இங்கே நிறைய திராவிட கொத்தடிமைகள் கதறுகிறார்கள் அதுவே மகிழ்ச்சி
@harrishvar7677
3 күн бұрын
Unnaku dravidam na enanu konjomachu puridhal iruka
@ksks7256
3 күн бұрын
அப்புறம் என்ன மானக்கு திராவிடத்தின் காலில் வீழ்ந்து சீமான் ஓட்டு கேட்கிறான்
@Black_docto
3 күн бұрын
Kolgai ilatha komali da neengal 😂
@ajithvignesh5336
3 күн бұрын
@@Black_doctoDMK spotted 😂😂😂😂😂
@TamizharAatchi
2 күн бұрын
@@Black_doctoஉங்க கட்சி கொள்கை என்னென்று தான் கொஞ்சம் சொல்லுங்க கொள்கைவாதியே நாங்களும்தான் தெரிஞ்சுக்கிறோம்
@rameshn.ramesh1502
2 күн бұрын
நாம் தமிழராக இனைவோம் நாம் தமிழர் கோவை
@yogayoga8136
3 күн бұрын
மெரீனா கடற்கரை கயவர்களின் ஒரு அணுகூட இல்லாமல் அகற்றப் பட வேண்டும் -- என்பதே ஒவ்வொரு தமிழனதும் வேண்டுகோள் .
@senthilperiyasamy1602
2 күн бұрын
அண்ணா,MGR, கலைஞர் சமாதி சரியா தவறா ------------------------------+-++--------------+++ காந்திக்கும், நேருக்கும், அம்மையார் இந்திரா காந்திக்கும், இன்ன பிற தலைவர்களுக்கும் இந்தியாவின் தலைநகரில் சமாதி இருப்பது போல்தான் அண்ணாவிற்கும் , MGR க்கும் கலைஞருக்கும் தமிழகத்தின் தலைநகரில் சமாதி அமைத்து மரியாதை செலுத்துகிறார்கள். மக்கள் தலைவர்களுக்கு சமாதி அமைப்பது எப்படி தவறாகும்? அண்ணா மரணித்த போது அவருக்கு மொத்த தமிழகமே திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தியது வரலாறு காணாத நிகழ்வு. பாவம் சீமானுக்கு அதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது அவருக்கு வயது 1 அல்லது 2 இருந்திருக்கும். டரவுசர்கூட போடாத வயது. அதே அறியாமையில் இன்றும் பேசுகிறாரோ என்று தோன்றுகிறது? மக்கள் தலைவர்களுக்கு சமாதி எடுப்பது நாம் அவர்களுக்கு செலுத்தும் நன்றிகலந்த மரியாதை! தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் அவர்கள் செய்த தொண்டு அளவிட முடியாதவை. இன்று தமிழகம் வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றால் அது அவர்கள் ஆற்றிய பணியால்தாம். நன்றி மறப்பது நன்றன்று !
@ASJeyakumarKamaraj-dm8hs
3 күн бұрын
மண்ணின் காவலன் மக்களின் முதல்வன் திரு சீமான் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏽
@rameshn.ramesh1502
2 күн бұрын
திருத்தங்கள் தமிழா நாம் தமிழராக இனைவோம் அனைவரும் வாருங்கள் நாம் தமிழர் கோவை
சீமான் ஒரு குடிகாரன்.... அவனை நம்பி இந்த ரெண்டும் கெட்டான்கள்!
@moorthy1341
2 күн бұрын
வாழ்க நாம் தமிழர்
@user-sx3on7zq2o
3 күн бұрын
சிறப்பு
@DisneyJF
3 күн бұрын
இந்த அற்புதமான மனிதனின் பேச்சைக் கேட்ட பிறகும் மக்கள் எப்படி வேறு ஒருவருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை சீமான். தமிழர்களாகிய நாம் ஒன்றிணைந்து நாம் தமிழர் வெற்றிக்கு உதவுவோம்.
