம் தீர்த்து வைப்பார். உண்மையில் மதிப்புக்குரிய ஜனாதிபதி அவர்கள் மிக படித்த, ஆளுமை மிக்க திறமையான, நேர்மையான இளைய சமூதாயத்தை வைத்து தன் குழுவை கட்டமைத்திருக்கின்றார் மிகவும் பாராட்டுதலுக்குரியது, ஆதலாலத்தான் அவர்களிடம் வன்மம் இல்லாத சாமானிய மக்களை நேசிக்கின்ற, தெளிவான தூர நோக்கு பார்வையுடன், சரியான செயல் திட்டத்துடன் செயற்ப்படும் திறமை இருக்கின்றது. முதல் இருந்த ஜனாதிபதிகளிடம் இவ்வாறான சிந்தனை இருந்திருந்தால் இந்த நாட்டில் யுத்தமே நடந்திருக்காது.
@RameshKumar-gx9bp
3 сағат бұрын
நானும் நம்புகிறேன்
@jeyanthiransivapatham8733
5 сағат бұрын
நல்ல கேள்விகள். நல்ல பதில்கள். இனவாதம்இன்றி நாம் எல்லோரும் இலங்கையர் என்பதற்கமைவாக புதிய அரசுடன் புதிய ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து செல்வோம். அதுவே நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்.
Thanks brother but you think now we are your sister and brother, think few years back so many children dead, raped killed by that stupid Mahitha and his son Namal Pichai, I don’t like to type their original name. They are evil, but they are still in politics and this election Namal Pichai ( beggars- father and son) but after Anura what happens? Maybe Namal Pichai demon is still in there. Remove him from politic membership. Mahintha won election then by you and other your all sinhale peoples. What happened in the future? If some others will win the president election in the future, I mean after Anura 🤔
@marynatkunam1901
5 сағат бұрын
நல்ல அருமையான பதிவு ❤❤❤❤❤
@raajanarulampalam3635
5 сағат бұрын
💯 from USA Jaffna brother looking forward to peaceful Great Lanka . Regret I didn’t learn Sinhala language growing up in Jaffna . We all should learn all three languages. So we can communicate easily and be comfortable with all Lankans .
@jothitharani7151
6 сағат бұрын
இந்த அரசாங்கம் நல்ல விடயங்களை மக்களுக்கு செய்வார்கள் ❤
@KannanKannan-xd4jt
4 сағат бұрын
தவகரன் நன்றி! தமிழ் மக்கள் அரசாங்கத்திடம் கேட்க வேண்டி இருந்த அனைத்து கேள்விகளையும் மிகச் சிறப்பாக நீங்கள் கேட்டு அதற்குரிய விடைகளையும் எமது யாழ் மாவட்ட இணைப்பாளரிடமிருந்து மக்களை கேட்கச் செய்து உள்ளீர்கள் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்❤.❤❤ இவ்விடயங்கள் சிறப்பாக நடைபெற வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.
@seevaratnamshangar8994
6 сағат бұрын
கோகிலன் நீங்க மிக சிறந்த போராளி AKD is a great leader Vote for AKD ❤❤❤
@Travelboyabi01
6 сағат бұрын
நாம் அனைவரும் ஒன்றிணைந்து அனுராவுடம் பயணிப்போம் 🇱🇰💎🤗AKD❤️
@somaravi934
5 сағат бұрын
Yes , Absolutely 💯/💯 ; Ithu Varai entha Aaniyaiym pudungatha Tamil Kadchikalai purakanikanum - Only AKD AKD ❤❤❤
@wisdomvoicess
6 сағат бұрын
AKD is the last hope for SL. தமிழ் மக்கள் இப்போது நல்லாக அனுராவைப் பற்றி அறிந்து இருக்கிறார்கள் . கட்டாயம் அவர் கட்சிக்கு வாக்கு போடுவார்கள் 🙏
@learningenglishsrikanthaja858
6 сағат бұрын
GREAT EXPLANATION Thanks ඉතාම ප්රශංසනීයයි
@தமிழ்நாட்டுதமிழன்
6 сағат бұрын
மிகவும் பயனுள்ள கேள்விகள்.. நன்றிகள் தவகரன் ❤️❤️❤️
@saravananswitzerland355
6 сағат бұрын
மிகவும் சரியான எனது மனதில் உள்ள கேள்விகளை கேட்டதிற்கு மிகவும் நன்றி
@vkaran5278
4 сағат бұрын
மிக்க நண்றி தவகரன், நல்லதொரு, பண்பான நேர்கானல்.உங்களிடமிருந்து பல ஊடகங்கள் கற்றுக்கோள்ள வேண்டும் எப்படி பேட்டி காண்பது எண்று. இருவர்க்கும் மிக்க மிக்க நண்றி.🎉🎉
@thuraisingamparasiraman3618
5 сағат бұрын
எல்லாவற்றுக்குமாக காலஅவகாசம் தேவையாகவுள்ளது!!!
