சோழர் கால ஓவியத்தில் ஒளிந்திருக்கும் பெரும் ரகசியங்கள்.
In the Great Rajaraja cholan Tanjavur Big Temple technique of this painting.
Everyone know about Tanjore Great Temple, but it is doubtful whether we seen everything in this temple... It is true that 1 day or two days is not enough to see the whole temple... Because it tells a lot of sectet stories... Many people have posted a lot of videos about Tanjore Temple. Some of it is true... some is emotional, some is fantasy, some is myth... Let's not go there. In this video we will see some secrets about Rajaraja Chola painting!
தஞ்சாவூர் ராஜராஜீச்சரமுடையர் கோயில் அதாவது தஞ்சை பெரிய கோயில் இதைப்பற்றி தெரியாத ஆளே இருக்க முடியாது. நமது வரலாற்று சின்னத்தில் மிக முக்கியமானது அல்லவா...
எல்லோரும் தஞ்சை பெரியகோயிலுக்கு சென்றிப்போம் அனால் அனைத்தையும் கவனமா பாத்திருப்போமா என்றல் சந்தேகம் தான் அப்படித்தானே?... உண்மைதான் அந்த கோயிலை முழுவதுமாகப் பார்க்க 1 நாள் 2 நாள் போதாது... ஏனெனில் அது சொல்லும் கதை ஏராளம்... நிறைய பேர் தஞ்சை கோயிலைப் பற்றி நிறைய video போட்டிருக்காங்க. அதில் சில உண்மை... சில உணர்ச்சிவசத்தால் சில கற்பனைகள், சில கட்டுக்கதைகள்.... அந்தப்பக்கம் நாம் போக வேண்டாம். இந்த வீடியோவில் நாம் இராஜராஜ சோழன் காலத்து ஓவியத்தைப்பற்றிய சில ரகசியங்களைப் பார்ப்போம்!
(Intro)
முதலில் இந்த ஓவியம் வரையப்பட்ட தொழில்நுட்பத்தை பற்றி தெரிந்துகொள்வோம்.
தஞ்சை பெரிய கோயில் முதல் பிரகாரத்தில் சோழன் காலத்து ஓவியம் சுவர் முழுக்க வரையப்பட்டிருக்கிறது. அவ்வளவு அழகான ஓவியங்கள். எண்ணற்ற கதைகளை தனக்குள் வைத்திருக்கும் இந்த ஓவியங்களில் நிறைய பகுதிகள் அழிந்த நிலையில் காணப்படுவது ஒரு பெரிய மன வேதனை... எவ்வளவு அற்புதமான ஓவியங்கள் 1000 ஆண்டுகள் கடந்தும் இந்த வண்ணங்கள் கூட மாறவில்லை என்பதே ஆச்சர்யம். முதலில் ஒன்றை யோசித்துப் பாருங்கள் இந்த காலம் போல் அக்காலத்தில் கெமிக்கல் வண்ணங்கள் இல்லை... அப்பறம் எப்படி இந்த வண்ணங்களை உருவாக்கினார்கள், நீங்கள் நினைப்பீர்கள் இதெல்லாம் மூலிகை வண்ணம் என்று... உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இது மூலிகையை கொண்டு உருவாக்கப்பட்ட ஓவியமாக இருக்க வாய்ப்பில்லை. ( இதோ பாருங்கள் நான் உருவாக்கிய சில மூலிகை வண்ணங்கள், இது இன்றைக்கு உருவாக்கிய வண்ணங்கள், பழங்கள் இலைகள் காய்கள் கொண்டு உருவாக்கியது. அழகா இருக்கு இல்லையா?? பொறுங்கள் இடைப்பருங்கள் இது 5 மாதத்திற்கு முன் உருவாக்கப்பட்ட மூலிகை வண்ணங்கள் நிறம் எப்படி மாறியது என்பதைப் பாருங்கள்.) இப்படி மூலிகை வண்ணங்களைக் கொண்டு வண்ணம் தீட்டியிருந்தால் இவ்வளவு ஆண்டுகள் நிலையாக நிர்க்கத்து சில மூலிகைகள் 1 ஆண்டு வரை நன்றாக இருக்கலாம் 1000 ஆண்டுகள் சாத்தியமே இல்லை... இவர்க்கு பயன்படுத்தியது நிறம் மாறாத வண்ணங்கள். இந்த நிறம் மாறாத வண்ணங்களை இவர்கள் சில குறிப்பிட்ட வண்ணக் கற்களை உடையது, அரைத்து, கரைத்து, வடிகட்டி காயவைத்து பொடியாக்கிப் பயன்படுத்தியுள்ளார்கள். இது சிறப்பான சிந்தனை தான் அனால் இதை சிறப்பு என்று கூறமுடியாத அளவிற்கு பல சிறப்பு செய்திகளை இந்த ஓவியம் தனக்குள் வைத்துள்ளது.