@pratheprio6025
3 күн бұрын
Watching form Canada
@Karthikking6124Karthik
3 күн бұрын
What a fire specker seeman 🔥🔥 my life seen best specker 🔥🔥🔥❤️❤️❤️
@ntkveerapandi1769
3 күн бұрын
மேடை அரசியலை கடந்து கட்சியின் கட்டமைப்பை ஒருங்கிணைப்பு செய்து களத்தில் நின்று வலிமை படுத்தினால் மட்டுமே செயல்பாட்டு அரசியல் வெல்லும்
@BritishMoralHQ
3 күн бұрын
ஈழத் தமிழரின் வேதனை...... இந்திய ஒன்றியர்களுக்கு வேடிக்கை, இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை. எத்தனை பெரிய இந்திய அரசாங்கத்துக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! எத்தனை பெரிய இந்திய அரசாங்கத்துக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! எத்தனை சிறிய ஈழத்தமிழருக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு! எத்தனை சிறிய ஈழத்தமிழருக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு! எத்தனை பெரிய இந்திய அரசாங்கத்துக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! உயர்ந்தவரென்ன தாழ்ந்தவரென்ன? உடல் மட்டுமே கருப்பு அவர் உதிரம் என்றும் சிவப்பு ஒரு வழி நடந்தார் உயர்ந்தவராவார் ஒரு வழி நடந்தார் உயர்ந்தவராவார் பல வழி கடந்தார் தாழ்ந்தவராவார் ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம் எத்தனை பெரிய இந்திய ஒன்றியர்களுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு! கோழியைப் பாரு காலையில் விழிக்கும் குருவியைப் பாரு சோம்பலைப் பழிக்கும் காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும் காக்கையைப் பாரு கூடிப் பிழைக்கும் நம்மையும் பாரு நாடே சிரிக்கும் NTK 2026 🎤🎙🎤🎙🎤🎙
@ajithvignesh5336
3 күн бұрын
உங்கள் வேதனை புரிகிறது 😢😢😢😢❤❤❤❤
@smileinurhand
2 күн бұрын
உங்கள் அருகில் 12 வருடமாய் வாடும் (அகதிமுகாம்களில்) ஈழத்தமிழனுக்கு என்ன செய்தீர்கள்? அது என்னடா காசு தரும் வெளிநாட்டில் வாழம் ஈழத்தமிழனிடம் மட்டும் உணர்ச்சியக்கொட்டிறீங்க ? ஈழத்தில் போரால் காயப்பட்ட போராளிகளுக்கு தகுந்த மரியாதையை அளிதீர்களா? மாவீரர் குடும்பத்துக்கு துணை நின்று இருந்துத உண்டா? போரில் சாகும் போதாவது 1000 பேர் ஆவது கடல் கடந்து வந்தீர்களா? பிறகு என்ன இதுக்கு எங்களை வைத்து பொழைப்பு நடந்துகிறீர்கள்? கட்சி அடிமட்டத்தில் உண்மையாய் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் வந்தவன் இருக்கிறான். ஆனால் தலைமையிடம் கூவத்தையும் விடவும் நாற்றம் அதிகமா இருக்கு. உண்மையான நோக்கம் இருந்து இருந்தால் உங்களில் யாரவது மனசாட்சியை விட்டு சொல்லுங்கள் இதுவரை தாங்கள் போராளிகளுக்கு எதை செய்தீர்கள் என்று? ---------------
@camilusfernando17
2 күн бұрын
மிகவும் அருமை வாழ்த்துகள். நிச்சயமாக நாம் வெல்வோம்
@ajithvignesh5336
2 күн бұрын
தமிழ் தேசியம் வெல்லும் 👍💯💕😍❤❤❤🎉🔥🔥🔥👑💪💪😎✊✊✊🐯🐯🐅🐅
@ajithvignesh5336
2 күн бұрын
எங்கள் பேரோளி .எங்கள் தாய் புலி 🐯🐯🐯🐅🐅 செந்தமிழன் சீமான் அண்ணா அவர்கள் ❤❤❤❤ தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான் அண்ணா அவர்கள் ❤❤❤😊💯💯👍✊✊🐅👑💪😎
@virginff4467
3 күн бұрын
சமமே பொருள் சனநாயகம் எனவே முரசரைவாய்... ❤
@sithunirmal2100
3 күн бұрын
மொழிவாரி எடுக்கணும் ,
@user-wp3yn1hn5t
3 күн бұрын
சாதியிலே மொழி தெரிந்துவிடும் தோழரே😂
@ramyamuniyasamy
3 күн бұрын
மொழியில் தமிழர் யார் என்று தெரியாது. நம்மை விட பிற மொழியாளர்கள் அழகாகத் தமிழ் பேசுகிறார்கள்.
