நீங்கள் சொன்ன இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
@kathirvelan4587
4 ай бұрын
அருமை ஐயா உங்கள் பதிவு தலை வணங்குகிறேன் 🙇♂️🙏🙇♂️
@MuruganMurugan-cg1jh
4 ай бұрын
என் குலதெய்வத்திற்காக நான் சைவமாக மாறிவிட்டேன்
@thangarajthangaraj3608
4 ай бұрын
🥰🙏 ஐயா நன்றி மிக்க நன்றிங்க ஐயா 🙏 தாங்கள் சொல்லும் காரணத்தைக் எல்லாம் ஒரு விடை தெரியாமல் இருந்தேன் ஐயா🙏 அருமையான விளக்கம் ஐயா🙏 கோடியான கோடி நன்றிங்க ஐயா வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏🥰🐎👍🙏🥰
@M.ராமர்
4 ай бұрын
ஓம் ஶ்ரீ மாசான சுவாமியே சரணம் ஓம் ஶ்ரீ 18 ம் படி கருப்பண்ணசாமியே சரணம்
@sheela836
4 ай бұрын
தகவலுக்கு நன்றி அண்ணா
@eniyavaraskavai4040
4 ай бұрын
அருமை நண்பரே. வாழ்க வளர்க
@Daughter-r8u
4 ай бұрын
அண்ண என்னிடம் உண்மையான பக்தி, பாசம், நீதி தவிர வேறேதும் இல்லை, என் குல தெய்வ வாக்கு பொய் னு சொல்லிட்டாங்க இது உண்மை னு நிறுபனம் ஆகும் வரை என் உறக்கம் நிம்மதியற்றது, அண்ண என் குல தெய்வம் என் மீது வருகின்றன , கனவன் மனைவியாக உறவில் என் குல தெய்வ நினைவுகள் வருகின்றன ,முழு மனமில்லாமல் இருக்கேன்
@MuruganMurugan-cg1jh
4 ай бұрын
கோடான கோடி நன்றிகள்
@MurugeshanM-r9g
4 ай бұрын
ஐயா வணக்கம் நான் மதுரை என் பேரு ராமன் எனக்கு இறை வழிபாடு செய்யும் பொழுதுஎனக்கு இறை வழிபாடு செய்யும் பொழுது மேல் கலுங்குகின்றது கொட்டாய் வருகின்றது ஆனால் என்னால் எந்த தெய்வம் என்று குழப்பமாக இருக்கின்றது யார் என்று தெரிந்து கொண்டால் அதற்கு ஏற்றது போல் நீங்கள் சொல்வது போல் நடந்து கொள்வேன் எப்படி அறிய முடியும்
@murugaanand4379
4 ай бұрын
நன்றி குருவே😊
@amaneeskumar3155
4 ай бұрын
நன்றி அண்ணா
@Rani-ef4mg
4 ай бұрын
Nantry ayya unga pathivu arumai
@jayakeerthana6203
4 ай бұрын
மதுரை பாண்டி ஐயா எனக்குள் வருவார் 💯🙏🙏🙏
@sakthikumar8963
4 ай бұрын
Sandhosam amma, enakume ayya varuvaru avar ellai ku ponal🙏, aanal avaru innu vai thirandhu pesalai Ella neramum, sila neram mattu tha pesuvaru
@VengadeshgmilRaj
4 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏻
@kasthuriramesh6345
4 ай бұрын
அய்யா பேன்கள் மேலே முனீஸ்வரன் வருவாரா சொல்லுங்கள்
@chinchilla4
4 ай бұрын
வரும். பயங்கரமா ஆடும் ஆம்பள மாதிரி.... நீங்க ஆடி இருக்கீங்களா?
