மிகவும் தெளிவாக கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி நண்பரே ❤🙏
@RajGopal-wt3fs
4 ай бұрын
❤😂
@manojk7403
11 ай бұрын
Sir cm cell complaint la sewage issues ku complaint from 2019 la irunthu kuduthu iruken but municipal kita irunthu rain season iruku ku letters matum varuthu aprom edum nadakala
@gandhimathiakal9796
6 ай бұрын
CM க்கு மனு கொடுத்து மாவட்ட ஆட்சியர் தாசில்தார் ஆர் டி ஓ vao காவல்துரைபல முரை மனு கொடுத்து ம் ஒரு பிறையோஜனமும் இல்லை
@RajGopal-wt3fs
4 ай бұрын
😅
@RiskRahul007
3 ай бұрын
Enna problem bro
@invisibledon4060
3 ай бұрын
Ena problem nu sollunga na soluren epdi complaint pannanum nu..😮summa senju thanga na seyya mattanga narukunu commpalint kudukanum..
@RiskRahul007
2 ай бұрын
@@invisibledon4060 two ways for avoid bribe and finish our work / first is shortcut way is file RTI / second and quickly fininsh way is going your district Vigilance office
@newsallcelebrities4177
2 ай бұрын
நெடுஞ்சாலை துறை ஆக்கிரமிப்பு அகற்ற மனு எப்படி யாருக்கு எழுத வேண்டும்
@user-mu1ro2ps8v
3 ай бұрын
ஓவர் விளக்கம் நேர தகவல் சொல்லுங்கள்
@gunasekaran2225
10 ай бұрын
GO 359 Revenu29 O9 2009. Pending at cm cell somani time send reort with relavent documents not yet received reply
@ramuramu-gj1nd
2 ай бұрын
Sir I missed apply for kanavu illam I want to get kanavu illam please tell to cm sir
@user-tu2gl2is6r
3 ай бұрын
சொல்ல வேண்டியதை தெளிவாக பேசு ப்பா
@muthupandik3477
3 ай бұрын
CM cell & govt officer கள் மாமா வேலை பாக்கத்தான்.
@விமலாவிமலா-ஞ5ன
6 ай бұрын
0:49
@kumaresanmadasamy7610
2 ай бұрын
எல்லா அரசு அலுவலகத்தகல் மனு கொடுத்தும் எந்த மயனும் இல்ல
@aathi8838
Жыл бұрын
சார் வணக்கம் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நாகல்நகர் சந்தைரோடு சந்தனக்காரத்தெருவில்லுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் கிணறு உள்ளது அதை தனிநபர் ராஜாராம் மகன் கணேசன் என்பவர் கிணற்றை மணல் மற்றும் கற்கள் போட்டு மூடி விட்டார் நீர்நிலையை அழித்து விட்டார் இதன் சம்மந்தமாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் புகார் மனு கொடுத்தோம் மற்றும் வட்டாட்சியர் அவர்களிடமும் புகார் மனு அனுப்பியிருந்தோம் மற்றும் மாநகராட்சி ஆணையர் அவர்களிடமும் புகார் மனு அனுப்பியிருந்தோம் CM CELL 1100 எண்ணுக்கு புகார் லஞ்ச ஒழிப்புக் கழகம் மூலம் புகார் தெரிவித்தோம். இது வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த வருடம் 2022 முதல் 2023 வரை கிணற்றை தூர் வாரி கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பயன்படுத்தி வந்த கிணற்றை தூர் வாரி கொடுக்க வேண்டும் என்று. ஆதி அண்ணாச்சி திண்டுக்கல்.
@simplysiva2397
10 ай бұрын
No use
@manikandanrudra9485
4 ай бұрын
cm celll no use now a days
@deepikav9441
Ай бұрын
இந்து சமய அறநிலைய அதிகாரிகளை Complaint செய்வது எப்படி?