@vijisamy9082
3 күн бұрын
@ramyamuniyasamy they have fake community certificate too
@sithunirmal2100
2 күн бұрын
@@user-wp3yn1hn5t இல்லை நண்பா , தமிழர் , தெழுங்கர் , கன்னடர் , என்று எடுக்க வேண்டும் . சாதி நம்மளை பிரித்து அடுத்தவனுக்கு அடிமையாய் இருக்க இலகுவாக்கின்றது …. அதனால்தான் தெழுங்கன் ஆழ்கின்றான் இப்போது …
@sithunirmal2100
2 күн бұрын
@@ramyamuniyasamy பாடசாலைகளில தமிழ் , ஆங்கிலம் தவிர வேறு மொழி தடுக்க பட வேண்டும்
@eelam6164
2 күн бұрын
LONG LIVE NAAM TAMILAR KATCHI 🙏🙏🙏🙏❤️
@girishs7759
2 күн бұрын
We Support Annan Seeman 🎙 🔥
@madeswaranarumugam7676
3 күн бұрын
அது “கல்லரை” இல்லப்பா, அதை “கல்லறை” என்பதுதான் தமிழ். தமிழ் தமிழ் என்று பேசிவிட்டு் நீர் நல்லாத்தான் தமிழை வளர்க்கிறீர்கள் அய்யா!
@TamizharAatchi
2 күн бұрын
அனைத்து மொழியிலும் பேச்சு வழக்கமும் ,எழுத்து வழக்கமும் மாறுபடும், இது கூட தெரியாமல் சீமானை குறை சொல்ல வந்துட்டாரு, கட்டின வீட்டிற்கு குறை சொல்ல வருவது போல் ஒருவன் பிறமொழி கலக்காமல் பேசுகிறானே என்று நினைக்காமல் குறை சொல்ல கிளம்பி வந்துர்றானுங்க தூ🗣️
@vijaykanapathi1766
3 күн бұрын
நாம் தமிழர் வெற்றி தமிழ் மக்களின் வெற்றி மைக் சின்னத்தில வாக்களிப்போம் நாட்டையும் மக்களை பாதுகாப்போம்
@midhunmenka1667
3 күн бұрын
Supper speech
@selvarajsan7287
2 күн бұрын
தாடியை எடுக்ககவும் அப்போதாதான் பீடைகள் ஒழியும்
@kumarasivana
2 күн бұрын
சாட்டை என்றும் உண்மை. நாம் தமிழர்
@ajithvignesh5336
2 күн бұрын
நாம் தமிழர் கட்சி வெல்லும் 👍💯💕😍
@user-wm9ej8nn5p
2 күн бұрын
வணக்கம் உறவுகளே அண்ணா நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மைதான் நம் மக்களுக்கு சுய சிந்தனையோ சுய உணர்வு சிறிதளவும் இல்லை அண்ணா இதுவரைக்கும் நம்மை ஆண்டவரும் ஆள்பவர்களும் நம் இனத்தவர் இல்லை என்று கூறினால் அதை சிந்தித்து ஏற்றுக் கொள்ளும் சிந்தனையில் இல்லை நம் மக்கள் அதற்கு மாறாக நீ எப்படி அவர்கள் வந்தவர்கள் என்று கூறுவாய் அவர்கள் வந்தவர் என்றால் நானும் வந்தவன் தான் என்று கூறுபவர்களை வைத்துக்கொண்டு எப்படி அண்ணா நம் மண்ணையும் மக்களையும் நல்வழிப்படுத்துவது எங்கிருந்து வந்தவர்களை தன்னவன் என்று நம்புகிறான் தன் ரத்த சொந்தம் ஆனவனை சாதியை