@yuvakavikk7504
4 ай бұрын
Nandri ayya 🙏🙏
@ஈஸ்வரராஜா
4 ай бұрын
நான் என்னுடைய பிரச்சனைகளுக்கு உங்களால் மட்டுமே அதற்கான தீர்வு சொல்ல முடியும். நான் பல இடங்களில் சாமியடிகள் சந்தித்தேன் அவர்கள் பணம் பறிக்கும் மேற்பட உண்மைகள் சில பொய்களும் சொல்கிரன்றன... உங்களை சந்தித்து ஆலோசனை பெற்று பிரச்சனைகளுக்கு சரியான முறையில் தீர்வு காண நினைகிறேன்🙏🙏🙏 எப்போது உங்களை சந்திப்பது
@kannan.bkannan.b1673
4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🌹💐
@sri.sozhiyammal
4 ай бұрын
ஐயா தெய்வம் கனவுல வருகிறது ஆனா இந்த நாள் வந்தால் கனவு பலிக்குமா
@LingamuthuAyyavu
4 ай бұрын
உண்மை🙏சாமி
@ss.manivannan7880
4 ай бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍🏾
@RAMSKumar-zc8tb
4 ай бұрын
Supers
@DeepakSaro-z5e
4 ай бұрын
Kannimar sami periyavargal meal varuma ella cinnakulanthaigal meal varuma pls solluga sami
@m.sathiskumar
4 ай бұрын
Kulanthaingal melum varum
@DeepakSaro-z5e
4 ай бұрын
Engalota kulatheivam sapthakannimargal Sami oru silar solraga Cinna kulanthaigal mela than varanumnu but periyavanga mela than varuthu , ore kulappama erukku vilakkam tharungal pls
@m.sathiskumar
4 ай бұрын
@@DeepakSaro-z5e kulanthaingal meethu arul iraki Ada vaika vendum chinna kulanthaingal meethu than kannimar vanthu irangum ma
@Daughter-r8u
4 ай бұрын
அண்ண குல தெய்வ ஆலயத்தின் ஞாயிறு தோறும் செல்கிறேன், பூஜையின் போது எதார்த்தமாக சென்றாலும் சாமி என் மீது வருவார், இப்போதெல்லாம் பூசாரி எலுமிச்சம்பழத்தில் சூடம் ஏற்றிய பிறகு தான் சாமி வருகின்றன காரணம் சொல்லுங்க அண்ண நான் குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்த போதும் பூஜை முடிவில் இப்படி செய்த பின்னர் தான் சாமி வந்தது 1 மாதம் முன்பே கேடேன் பதிலளிக்க வேண்டும் அண்ண வணக்கம்
எல்லா தெய்வமும் வருது குலதெய்வம் வரது இல்ல அதுக்கு என்ன காரணம் குலதெய்வத்தை வர வைக்க என்ன செய்ய வேண்டும்,கோவிலில் சென்று அழைத்தாலும் வரமாட்டிகுறான்
@vellingirim6398
4 ай бұрын
ஐயா எனக்கு சாமி வருகிறது ஆனால் இது வரைக்கும் வாகு சொல்லுவதில்லை ஏன் என்று கூறுங்கள்.
@arunarun-wj6bi
4 ай бұрын
ப்ரோ நீங்கள் போடும் பதிவு மிகவும் அருமை ஆனால் அதில் ஓரு சிறுதவறு அண்ணா நீங்கள் குலதெய்வம் பற்றிய பதிவு கருப்பசாமி பற்றிய பதிவு எல்லாம் சொல்றிங்க ஆனால் அந்த தெய்வங்களை எடுத்து முதலில் வணங்கிய ஆதி பாட்டாநாரை பற்றிய பதிவை முதலில் போடுங்க அண்ணா ஏன் என்றால் பட்டவன் வராமல் குலதெய்வம் வராது முதலில் பட்டவன் சாமிக்கு மரியாதை கொடுத்து வணங்கினால் தானே குலதெய்வம் வந்து அருளை தரும் அதனால் பட்டவன் சாமி பற்றிய பதிவு போடுங்க அண்ணா இந்த பதிவு அனைவருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் ❤❤❤❤❤❤❤
என் மேல மதுரைவீரன் சாமி வருவாரு அவருக்காக நான் என்ன செய்ய வேண்டும் அண்ணா சொல்லுங்க
@nandhans1660
4 ай бұрын
கோவையில் எந்த கோவிலில் சாமி ஆட்டம் பார்க்க முடியும்? சாமி ஆடுறவங்க இருக்கிற்களா??
