ஓய்வூதியதாரர்களுக்கு என்பிஎஸ் மற்றும் ஓபிஎஸ்க்கு பதிலாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அதாவது UPS-க்கான விருப்பம் வழங்கப்படும். ஏப்ரல் 2004க்குப் பிறகு பணியைத் தொடங்கிய அனைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும்.
UPS ஓய்வூய முறையில் சேரும் மத்திய அரசு ஊழியர்கள், இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் அதிக பயன்களை அடைவார்கள் என மத்திய அரசு தெரிவிக்கிறது. இதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. UPS -இல் ஓய்வூதிய நிதியில், தற்போது 14% ஆக இருக்கும் பங்களிப்பு இனி 18.5 சதவீதமாக உயரும்.
Негізгі бет அரசு ஊழியர்களுக்கு பென்ஷன் திடீர் மாற்றம் குடும்ப ஓய்வூதியர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Пікірлер: 1