ஒழிக்க வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு பின்னால் நின்று கொண்டு அதே சாதியை சொல்லிக் கொண்டு எதிரியாக சித்தரித்துக் கொண்டு நிற்கிறார்கள் நம் இனம் தமிழ் என்ற ஒற்றை குடையின் கீழ் ஒன்றாக நம் இனம் மீண்டுஎழுவது கடினமே சான்றாக நான் பள்ளியில் படித்த காலகட்டத்தில் அன்று படித்த ஒன்றாம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் நான்கு காளைகளும்ஒரு சிங்கமும் என்ற அந்த ஒரு சிறுகதையை சான்றாக உள்ளது ஒற்றுமை என்பது எந்த அளவுக்கு முக்கியம் என்பதை பலவிதமான சூழ்ச்சிகளை கொண்டு நம் மக்களைப் பிரித்து சிறுக சிறுக அளித்துக் கொண்டிருக்கிறார்கள் அவற்றிலிருந்து நம் இனம் மீண்டெழ வேண்டும் என்றால் நம் மக்கள் ஒற்றுமையாக நின்று அரசியல் அதிகாரத்தை பெற வேண்டும் அதற்கான நல்ல வாய்ப்பாக இந்த விக்கிரவாண்டி தொகுதி அமைய வேண்டும் அப்படி மட்டும் வெற்றி வாய்ப்பை அடைந்து விட்டால் அந்தத் தொகுதியும் அந்தத் தொகுதியும் அந்த தொகுதி மக்களும் வரலாற்றில் இடம் பிடிப்பார்கள் காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த ஒரு இனம் முதல் முதலில் வெற்றி மாலை சூடி முதல் அடியை எடுத்து வைத்த இடமாக இந்த விக்கிரவாண்டி தொகுதி அமையும் எனவே வரலாற்றின் பதிவேட்டில் தன் ஊரே தக்க வைத்துக் கொள்வார்களா அந்த மக்கள் அந்தத் தொகுதியில் நாம் தமிழர் வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த தமிழினமே வென்றதற்கான துவக்கமாக அமையும் வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் தமிழன் சோர்ந்தால் தட்டி கொடுப்போம் தமிழன் வீழ்ந்தால் முட்டுக் கொடுப்போம் தமிழனே தமிழனை ஆள வேண்டும் அதற்காக தமிழன் வெல்ல வேண்டும்வாழ்க தமிழ் வணக்கம் வாழ்த்துக்கள்
@muruganpalanisamy472
2 күн бұрын
❤
@gauthamvijayan5761
3 күн бұрын
Vijayakshmiya maduraila udacha mathiriya
@ravindranmuthukrishnanthev6162
2 күн бұрын
விளக்கு புடிச்ச மானஸ்தன் இவருதான்
@baskar84baskar57
3 күн бұрын
ஒலி தெளிவாகத் கேட்கவில்லை சரி செய்யவேண்டும்
@raghavangopinath2993
3 күн бұрын
Hi Vaazhthukkal. 🙏🤟💟👍👌💪💯🦾✌️
@ABMproductions2024
3 күн бұрын
சரியான ஒலியை தரமாக பதிவுசெய்து காணொளி வெளியிடவும். சரிவர புரியவில்லை.
@Vijiraghu-ub9gr
2 күн бұрын
Paavam s Sebastian speaks very sadly !
