Sir சித்தர்களின் பாதையில் சென்ற ஒருவர் நான் யார்ன்னு உணர செய்தவர் 2 வருடம் வழி நடத்தி சென்றவர் அவர் ஆசை ஜீவ சமாதி அடைவது. ஆனால் அவர் இறந்து விட்டார்.1 வருடம் நான் பித்து பிடித்தது போல் இருந்தேன். அவர் சொல்வார் உடல் மட்டும் ஆழியும் ஆன்மா அழியாது என்று கொஞ்சம் கொஞ்சமாக சுய நினைவுக்கு வந்தேன். அவர் விட்டு போன வேலையை நான் செய்யலாம் என்று ஆசை ஒரு பெண்ணா இது சாத்தியமான்னு தெரியல பிரபஞ்சம் கிட்ட உதவி கேட்டுள்ளேன்.🙏🙏🌹🌹
Meditation pathi oru video podunga,Yevalo neram Meditation pannanum Sollunga Anna
@mangalamvaithiyanathan4897
4 ай бұрын
வழ்கவையகம்வழ்கவையகம்வழ்கவளமுடன்நன்றிமிக்நன்றி
@umau9208
7 ай бұрын
எனது மகள் வீட்டை விட்டு காதலித்தவனை பதிவு திருமணம் செய்து கொண்டார் ஆனால் தகுதி இல்லாத வேலை இல்லாமல் கொண்டு போன நகை விற்று விட்டார் என் மீது சொத்து பங்கு கேட்டு வழக்கு போடுவேன் அதுவும் திருமண ஆனா 20 நாட்களில் நான் எப்படி வாழ்த்துவது அவள் திரும்ப மணமுறிவு ஏற்பட்டது வரவேண்டும்
@iraisaathanaimaargam
7 ай бұрын
வாழ்க வளமுடன் மா உங்கள் மகளை நினைத்து உங்களோடு இணைய வேண்டும் என்று மனதார வாழ்த்துங்கள்
@iraisaathanaimaargam
7 ай бұрын
மனம் முடிவு தேவையில்லை மனமாற்றம் போதும்
@ChinnarajMaheswari
6 ай бұрын
அது அவரது கர்மா நீங்கள் தைரியமாக தாயாக தெய்வமாக நடந்து கொள்ள மனம் வருந்தி மாறுவது உறுதி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
Пікірлер: 47