@KuganathanKuganathan-i8j
5 сағат бұрын
சரியான கேள்வி கேட்டவ😌கள்🩴களுக்கும் சரியான பதில்கூறியவருக்கும் உங்களுக்கும் நன்றி
@rajakulasingamkalkithasan7235
6 сағат бұрын
எல்லோரும் ஒரே நாடு ஒரே குடிமக்கள் அது தான் தீர்வு. அனுர அவர்கள் இதனை நிறைவேற்ற நீங்கள் உங்கள் ஆதரவினை வழங்க வேண்டும்
நானும் இதனை ஏற்கிறேன் இது நிர்தரமாக நீண்ட காலம் இருக்க வேண்டும் என்றால் இரு மொழியும் இரண்டு மானிலங்களாக இருந்தபடி ஒன்றாக வாழ்தல். இது இனவாதம் இருந்ததால் என்று இல்லை உலகம் முழுவதும் தீர்வு இப்படித்தான் அமைய முடியும் அதற்கு தனியான நிலப்பரப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம் . அல்லது ஒரு மொழிக்கு மற்ற மொழி மாற வேண்டும். இது கூட 300 வருடத்திற்கு 600 வருடத்தால் இரண்டு மொழிதான் உலகமே பேசும். அதுவரை அடிபடாமல் பொறுமையுடன் வாழ்வை அனுபதித்து வாளுவோம் அதற்கு பொருளாதாரம் தேவை அதனை தேசிய மக்கள் சக்தி தரகும். அதனை வெல்ல வைப்பதே இலங்கை மக்களின் முக்கிய கடமை.
@sourashtramovieschannel
4 сағат бұрын
Orey Naadu Orey mozhi Orey Kalacharam😂
@umabala1103
5 сағат бұрын
மிகச் சரியான கேள்விகள்- நல்ல பதில்கள். அனுர செய்வார் என நம்பொவோம். காலவகாசம் கொடுக்கத்தான் வேண்டும். மத்த்துக்கு முக்கியம் கொடுக்காமல் மனித்த்துக்கு கொடுத்தால் சரி. அரச ஊழியர்கள் செயற்பாடு மீளுருவாக்கம் அவசியம். ஊழல்கள் ஒழித்தால் சரி. இவருடைய தொடர்ப விபரம் கிடைக்குமா?
@kethulagar5297
Сағат бұрын
தனிப்பட்ட முறையில் நான்+கள் மனித்த்தை கடைப்பிடிப்போம், நாட்டின் ஒற்றுமை (மனிதம்) உலக நாடுகளின் ஒற்றுமைக்கும் வளிவகுக்கும் என்பது உன்மை.