@tiagoodayalan7344
22 сағат бұрын
Angayarkanni ❤❤
@nironiro2595
3 күн бұрын
❤❤❤
@KnNn07
3 күн бұрын
❤❤❤❤
@vivekanan9049
3 күн бұрын
🙏🙏🙏🇲🇾❤
@rajendrakumar-oj3km
2 күн бұрын
Please do that
@thayalanmurugiah9629
3 күн бұрын
7:30 😢
@shanrajoo9332
2 күн бұрын
Change the speaker bro, not your party logo speaker, the speaker on the stage, is not clear😊, because the best talk must listen from good sound system 😊
@happy-cv9kx
3 күн бұрын
Annna
@ravikumarpachiappan2575
3 күн бұрын
SEEMAN sir manatodu valla vali erukeh enneh sollurare annah tamil makkal dmk kalu kaluvi than Nan valven endre nikkum makkal ninaithal vetanaiyah erukeh
ரேஷன் கடை அரிசியில் கண்ணாடி கிடக்கிறது கோதுமை ஐந்து கிலோ வாங்கினால் 41/2 கிலோ தான் இருக்கிறது அதில் கற்கள் ஒரு கிலோஇருக்கு யாரிடம் கேட்பது என்றே தெரியவில்லை அந்த கோதுமை கற்களை பிரிக்க முடியாமல் அப்படியே தான் இருக்கிறது
@senthilperiyasamy1602
2 күн бұрын
அண்ணா,MGR, கலைஞர் சமாதி சரியா தவறா ------------------------------+-++--------------+++ காந்திக்கும், நேருக்கும், அம்மையார் இந்திரா காந்திக்கும், இன்ன பிற தலைவர்களுக்கும் இந்தியாவின் தலைநகரில் சமாதி இருப்பது போல்தான் அண்ணாவிற்கும் , MGR க்கும் கலைஞருக்கும் தமிழகத்தின் தலைநகரில் சமாதி அமைத்து மரியாதை செலுத்துகிறார்கள். மக்கள் தலைவர்களுக்கு சமாதி அமைப்பது எப்படி தவறாகும்? அண்ணா மரணித்த போது அவருக்கு மொத்த தமிழகமே திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தியது வரலாறு காணாத நிகழ்வு. பாவம் சீமானுக்கு அதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்போது அவருக்கு வயது 1 அல்லது 2 இருந்திருக்கும். டரவுசர்கூட போடாத வயது. அதே அறியாமையில் இன்றும் பேசுகிறாரோ என்று தோன்றுகிறது? மக்கள் தலைவர்களுக்கு சமாதி எடுப்பது நாம் அவர்களுக்கு செலுத்தும் நன்றிகலந்த மரியாதை! தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் அவர்கள் செய்த தொண்டு அளவிட முடியாதவை. இன்று தமிழகம் வளர்ச்சி பெற்றிருக்கிறது என்றால் அது அவர்கள் ஆற்றிய பணியால்தாம். நன்றி மறப்பது நன்றன்று !
@user-uf8wv6qx9r
3 күн бұрын
🎉🎉🎉
@mohammedtippu9004
3 күн бұрын
Kolaiatticha kasu olyanum
@dr.periasamykarmegam9696
3 күн бұрын
❤❤❤❤❤❤❤
@abdolhakimmohamed577
3 күн бұрын
THOLVI VERIL WANMAI PESUM CHEEMEN THALAIMAKU THAHUDI ILLA CHEE MEN KATTMA KADARUM KADARUM CHEE MEN VISILADICHAN KUGI KOOTAM CHEE MEN
@user-bp2zw7xm8q
3 күн бұрын
என்னடா உளர்ற
@krishb1145
3 күн бұрын
அண்ணன் ஸ்பீச் சிரிக்க மட்டுமே நம்ம வடிவேலு காமெடி போல அவர் இல்லாத குறையை பகதூர் சீமான்டி தான் தீர்த்துவைக்கிறார். ரொம்ப சிந்திக்காம ஹெக்க பெக்கேன்னு சிரிச்சிட்டு கடந்து போய்டணும் அப்படின்னு அண்ணே சொல்லிருக்கார் வேணுமுன்னா பகிரில போய் பாரு🤔🤭🤭
@murugans8560
3 күн бұрын
சாட்டை மைக் செட் சரியில்லை
@kalaiegamparam4418
2 күн бұрын
❤️❤️❤️🙏🙏🙏🙏👌👌👌👍👍👍👨👩👧👧👨👩👧👧👨👩👧👧💪💪💪
@baarathan1431
3 күн бұрын
முதல் அமைச்சர் ஸ்ராலின் அவர்கள் தமிழர் என்று தெரிந்தும் தமிழர் இல்லை என்பதே முதல் பொய். இந்த பொய்யை விட்டு உண்மையை சரியாக முன்வையுங்கள் இதுதான் முதல் நேர்மை அதன் பின் உங்கள் பேச்சை கேட்கலாம் தாயாரின் ஊர் பெயர் கூட தெரியாமல் உள்ளீர்கள். தனிப்பட்டு உங்களை நேசிக்கிறேன்.
@ravindranmuthukrishnanthev6162
2 күн бұрын
எப்படி தமிழர்? தாய் வழியா இல்ல தந்தை வழியா?