கல் சுவருக்கு மேல் சுண்ணாம்பு பூச்சு கொடுத்து இந்த ஓவியங்களைத் தீட்டியுள்ளனர். இதில் வண்ணங்களை நீரில் கலந்து சுண்ணாம்பு சுவரில் வரைந்துள்ளனர், சுண்ணாம்பு சுவரில் நீர் பட்டாள் என்னவாகும்?? அது உறுஞ்சி உள்வாங்கிக்கொள்ளும் அல்லவா? இப்படி வண்ணம் உள்வாங்கும் முறையிலேயே இந்த ஓவியங்களை வரைந்துள்ளனர், 1/2 முதல் 1 inch வரை தடிமன் இருக்கும் சுண்ணாம்பு சுவர் இந்த வண்ணம் முழுதும் உள்வாங்கி வண்ண ஓவியங்களாகப் படைக்கப் பட்டிருக்கிறது என்பது வியப்பு. எதற்காக இப்படி செய்தார்கள் தெரியுமா சுவரில் உள்ள ஓவியங்கள் மேல் சுரண்டப்பட்டாலோ, மேல் பக்கம் பாதிப்பு வந்தாலோ ஓவியம் அலோயாது.. இது 1/2 முதல் 1 inch வரை ஊடுருவல் ஓவியமாக இருக்கும், சுரண்ட சுரண்ட ஓவியன் தென்படும்... இவர்கள் அறிவை என்னவென்று சொல்ல.
இதற்க்கு பிறகு வந்த விஜயநகர பேரரசு இந்த சோழர்கால ஓவியங்களுக்கு மேலேயே ஓவியத்தை வரைந்து வைத்தனர், இருந்தாலும் இவர்கள் ஓவியம் 1000 ஆண்டுகள் தாக்குப்புடிக்க முடியவில்லை சோழர்கால ஓவியத்திற்கு மேலே உள்ள விஜயநகர ஓவியங்கள் சிதிலமடைந்து விழ ஆரம்பிக்க உண்மை தொல்லியல் துறைக்கு விளங்க ஆரம்பித்தது இதை மெதுவாக அப்புறப்படுத்த சோழர்கால ஓவியத்தை வெளிக்கொண்டு வந்தனர்.
நம் சிந்திக்க வேண்டிய இன்னுமொரு முக்கியமான ஒன்று. இந்த ஓவிய அறைக்கு பகலில் போனாலே கும் இருட்டாக இருக்கும். அருகில் உள்ள ஆளைக்கூட நம்மால் பார்க்க இயலாது அப்படி இருக்க இவர்கள் இந்த இருட்டில் எப்படி ஓவியம் வரைந்திருப்பார்கள்? ஒருவேளை தீப்பந்தங்கள் விளக்குகள் பயன்படுத்தி இருப்பார்களோ? நிச்சயம் இருக்காது என்பது என் கருத்து, ஏனெனில் பந்தம் விளக்கு போன்றவற்றிலிருந்து வரும் கரி ஓவியத்தை வீணாக்கி விடும். மேலும் அந்த மஞ்சள் நிற விளக்கு ஒளி கொண்டு ஓவியத்தின் வண்ணத்தை சரிவர நிர்ணயிக்க முடியாது. அகத்தியர், போகர் போன்ற சித்தர்கள் மின்னி விளக்குகளை அதாவது பல்பு போன்ற விளக்குகளைப் பயன்டுத்தினர் என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களும் அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்திருக்கக் கூடும் என்பது என்னுடைய கருத்து.
Негізгі бет சோழர்கள் பயன்படுத்திய காலர் வைத்த சட்டை | ஓவியத்தின் ரகசியங்கள் | Secrets Behind The Chola Painting
No video
Пікірлер: 10