@user-xd6nq5nl2s
6 ай бұрын
Aachiyum needhithuraiyum thaniyaage irukku. Irendum ondraage sernthaalthaan 100/- OK
@Kottaivelmurugan
29 күн бұрын
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா இவற்றை பொறுத்த வரைக்கும் லஞ்சம் ஊழல் பெருத்துப் போய் உள்ளது இவற்றையெல்லாம் இறப்புச் சான்றிதலுக்கு ஆயிரம் வாரிசு சான்றிதழுக்கு ஆயிரம் கொடுத்தால்தான் தாசில்தார் டிரைவர் சொன்னால்தான் கையெழுத்து நடக்கிறது தாசில்தார் நேரடியாக லஞ்சம் வாங்குவது இல்லை டிரைவர் மூலமாகத்தான் வாங்குகிறார் டிரைவர் பக்கத்தில் வந்து ஆம் என்றால் கையெழுப்பு நடக்கிறது இல்லை என்றால் கையெழு இது இது உண்மை சம்பவம் ஏனென்றால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகத செல்லம்பட்டி ஒன்றியம் போடுவார் வெட்டி ஊராட்சி ரேஷன் கடையில் ஊழல் ஐயா வணக்கம் இந்த கடையில் அரிசியோ பருப்போ, சீனியோ இது சரியாக எங்களுக்கு வந்து சேர்வது இல்லை இதனால் இந்த ரேஷன் கடையில் பணி புரியும் அவர்களை மாற்றுவது எங்களுக்கு மிகவும் நல்லது ஐயா இதை அய்யா முக்க ஸ்டாலினும் ஐயா அவர்களுக்கு தெரியப்படுத்தும் அவர்களுக்கு மின்னாம்பட்டி சார்பாக கோடி நன்றிகளை தெரியப்படுத்திக் கொள்கிறோம் ஐயா இதில் அவர்களுக்கு முழுக்க முக்கிய காரணம் செல்வராணி ரவி அவர்கள் பிரசிடெண்ட் இவர்கள்தான் காரணம் இவர்கள் பிரசிடெண்ட் என்ற பதவியை வைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் தவறுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் செல்வராணி ரவி இவர் பிரசிடெண்ட் இவர்தான் உறுதுணை இவர்க கல் ரேஷன் கடையில் கேட்டால் உங்களுக்கு தேவைப்படும் பொருள்கள் மட்டும் வாங்கிச் செல்லுங்கள் என்று கூறுகிறார்கள் என்னடா உங்க மாவட்ட ப்ரெசிடெண்ட் க்கு 15 லிட்டர் என்ன 25 கிலோ பருப்பு 16 கிலோ சீனி எல்லா கமிஷனும் அவருக்கும் போது அதனால உங்க பிரசிடெண்ட் இருக்க வரைக்கும் எனக்கு ஒன்னும் கவலை இல்ல நீங்க நான் போடுறதை மட்டும் வாங்கிட்டு போங்க நீங்க அப்படி இல்லை யாருகிட்டயும் போய் கம்ப்ளைன்ட் பண்ணுங்க என்பதை தைரியமாக கம்ப்ளைன்ட் கூறுங்க என்று கூறுகிறார்கள் ரேஷன் கடையில் நடக்கும் ஊழலை கவனித்தால் போதும் தமிழ் இவர் முதல்வர் மு க ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு மிக்க கோடி கோடியாக நன்றி முக்கியமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியம் கோடார் பட்டி உள்ள ரேஷன் கடை ஊழல் நடக்கிறது இதை தட்டிக் கேட்க முக்க ஸ்டாலின் ஐயா முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐயா சொல்றீங்க நீங்கள் கோரிக்கை செய்யும் வேண்டுகோளை 100 நாளில் நிறைவேற்றப்படும் உறுதுணையாக நம்புகிறோம் இது விளையாட்டு அல்ல உண்மை சம்பவம் யூட்யூப் நண்பர்கள் இதை உங்கள் பொழுதுபோக்காக எடுத்துக்கொள்ள வேண்டாம் இது ஒரு ஊரில் உண்மை சம்பவம் youtube அண்ணா அவர்களுக்கு இதை எப்படியாவது மு க ஸ்டாலிடம் கொண்டு சென்றாள் உங்களுக்கு உங்க காலடியில் நூறு நூறு வணக்கம் தொட்டு வணங்குகிறேன் இது எப்படியாவது ஐயா முக்கா ஸ்டாலினும் கொண்டு சேர்க்க வேண்டியது உங்கள் பொறுப்பு எனக்கு படிக்க தெரியாது வாய்ஸ் மெசேஜ் சொல்லித்தான் பதிகிறேன் பயிர்வித்துக் கொள்வது பயமில்லை எனது பெயர் கோட்டை வேல்முருகன் ஊர் மின்னாம்பட்டி எனது நம்பர் 63 82 360 235 youtube அண்ணனாக இருந்தாலும் சரி அக்காவாக இருந்தாலும் சரி இது முதல்வரிடம் போய் சேருவதாக இருந்தால் மட்டும் மட்டும் அனுப்பிவிடுங்கள் இல்லை என்றால் இதை மொத்தமாக டெலிட் பண்ணி விடுங்கள் இது ஒரு ஊரின் அவளை குரல் இது எப்படியாவது ஐயா முக்கா ஸ்டாலின் அவர்களிடம் போய் சேர்க்க வேண்டும் எனக்கு படிக்க தெரியாது அவருடைய நம்பரும் தெரியாது இது உங்கள் படிக்கத் தெரிந்த ஒரு மூலம் போய் சேர்த்தால் போதும் இந்த சேனல் மூலமாக அவருக்கு போய் சேர்ந்தால் மிக்க நன்றி இது ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் உங்கள் யூடியூப் உண்மையாக இருந்தால் இது ஸ்டாலின் ஐயா அவர்களிடம் போய் சேர வேண்டும்
@Kottaivelmurugan
29 күн бұрын
இன்றைய தேதி 18 8 2024 இன்று போஸ்ட் செய்கிறோம் இன்றையிலிருந்து நூறு நாட்கள் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது மு க ஸ்டாலின் ஐயா அவர்களே உங்களை பதிலுக்கு எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறோம்
@AmmuA_A12345
2 ай бұрын
Dr.muthulakshmi Reddy scheme la pregnant women ku amount varala athukum naama complaint pannalama
@PoovathalAnbuadakshnamoorthias
Ай бұрын
Ic m varthtaion godumy mamer kavan capatrigal en magali
Пікірлер: 49