@rohithrohith9655
2 күн бұрын
ஆந்திரா ஓங்கோல் மாவட்டம் ஸ்டாலின்
@vijaykanapathi1766
3 күн бұрын
பள்ளிகளில் யூனிபார்ம் கொடுக்கல பிளாஸ்டிக் குடம் வாங்க வேட்டி சேலைக்கு இப்போதே ஒப்பந்தம் செய்கிறார்கள்
@Phoenix_ilavarasan
3 күн бұрын
வாயால் வடை சுட்டும் சீமான் 🥱🥱
@GunaSekaran-vl1ix
3 күн бұрын
Poda
@baarathan1431
3 күн бұрын
ஆண் போராளி பெண் போராளிகளை விடவில்லை என்று இதில் சொல்லப்பட்டவை பெரிய பொய் கதை
@baarathan1431
3 күн бұрын
விமான நிலையம் கட்ட கூடாது என்பது அறிவான தகவல் (பறந்தூர்) சீமாளை இதில் நேசிக்கிறேன். கட்டுவது பெரிய முட்டாள்தனம். உலகமே அளிய உள்ளது. அதை பாதுகாக்க உலகம் ஒடுப்பட்டு திரிகிறது. முட்டாள் வேலையை தி.மு.க. செய்ய கூடாது. அறிஞர் அண்ணா அறிவு கொண்டவர்கள் இறந்து விடுவார்கள். அறிஞர்களுக்கு செய்யும் பெரும் துரோகமாக அமையும். சாதாரண துரோகம் இல்லை மிக மிக மோசமான செயலாகும். பூட்டினிடம் கேட்டால் கட்ட விடமாட்டார்.
@mohanrs3082
3 күн бұрын
@@GunaSekaran-vl1ix வேற என்னடா பன்ன முடியும்???? பேசதாண்டா முடியும்.... துப்பாக்கி எடுத்து சுட சொல்றியா
@krishb1145
3 күн бұрын
சீமான் அண்ணனே முன்னாள் கோபாலபுரத்து கொத்தடிமை தானே. 🤔🤔
@Black_docto
3 күн бұрын
வீழ்ந்து விடாத வீரமும் மண்டியிடாத மானமும் 😢😂😂😂😂படுத்தே விட்டாயடா அரசியல் ப்ரோக்கர்கள் நீங்கள்
@krishb1145
3 күн бұрын
சீமான் அண்ணனே முன்னாள் கோபாலபுரத்து கொத்தடிமை தானே. ஆமாம் உனக்கும் அண்ணனுக்கும் ஏதோ பேக்கரி டீலிங் இருக்காமே அப்படித்தான் முத்துகுமாரோட கட்சி சீமானுக்கும் அவரோட ம் ம் உங்களுக்கு புரியுதுன்னு நினைக்கிறேன் தெரியாதவங்க வலையொலியில் இருக்கு தேடி பாருங்கோ ஏய் இத நான் சொல்லல திருச்சி சூர்யா சொல்லிருக்காரு சந்தேகம் இருந்தா அவன்கிட்ட கேட்டுக்கோங்க வெதுப்பகம் ஒப்பந்தம் பற்றி
@krishb1145
3 күн бұрын
அடடா கரடி முகத்தில என்னஒரு ஆனந்தம் அவனுக்கு ஐயம்பது வருடமா யாரோ ஒருவன் அப்பனாய் இருக்கிறானாம் அப்போ அவனோட ஆத்தா ரொம்ப மகிழ்ச்சியா இருப்பாபோலவே யாராயிருக்கும் பாரதிராஜாவ மணிவண்ணனா இல்ல அவனாயிருக்குமோ சீமான்வேற அப்பப்போ ஆங்கிலத்திலே பேசி அவனோட ஆத்தாவை வேறொரு ஆண்மகனோடு உங்களுக்கு விளங்குதுன்னு நினைக்கிறேன் ம் ம் புரியாதவன் தெரிஞ்சவன்கிட்ட கேட்டு புரிஞ்சுக்கோ
@ramyamuniyasamy
3 күн бұрын
நல்ல தாய்க்கு பிறந்தவன் இப்படி புரிந்து கொள்ள மாட்டான். சில வீடுகளில் பெரியப்பா சித்தப்பா போன்றோரை அப்பா என்று அழைக்கிறார்கள். வயதில் மூத்தோரை அம்மா அப்பா அண்ணன் அக்கா என்று அழைப்பது அவர்கள் மேல் கொண்ட மரியாதையாகும் . இது தமிழ் பண்பு.
