அதிசயம் நிகழ்த்தும் வடஇலுப்பை பச்சையம்மன் கோயிலில் அருள்பாலிக்கும் வால் முனீஸ்வவரர்.
In this video we are going to watch miracles happens at Vada Iluppai Patchai Amman temple. here Vaal Muneeeswarar gives us his 'Utharavu'(order) for what we pray. by keeping a lemon on his forehead and it falls down when we pray to him meaning he is giving order for your wish to fulfill.
#patchaiamman #kuladeivam #village #tamil #temple #muneeswaran #miracle #poojai #abhishekam #amman
கிராமத்து காவல் தெய்வமான முனீஸ்வரனின் தோற்றத்தையும் சப்த முனிகள் பஞ்ச முனிகள் பற்றியும் பச்சையம்மனின் அவதார கதையையும் இந்த வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்.
Muneeswaran varalaru - முனீஸ்வரன் வரலாறு
Muneeswaran is the guardian deity of the villages. Muneeswaran popularly known as Muniswaran, Muni, Muniyadi. There are seven incarnations of Muni called Sapthamumi.
1. Sivamuni
2. Mahamuni
3. Thavamuni
4. Nadhamuni
5. Jadamuni
6. Dharma muni
7. Vazh muni (Valmuni)
அருள்மிகு வட இலுப்பை பச்சையம்மன் ஆலயம் பச்சையம்மன் ஆலயம் ஊர்தோறும் இருந்தாலும் சில இடங்களில் மட்டும் அன்னையானவள் அருள் நிறைந்து எழுந்தருளி மக்களை காத்து வருகிறார் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகாவில் வட இலுப்பை என்னும் கிராமத்தில் பாலா ற்றின் கரையோரம் பனைமரங்கள் சூழ்ந்திருக்க வட இலுப்பை என்னும் சிற்றூரில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார் இந்த பச்சையம்மன் பலவிதமான அன்பர்களுக்கு குல தெய்வமாக இருக்கிறார் இந்த அம்மனின் ஆலயத்தை நாடி இவளது அருளைத் தேடி தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா என பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்து அன்னையை தரிசித்து அருள் பெற்றுச் செல்கிறார்கள் பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வருபவர்கள் எல்லாம் வேண்டிக் கொள்வது குழந்தை வரம் திருமண பாக்கியம் தொழில் வளர்ச்சி இப்படி தங்களுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் பச்சையம்மன் இடத்தில் வைத்து விட்டுச் செல்கிறார்கள் அவர்கள் நினைத்த மாத்திரத்தில் அனைத்து கோரிக்கைகளும் இந்த ஆலயம் வந்து சென்ற பிறகு நிறைவேறுவதாக பக்தர்கள் சொல்கிறார்கள் பின்பு தாங்கள் வேண்டிக் கொண்டபடி அம்மனுக்கு காணிக்கை செலுத்துகிறார்கள் குலதெய்வம் என்ற காரணத்தினால் பெரும்பாலும் பக்தர்கள் இங்கு வந்து அம்மனுக்கு மொட்டையடித்து காது குத்துதல் நடத்தி அபிஷேகம் செய்து அருள் பெறுகிறார்கள் இந்த ஆலயத்தில் முதலாவது படையலை பெறுபவர் வாழ்முனி ஆவார் இங்கே சப்தகன்னியர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது தற்போது ஐந்து சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன மூலவருக்கு எதிர்புறம் செம்முனி தனி மண்டபத்தில் காட்சி தருகிறார் பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக அனைத்து வசதிகளையும் ஆலய நிர்வாகிகள் செய்து வருகிறார்கள் முப்பெரும் சக்திகளின் வடிவம் இங்கே காணப்படுகிறது மன்னார்சாமி சமேத இந்த ஆலயத்திற்கு செல்வதற்காக காத்திருந்த அடிக்கடி பேருந்துகள் உண்டு இந்த ஆலய முகவரி அருள்மிகு மன்னார்சாமி சமேத பச்சையம்மன் ஆலயம் வட இலுப்பை அஞ்சல் வெம்பாக்கம் தாலுக்கா திருவண்ணாமலை மாவட்டம்
GOOGLE MAP LINK
g.co/kgs/fKwUtG2
Негізгі бет அதிசயம் நிகழ்த்தும் முனீஸ்வரர்|MIRACLE AT PATCHAI AMMAN TEMPLE|வேண்டியதை நிறைவேத்த உத்தரவு கேட்பது
Пікірлер: 8