பணி புறக் கணிப்பு செய்த வைத்தியர்களுக்கு நன்றி. ஏனெனில் அவர்களின் பணிப் புறக்கணிப்பினால் தான் வைத்தியசாலைகளில் நடக்கும் மோசடிகள், குறைபாடுகள் பொது வெளிக்கு வந்தது. மக்களும் தங்களுக்கு நடந்த விடயங்கள் பற்றி த வெளியில் சொன்னார்கள்.
@sujathaashokapathman4396
Ай бұрын
இந்த மாபியாக்கூட்டங்களை வர விடாதீர்கள்
@angelfreedom246
Ай бұрын
மருத்துவ சேவையில் நடக்கும் கொடுமைகளை பொது வெளிக்கு கொண்டு வந்த சாவகச்சேரி மக்களுக்கும் போராட்டத்தில் கலந்து கொண்ட ஏனைய மக்களுக்கும் கரம் கூப்பிய நன்றி. உங்களால் தான் உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது . இனி ஒரு பழைய மாணவர் சங்கமோ, வெளி நாட்டு மருத்துவ சங்கமோ , அவர்கள் உங்கு இருக்கும் பாடசாலைகளுக்கோ , வைத்தியசாலைகளுக்கோ பணம் சேர்க்க மாட்டார்கள் . முதலில் அரசு ஒதுக்கிய பணம் அவர்களுக்கு ஏன் கிடைக்கவில்லை என்ற தகவலை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்று எல்லா நிதியும் எவ்வாறு செலவழிக்கப் பட்டது என்றா ஆதாரம் காட் ட வேண்டும்.
@user-ui3cp2wu7g
29 күн бұрын
@@angelfreedom246 உங்களை பின்பற்ற வேண்டும்
@pathmaloginianandakulendra2958
18 күн бұрын
Well done
@ganeshvijaya4942
Ай бұрын
இந்த குள்ள நரி கூட்டங்கள ஊருக்குள் இருந்தால் மக்களை சாவடிப்பாங்கள் வெளியே பணம் பார்ப்பவர்களிடமிருந்து மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்
@keerthirahu
Ай бұрын
Get out all Mafia Drs!
@subeskaranrasaiyah7691
Ай бұрын
தவறை தட்டி கேட்டவன் out
@kadsankadsan6587
29 күн бұрын
Ethan nilamai
@angelfreedom246
Ай бұрын
ஏற்கனவே வெளி நாடுகளிலிருந்து யாழுக்கு விடுமுறையில் வந்து திரும்பியவர்கள் யாழ் வைத்தியசாலையில் நடக்கும் கொடுமைகளை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள் . யாழ் வைத்தியசாலையையும் விசாரிக்க வேண்டும். . சாவகச்சேரி வைத்தியசாலையின் இந்த நிலைமைக்கு அவர்கள் தான் முழு காரணம் என்று தெரிகின்றது .
ஐயா நீங்கள் நினைப்பது போன்று இது சாதாரண விடயம் அல்ல இலங்கை முழுவதும் புறையோடிப்போண விடயம் இலங்கையில் தினவரவை பதிவிடாமல் வேளை செய்யக்கூடிய ஒரே ஒரு தொழில் வைத்திய தொழில் இதனால் ஒரு வைத்தியர் உலகில் என்ன நடந்தாலும் மாதம் 30 நாட்களும் சம்பளம் பெறமுடியும் அத்துடன் ஒரு வைத்தியருக்கு வழங்கப்பட்ட சகல கொடுப்பனவுகளையும் வரப்பிரசாதங்களையும் பெற முடியும் இது நாட்டிலுள்ள வைத்திய நிறுவாகத்திற்கு தெரிந்த சாதாரன விடயம் ஆனால் உங்களுக்கும் சாதாரன பொதுமகனுக்கும் தெரியாத விடயம் சாவகச்சேரி வைத்தியசாலை மட்டுமல்ல எல்லா வைத்தியசாலையும் கட்சிதமாக பின்பற்றுகின்றன ஊழலை ஒளிப்பதற்கு அதன் அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து தீர்த்தால் மட்டுமே ஊழளை ஒழிக்க முடியும் ஆகவே வைத்தியர்கள கட்டுப்படுத்த கடமைகளை சரியாக செய்விக்க ஒரே வழி கடமை துஸ்ப்பிரயோகம் நிகழ்வதற்கான அடிப்படைக் காரணமான வைத்தியர்கள் தனித்தனி கையொப்பமிடும் முறைமையை ஒளத்து சகல வைத்தியசாளைகளிலும் கைவிரல் பதிவு முறையை கொண்டுவர வேண்டும் இல்லா விட்டால் அரச்சுனானா மட்டுமள்ள AI மனிதனை கொண்டு வந்தாலும் மருத்துவ துஸ்ப்பிரயோகங்களை ஒழிக்க முடியாது நீங்கள் ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் நீங்கள் உண்மையை அரிய உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் உள்ளது நீங்கள் தகவல் அறியும் சட்டத்திக்கு உட்பட்ட வகையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்களின் வையொப்பமிட்ட தினவரவுக் குறிப்பை ஒரு வருட காலத்தை பெற்றுப் பாருங்கள் எவரும் எந்த ஒரு லீவும் பெற்றுருக்க மாட்டார் தொடர்ச்சியாக கடமைக்கு சமூகமளித்திருப்பார் உங்களுக்கு அதிரச்சியாக இருக்கும் அது மட்டுமள்ள கடமை திருமணத்திலும் பிள்ளைப்பேறிலும் வெளிநாட்டு சுற்றுளா அம்மா அப்பா இறப்பிலும் சுற்றுலாப் பயணங்களிலும் ……. நடந்திருக்கும் இது மட்டுமல்ல இன்னும் பல அதிச்சிகள் காத்திருக்கும்
@KopikaA-o9d
16 күн бұрын
❤❤❤❤
@user-ui3cp2wu7g
Ай бұрын
Sathiyamoorthy ?
@mathyratna8089
Ай бұрын
ivan amma oru veesai saththiyamoorthi pala appanuku piranthavan eelaimakkal raththam kudikkum 🦍🐖🦬💯💯
Пікірлер: 43