@ravikumarpachiappan2575
3 күн бұрын
Kovam ennikum kovam than polathan ninaipan ..avanekkeh ehthe Murai endre teriyathe panni kodathekeh eppadi velukeh mudiyum... Dmk oru panni Ahtukeh poranthe sonthamakaveh enggeh erukum...
எலெக்ஷன் வந்துட்டா சின்ராச கைலயே புடிக்க முடியாது. எங்கள டென்ஷனாக்கனும் அத வெச்சி விளம்பரம் பெறனும். கலைஞர அடிக்கறது ஈசி, பெரியார் சிலையே உடைப்பேன்னு சொல்லி பாரேன்.
@ravindranmuthukrishnanthev6162
2 күн бұрын
உடச்சா என்ன பண்ணுவீங்க... அதே இடத்தில ஐயா அயோத்தி தாசர் சிலைய வைப்போம்...
@TamilDravidian
2 күн бұрын
@@ravindranmuthukrishnanthev6162 சரி சீமான அத சொல்ல சொல்லு
@TamilDravidian
2 күн бұрын
@@ravindranmuthukrishnanthev6162 அனைவரும் சமம் என்று சொன்ன பெரியார் உனக்கு வேண்டாம் பறையர் தான் உண்மையான பார்ப்பனர்கள், உண்மையான உயர்ந்த குடினு பெருமை பேசிய அயோத்தி தாசர் ஓகேவா😂
@ravindranmuthukrishnanthev6162
2 күн бұрын
@@TamilDravidian சமம்னு சொன்ன ஆளு ஏனடா பாப்பான சேத்துக்கல? ஆமா எங்களுக்கு எங்க ஆளுமைகள் இருக்கும் போது எதுக்கு ஒரு நாயக்கரு?
@TamilDravidian
2 күн бұрын
@@ravindranmuthukrishnanthev6162 தமிழ் தேசியவாதிகள் மானம் கெட்டவர்கள் என்பதை நிரூபித்து விட்டாய்😂
@gauthamvijayan5761
3 күн бұрын
Unga comedy ku alave illayada
@Arunkumar-sg5iy
2 күн бұрын
அண்ணா உங்களிடம் கொள்கை இல்லை நீங்கள் சொல்வது நடைமுறையில் ஒத்துவராது நீங்க தமிழ் நாடு மாணவர்களை ரௌடிஸ்சம் உண்டு பன்னுவது போல் தெரிகிறது
@samsudheen3916
3 күн бұрын
நல்லா வாழைப்பழம் மாதிரி பேசுவான். காவாலிப்பய...
@jkpsychiatristjk3827
3 күн бұрын
குடிகாரப்பய சீமான் ஒளறு வாயன் ... 😮😮😮
@user-bp2zw7xm8q
3 күн бұрын
ஸ்டாலின்தான்டா உளறுவாயன்
@Black_docto
3 күн бұрын
அரசியல் கோமாலி அண்ணன்.... நல்லா இப்படியே பேசிட்டு இரு எங்களுக்கு இன்பமாக இருக்கும் 😅😂😂😂நல்லா கதறு
@ajithvignesh5336
3 күн бұрын
DMK spotted 😂😂😂😂😂
@Black_docto
3 күн бұрын
@@ajithvignesh5336 neengalam Innum thirundha maatingada 😂paavam da neenga
@JaganathanJaganathan-vu2gf
2 күн бұрын
இவன் திமிர் பேச்சே இவனுக்கு எதிரி.
@mohamedsafennali2373
3 күн бұрын
பிரபாகரனை தூக்கில் போட சொன்ன காளிமுத்து என்ற மாமனாருக்கு தான் சீமான் தினம் தினம் மணி எடுத்து பூஜை பண்ணுகிறார் பூஜை அறையில்😅😅😅😅
@baarathan1431
3 күн бұрын
புலிகள் ஈழத்துக்கு போராடினார்கள் என்றால் ஈழம் எங்கே ? தமிழ் இயங்கங்களை அளிக்கும் போராட்டம் எப்படி வெல்லும் சிங்களவருக்கு வெற்றியை கொடுக்கும் போராட்டமே 30 வருடமாக நடந்தது. இருந்த இரண்டு விமானமும் போருக்கு பயன்படுத்தவில்லை. பறந்து போய் வீணாக இரு தமிழ் இளைஞன் இறந்தனர்.