@Ravanan_Vamsam
Сағат бұрын
அனுரகுமார அவர்கள் மதத்துக்கு முன்னுரிமைa கொடுக்க மாட்டார்அவர் மனிதத்துவத்துக்கு தான் முதல் உரிமை கொடுப்பார் என்பதில் சந்தேகமும் இல்லை எல்லோரும் சத்துவமாக வாழ வே அவர் விரும்புவார் மற்ற அரசியல் வாதிகள் போல இல்லை இவர இப்போது தான் தூயசிங்களவர் ஆட்சிக்கு வந்துருக்கிறார் இத்தனை காலமும் சிங்களம் போன்றவர்கள் தான் ஆட்சி செய்தார்கள்
@balakumarponnudurai9058
Сағат бұрын
சந்திரிகா வந்தார் ராஜபக்சா வந்தார் கோட்டா வந்தார் ரணில் வந்தார் ஆனால் என்ன பயன் ஏமாற்றுவேலை
@AliIssa-j2h
5 сағат бұрын
நல்ல நேர்காணல். நன்றி ஐயா
@aarokiaraj4652
5 сағат бұрын
இனப்பிரச்சனை உள்ளிட்ட தமிழர்களுக்கு எதிரான அனைத்து பிரச்சினைகளும் சிங்கள மக்கள் பிரச்சனைகளும் தீர்க்கப்படும் பொழுது இலங்கையில் புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் வந்து குடியேறுவார்கள் நிம்மதியாக வாழ முடியும் இது போன்ற பிரச்சனைகள் அனைத்தையும் தற்போது வந்துள்ள புதிய ஜனாதிபதி அவர்கள் சரி செய்து தர வேண்டும் நன்றி
@yogeswarykanagasabai4704
2 сағат бұрын
மிகவும் தெளிவான பிரயோசனமான கேள்வி பதில்கள் வாழ்த்துக்கள் தவாகரன்❤❤❤
@dineshpathmanayakam7239
6 сағат бұрын
அருமையான உரையாடல்❤❤❤
@rajdevid3883
5 сағат бұрын
ஒரே நாடு ஒரே மக்கள் சிங்களம் தமிழ் என்ற வேறுபாடு இல்லாமல் இரு மொழிகளையும் கற்று வாழ சட்டம் அமுலாக்கப்பட வேண்டும். நாம் நம் நாட்டுக்காக அற்பணிப்புடன் AKD உடன் சேர்ந்து பயணிக்க வேண்டும்.
@kausalathavakumaran2214
4 сағат бұрын
தவகரன் உங்கள் நேர்காணல் மிகவும் அரசியல் அனுபவம் உள்ளவர்கள் போல உள்ளது. தரமான காணொளி.
@jamalrazeek6337
4 сағат бұрын
තවකරන් ඉතා හොඳ සම්මුඛ සාකච්ඡාවක්, ස්තූතියි
@sarathatheviamirthalinga-vl1kf
5 сағат бұрын
தம்பி❤ நல்ல கேள்விகள் கேட்டு மக்களுக்கு சரியான விளக்கம் தந்ததற்கு மிக்க மிக்க நன்றிகள் ♥️🙏♥️🙏♥️🙏♥️🙏♥️💯 இந்த சாகோதரன் எல்லா மக்களையும் ஒருங்கிணைத்து சரியான விளக்கம் தரும் போதும் மிகவும் மகிழ்ச்சி ஆக இருந்தது.வாழ்க AKD❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@armainayagamelanchiliyan7519
5 сағат бұрын
மிகவும் அருமையான கேள்வி
@thanabalantamilosai4880
4 сағат бұрын
வணக்கம் அருண் கோகிலனுக்கும் தவகரனுக்கும் வாழ்த்துக்கள். நான் பொருளியலும் மார்சிய லெனினிச அறிவையும் கொண்டவன் . பொருட்களின் விலை ஒரு நேர் கோட்டில் இருக்க அரசு கடை நடாத்த வேண்டும். றோ குண மக்கள் கடை என 50.000 மக்கள் வசிக்கும் எல்லை, கொண்ட சிறிய நகரங்கள் வரை முன்மாதிரி கடைகளை தொடங்க வேண்டும் அப்போது தனியார் கடைகள் கட்டுக்குள் வருவார்கள். | அடுத்து அமோக வெற்றிக்காக அனுர கட்சியை பலப்படுத்த அபிவிருத்திக்காக பாடுபடுவதே மானிட கடமையாகும் முதலில் உணவு உறையுள் முக்கியம், தனபாலன் . யேர்மனி
@RamaswamyManickam
5 сағат бұрын
தமிழ் மக்கள் வாழ்வு வை சிறப்பிக்க வேண்டும். சமுக மாற்றம்தான் இநற்க்கு வழிவகுக்கும்
@ara3388
6 сағат бұрын
தம்பிகளா ஸ்ரீ லங்கா சுதந்திர❤நாடு ❤
@Karma-p4u
2 сағат бұрын
AKD❤AKD!!!! Thank you Doctor Gokulan. Thank you Davakaran for asking our questions on our behalf. Thanks also to Dr. Kokulani for the beautifully and well-explained answer !! It is highly commendable that the Honorable President has formed his team with educated, personable and honest youth community !!! Thank AKD ❤ Let's develop the country unitedly, there is no need for racism, no one will trust the corrupt anymore, the corrupt Tamil parties should go home, the young generation should come to politics, Sri Lanka is our motherland. We Sri Lankans will promote unity!!! AKD❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@naseemshakf8794
6 сағат бұрын
Good interview with AKDs best interpreter .keep it up.We will vote for NPP in General election .specially north n east.
