வணக்கம் சார் ஒவ்வொரு காலகட்டங்களிலும் மனித இனம் நேற்றைவிட இன்று ஏதாவது ஒரு புதுமையைக் கற்றுக் கொண்டு முன்னேறிக் கொண்டேதான் இருக்கிறது ஆனால் வழக்குகளிலும் நீதிமன்றங்களில் தான் எந்த முன்னேற்றமும் இல்லை தமிழ்நாட்டில் மக்கள் தொகை 7 கோடியே 50 தேங்கி கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை ஐந்து கோடியை 50 லட்சம் 2000 வருடங்களுக்கு முன்பு நாகரிகம் இல்லாத அந்தக் காலங்களில் மக்களுக்கு கிடைத்த நீதி செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அறிவியலின் வளர்ச்சியில் இருக்கும் இந்த காலகட்டங்களில் அன்று மக்களுக்கு கிடைத்த நீதி இன்று கிடைக்கவில்லையே ஏன் என்ன காரணம்.?
@yuva-raja
Күн бұрын
Gm sir and mam, Well dome, interesting information related with law and AI. We got clear perspective on the use of AI or chapt GPT.... the take for us, 'Prompt Engineering" ... if our query is innovate means... we well do magic... thank you very much all ur effort and time on this! grt day!
@kumaresanasak4307
Күн бұрын
செயற்கை நுண்ணறிவு கற்றுக்கொண்டே இருக்கிறது, வளர்ந்துகொண்டே இருக்கிறது. அது நம்மை மீறிப் போகாது என்று சொல்லிக்கொண்டே அதைக் கற்க மறுக்கிறவர்கள் வளராமல் இருக்கிறார்கள்.
@mmangai1022
2 күн бұрын
மிகவும் அருமை 🎉
@Basharathahmad
Күн бұрын
மிக அருமை.
@arshamano398
2 күн бұрын
AI சட்ட நடைமுறைகளில் பயன்படுத்தப்படும்போது, தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் நெறிமுறைகள் போதுமானதாக இருக்கின்றனவா? AI-யின் வளர்ச்சியுடன், சட்டங்கள் எவ்வாறு மாற்றியமைக்கப்பட வேண்டும்? குறிப்பாக, AI-யால் ஏற்படும் தவறான முடிவுகளுக்கு யார் பொறுப்பு என்பதை தீர்மானிக்கும் தெளிவான சட்டக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளதா?
@yuva-raja
Күн бұрын
Gm sir , I think, there is no such hurry to create guidelines ... bcos, right now, (we t training it ) we are using Ai it as a compiler only, however, we when we put forward as a evidence in court, always best to recheck with concern numbers about the "genuine" of the case and records... best part is, it will be boon to find out the case number ..... so, we can save our time.... thnk u.
Пікірлер: 8