@user-wp3yn1hn5t
3 күн бұрын
யோவ் சாட்ட மற்ற சேனல்களில் நல்ல தெளிவா குரல் கேக்குது உன் சேனலுக்கு என்ன குறைச்சல் ஒரே இரைச்சலா இருக்கிறது. காசு கீசு வேணுமாயா ஒலிவாங்கி வாங்க
@thasananth2692
3 күн бұрын
கருணாநிதியின் கல்லரையா?? அது என்ன?? 😄😄😄😄
@pspp592
3 күн бұрын
Anna anna ungalin moothirathi kudithalgooda indha manangangtta yachagala naigalukku puthi varathu anna 😮😮😮😮😮😮😮😮😮
@user-nm8tm5ix1s
3 күн бұрын
இவன் தான் தமிழ் மொழி திருத்தம் செய்ய திருவள்ளுவன் என்னடா இப்படி தறுதலை
@mohamedsafennali2373
3 күн бұрын
இதான் சொல்றது குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு😅 கள்ளிப்பால் குடிக்கிற வயசுல கள்ளச்சாராயம் குடித்தவன் இந்த சீமான்😅
@kiy3165
2 күн бұрын
தமிழகத்தின் நம்பர் ஒன் கோழை சீமான்
@kiy3165
2 күн бұрын
உன்னுடைய வாய் கொழுப்புக்கு தான் நீ இன்னும் முதல்வராக வர முடியவில்லை இன்னும் நீ வரமாட்டாய்
@mohamedsafennali2373
3 күн бұрын
ஏழைப் பிள்ளைகளின் தலைவன் 2 இலட்சம் ரூபாய் வீட்டு வாடகை குசு குசு காரு இது ஏழை பிள்ளையின் மகளா நீ😅
@BVetriwin7308
3 күн бұрын
கோடிக்கணக்கில் வைத்து இருக்கும் திமுகவை ஒப்பிடும் போது இது ஏழை தாயின் மகன் தான்
@baarathan1431
3 күн бұрын
30 000 க்கு பெரிய வீடு எடுக்க முடியும் சரி 50 ஆயிரத்துக்கு எடுத்திருக்கலாம். தேரை கொடுத்தது பாரியின் முட்டாள் செயல். தடிகளை கட்டி பந்தலாக போட்டிருக்கலாம் தேர் செய்து கஸ்ரப்பட்ட தொழிலாளர் கவலைப்பட்டிருப்பர்.
@Karthicnoble
3 күн бұрын
நாம் தமிழர் கட்சிக்கு வழக்கத்துக்கு மாறான படுதோல்வியை தமிழக மக்கள் இனியும் தருவார்கள். கடைசி வரை, சும்மா வெட்டி பேச்சு சீமான் தான். கடைசி வரை தமிழ்நாட்டின் நகைச்சுவை அரசியல்வாதி தான்.
@baarathan1431
3 күн бұрын
புவியியல் படிக்காமல் யப்பான், நோர்வே, டென்மார்க் சுவிஸ், யேர்மனி, அமெரிக்கா மாதிரி தமிழ்நாடு இருந்திருக்க வேண்டியது என்ற மாதிரி பெரிய வளர்சியை கதைத்து திராவிடம் செய்யவில்லை என்று பேசும் போது 9 - 15 வயது அறிவு கொண்ட 20 - 40 வயதுக்காரர் நம்பி விடுகிறார்கள் மத்திய அரசின் பொருளாதார கொள்கை, வெப்பம் மழை வெள்ளபெருக்கு வரட்சி யாவும் மறைத்து பேசுவார் விளங்க முடியாமல் மக்கள். பாலும் தேனும் கலந்து ஓடவில்லையே என்று நினைப்பர். சோமாலியா போய் இதே போல் பேசினால் மக்கள் அரசை திட்டுவர் நிலம் விளையாது என்று பாமர மக்களுக்கு விளங்காது.
Пікірлер: 170