@Tamilellam
5 сағат бұрын
தமிழருக்கான கேள்விகள்.. இது தான் ஊடக தர்மமான கேள்வி ♥️👍
மிகவும் முக்கியமான கேள்விகள் கேட்டீர்கள் . பதிலு அவரால் முடிந்தவரை எந்த அளவு அனுகூலமாக பதில் அளிக்க முடியுமோ அந்த அளவு பாஸிடிவ்வாக பதில் அளித்துள்ளார் . அரசியல் அமைப்பில் செய்யப்பட்ட 13 ஆவது சீர்திருத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தமிழ் மக்களின் முக்கிய கோரிக்கையாக இருக்கிறது . அதை செய்ய வேண்டும் அநுரா .
@Senb-z4m
2 сағат бұрын
He said he won't implement 13 but will bring a new constitution
@kannankandaya3529
2 сағат бұрын
நல்ல தெளிவான அரசியல் பார்வை இவரிடம் உண்டு தமிழர்கள் இவருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
@naliguru
Сағат бұрын
NOT ONLY TAMIL PEOPLE. DO U THINK OOPPISTE SINHALA PARTY ALLOWS TAMILS GET THE EQUALITY RIGHTS??
@thiyagarasasri7022
5 сағат бұрын
மிவும் அருமையான கேழ்விகள் தம்பி ❤❤❤❤
@canadaselvan1464
5 сағат бұрын
தமிழர் கேட்க வேண்டிய கேள்விகள்
@seevaratnamshangar8994
6 сағат бұрын
தவகரன் நீங்க நல்ல கேள்வி கேட்டிக வாழ்க வளர்க ❤❤❤
@francisravinranath3705
6 сағат бұрын
Excellent interview 🎉❤AKD❤🎉
@sainthamaruthudpo
4 сағат бұрын
யாதும் ஊரே யாவரும் கேழீர். யாவரும் ஆண்டவரின் பிள்ளைகள், யாவும் நன்றாகவே நடக்கும்,படி செய்து விடுவீர் ஆண்டவரே.🎉
@prathapratha9129
5 сағат бұрын
அண்ணா காணொளி அருமை. வாழ்த்துக்கள் . ❤
@jothitharani7151
6 сағат бұрын
Nice interview 🎉❤
@ravisubra6048
5 сағат бұрын
Dr அருள்கோகிலனின் செவ்விகளுத் தொடர்ந்து கவனித்து வருகிறேன் உடனடியாக யாழ்மாவட்டத்தில் அருள் தலைமையில் நன்கு படித்த சேவை நோக்கமுள்ள இளைஞர்களை இணைத்துப் பாராளமன்ற தேர்தலில் பங்கேற்கவேண்டும்
@srivenkadesandanishan4351
5 сағат бұрын
மிகவும் அருமையான் நேர்காணல் தம்பி தவகரன்நன்றி மக்களிடமிருந்த கேள்விகள்
@keerthirahu
6 сағат бұрын
Best question! Thavagaean please study political science in Tamil Nadu, you are really talented in politics
@pushpavathykumaradevan7890
5 сағат бұрын
If someone expects anything overnight, nothing is going to happen. #AKD needs time and support from parliament. Srilankans should support him wholeheartedly. By doing so, Srilankan Tamils may create a peace - and corruption free country. All these days, tamil representation did nothig
@sayishanmugarajah8237
5 сағат бұрын
100%
@vasanthakumarivishnukumar8835
6 сағат бұрын
AKD 🥰👌👌👌 NPP 💯👍
@tamilworld666
6 сағат бұрын
சபாஷ் சரியான பேட்டி
@AriyaratnamVeluppillai
5 сағат бұрын
தமிழர்பிரச்சினைபற்றிப் பொதுத்தேர்தல் முன் கதைத்தால் சிங்கள இனத்துவ ஏரிகள் மேடைகளில் பேசி அநுரவரசை ப் பிரச்சினைக்குள்ளாக்க எத்தனைப் பார்கள்.