@VijayaLakshmi-gw4rq
4 ай бұрын
அண்ணா உங்களிடம் பேசவேண்டும் எப்படியாவது பேச வேண்டும். என் மேல் வரும் கன்னி தெய்வம் பற்றியும் அம்மனை பற்றியும் கேட்க வேண்டும். மிகுந்த குழப்பமும் மனக் கவலையிலும் இருக்கிறேன் please help பண்ணுங்க அண்ணா please please.
@nandhans1660
4 ай бұрын
Pls share your insta id vijayalakshmi
@anirudhrajraj1837
4 ай бұрын
இரு தெய்வங்களை சுமக்கும் நீங்கள் ஏன் கவலை மற்றும் குழப்பத்தில் இருக்கிறீர்கள்
@VijayaLakshmi-gw4rq
4 ай бұрын
@@anirudhrajraj1837 என் இரு தெய்வங்களும் இன்னும் வாய்திறந்து பேசவில்லை ஆனால் வாக்கு சொல்லு என்ன சொல்ல வந்திருக்கன்னு கேட்கும்போது கவலையாக இருக்கிறது. இன்னும் ஒன்று அவர்கள் என் உடலில் இருக்கும்போது என்னை நான் உணர்கிறேன். பாதி அவர்களாகவும் பாதி நானாகவும் இருக்கிறேன்.அவர்களுக்கும் புரியவைக்கிறேன். பொய்யாக வாக்கு சொல்ல என்னால் முடியவில்லை. இந்நிகழ்வு நேற்று கூட என் வீட்டில் நடந்தது.
@anirudhrajraj1837
4 ай бұрын
உங்களது தெய்வம் வாய் திறக்க மாட்டிக்குதா அத தான சொல்லுறீங்க
@VijayaLakshmi-gw4rq
4 ай бұрын
@@anirudhrajraj1837 வாய் திறந்து பேச அவர்களுக்கென்று ஒரு நேரம் காலம் வரும். ஒவ்வொருவரும் 5 வருடம் 10 வருடம் என காத்து இருக்கிறார்கள். ஆனால் என் மேல் ஒரு வருடமாக தான் தம்பி இரு தெய்வங்களும் வருகிறது. எங்களுக்கு ஒரு நல்லது கெட்டது என்றால் என் கனவில் வந்து அவர்கள் கூறுவதெல்லாம் அதிசயமாக இருக்குது. பசி எடுக்கும்போது என் மேல் வந்து அவர்கள் உணவு உண்பதை எல்லோரும் ரசிப்பார்கள்.என் கனவில் நடந்ததை நான் கூறியிருக்கிறேன் உண்மையில் அது நடந்தும் இருக்கிறது. இப்போது நடக்கிறது.இத்தனை வருடங்களுக்குப் பிறகு என் மேல் தெய்வத்தை உணர்வதே அழகும் ஆச்சர்யம், அதிசயம் நிறைந்ததாக இருக்கிறது தம்பி.சாமி இருக்கா இல்லையானு சந்தேப்பட்ட எனக்கு ஒவ்வொரு கனமும் மலை போல் நான் இருக்கேன்னு வந்து சொல்லும்போது அளவில்லா மகிழ்ச்சி. இதை மற்றவர்களிடம் நான் கூறியும் வாக்கு சொல்ல சொல்லும்போது கவலையா இருக்கு. என் மனதையே கேள்வி கேட்டு கேட்டு குழப்பமடைய செய்வார்கள் சில நேரங்களில் கண்ணீர்விட்டு அழவே செய்திடுவேன்.
Пікірлер: 75