@sivayoga9547
49 минут бұрын
தவகரன் ஒவ்வொரு மக்களின் மனதிலும் இருந்த ஒருசில கேள்விகளை மொத்தமாக நீங்கள் கேட்டு தெரிந்துகொண்டோம். டொக்டர் கோகுலன் அவர்களுக்கு நன்றிகள்🙏🙏🙏 நன்றாக கேள்விகளைக்கேட்டு அறியதந்தமைக்கி நன்றி தவகரன்🙏. fr
@arunachalamn1182
4 сағат бұрын
ஓரே நாடு ஓரே மக்கள் சட்டம் உருவாக்கி அனைவருமே இலங்கை குடிமக்கள் தான் யாரும் இங்கே இரண்டாம் தர குடிமக்கள் கிடையாது.அனைவருமே இலங்கை குடிமக்கள் தான்,அனைவரும் அனைவருக்கும் சமம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.இலங்கை தமிழர்கள் புத்துயிர் பெறவேண்டும்.இதனை புதிய அதிபர் தயவு செய்து கூர்ந்து செய்திட வேண்டும்.தமிழ்நாட்டிலிருந்து நா.அருணாச்சலம் .
@nishalinimurali2468
4 сағат бұрын
😂 நாட்டு மக்கள் ஒன்று பட்டு உழைத்தால் தான் நாடு முன்னேறும் அதற்கான அதிகாரங்களை வேறுபாடு இல்லாமல் எல்லா மக்களுக்கும் சமமாக வழங்க வேண்டும்
@YasothatheviSelvanathan
5 сағат бұрын
Good conversation 🎉
@thiyagarajarajasingam9242
5 сағат бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நல்லா கேள்வி நல்லா பதிகள் வாழ்த்துக்கள் கனடா வில் இருந்து ❤️❤️🇨🇦🇨🇦
@s.pratheepan5493
4 сағат бұрын
Thank Thava Good interview 😊
@RajnimaalNimaal
5 сағат бұрын
மிகச் சிறப்பு
@manoharanramesh9262
5 сағат бұрын
We have a solid hope on Hon. President and NPP. No worries keep going..... good luck
@AliIssa-j2h
5 сағат бұрын
வங்கிக் கணக்குகளில் இப்போது 38% வரி. நிலையான வைப்பு மற்றும் சேமிப்பு கணக்கு.
@User19659
3 сағат бұрын
Immediate action needed 1) Indian Trawlers 2) drugs imports and distribution in north and east. 3) Colonization and land grabbing in north and east 4) equal rights and fear free life in Srl Lanka. If you do that before election, you will clean sweep in whole country.make use this golden opportunity and make AKD as permanent president.
10 பேர் இருக்கும் இடத்தில் ஒரு சிங்களவர் இருந்தால் எல்லோரும் சிங்களம் பேசுவோம்.. ஒரு தமிழர் இருந்து 09 சிங்களவர் இருந்தாலும் சிங்களம் பேசுவோம்..... " இனவாதம் " பேசுதல் "" இனத்துவம் "" குரல் எழுப்புதல் வெவ்வேறு...விடயம். தாமக்காக தமிழர் பேசும்போது எல்லாம் இனவாதம் என்று சொல்கிறார்களே.....
@Senb-z4m
2 сағат бұрын
Speak in Tamil when there are 9 Tamils in the 10 people group , problem solved 😅
அந்த 13 ம் வேண்டாம் தமிழ் பொலிசும் வேண்டாம் மாநிலமும் வேண்டாம் என்று தான் தலைவர் பிரபாகரன் அவர்கள் இந்திய ஒப்பத்தக் தை எதிர்த்து இந்திய இராணுவத்தையும் அடித்து இலங்கையிடம் கொடுத்தார். எனி மேல் யார்வத்தும் உயர் நீதிமன்றம் மத உலைவர்கள அனுமதிக்க மாட்டார்கள் எனவே சேர்ந்து வாழ்வதே தீர்வாக இருக்கும், அப்படியும் வாழ முடியும்.
@ranjankandavanam9053
3 сағат бұрын
13,19என்று சும்மா நாளைக்கு பிறகு என்று கூறுவதை விடஇல்லை ஏன்பது நல்லது
@sarojiniramayah7622
2 сағат бұрын
Well done 🎉 from south India madurai
@selvaduraipriya-yh8yg
5 сағат бұрын
Tea estates must replant or replace them with newer highly profitable crops like cocoa andcoffee , and for that, the government must cooperate with the owner and the employees.
@sooriyakumar4596
4 сағат бұрын
வாழ்த்துக்கள் தம்பி ஓர்மையே பலம்
@SriskandarajahKrishna
6 сағат бұрын
அருமையான உரையாடல் ❤❤❤🎉🎉🎉🎉
@SteevThangawell
6 сағат бұрын
srilankan Tamil youngsters last hope 👑🇱🇰💥❎ DR Arul kogilan
@rmk514
6 сағат бұрын
Akd❤❤❤
@aruk3421
3 сағат бұрын
Excellent interview, appears to be very sincere.
@mahakathafamilyakkrecycle095
5 сағат бұрын
I don't know how much this gonna happened. But questions n answers r excellent
@atuvi566
4 сағат бұрын
அருள் கோகிலன்🫡
@mathuvakeeofficiallchannel9011
Сағат бұрын
Anurakumaradissanayakke ❤first time I love this president ♥️he is very smart and very intelligent president ❤
@RamaswamyManickam
5 сағат бұрын
அனுரா இடது சாரி யாக இருப்பதால் மாற்றம் நிச்சயம் தோழா
Dr Arul Bro now it's high time be hurry up select correct contestants for up coming general election intelligently work up get good results for North + East NPP
@smkumarphone
5 сағат бұрын
Tamil Nadu is live, how we are working for our everyday life. But Lanka Tamil people never come under 1 head.
@thuraivasagar2626
Сағат бұрын
Excellent interview!
@nathansubramaniam5685
6 сағат бұрын
Super👍✌️🌈
@jjerome1441
5 сағат бұрын
A. K. D. 🎉
@pirabatony8109
6 сағат бұрын
AkD❤❤❤
@subramaniyamsubra4666
Сағат бұрын
தோழர் கோகிலன் நிங்க மிக சிறந்த போராளி
@keerthirahu
5 сағат бұрын
Please digitalize tax system every where!
@Pathmanathan-z8y
3 сағат бұрын
VALGA VALARGA
@cillau6319
10 минут бұрын
Decades of corruption can not be taken off in a week or month, but people need to talk to shop keepers or owner and report if possible.
@kumenkathir2380
Сағат бұрын
தமிழ்மக்கள்,சிங்கள மக்கள்,முஸ்லிம் மக்கள் என்ற சொற்பதத்தை விடுத்து இலங்கைமக்கள் என்பதை என்று உனருகிறோம் அன்று நாடு நல்லதாகும்
Пікірлер: 248