முடிசூடா மன்னனும் முடிவில் பிடி சாம்பல் ஆவர் என்ற தத்துவத்தை அடிமட்ட மனிதனுக்கும் அழகாய் கற்பித்த கன்னித் தமிழே உண்மை கை கூப்பி வணங்குகிறேன் இது பிடித்தவர்கள் ஒரு லைக்
@vrmpB.Velumani
Ай бұрын
உங்கள் அபிப்பிராயம் ✅🎉 இருந்துள்ளது வாழ்த்துக்கள் 🍁
இந்த பாடலை பணம் பித்து அலைபவர்கள் தினமும் கேட்கவேண்டும்
@sundarsundar1133
4 жыл бұрын
நான் தான் பெரியவன் உயர்ந்தவன் பணக்காரன் என்று சொல்பவர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்
@murugesangomathi1202
4 жыл бұрын
முடி சார்ந்த மன்னரும் ஒருநாள் பிடிசாம்பல் ஆவார்.
@elangovana8136
2 жыл бұрын
இன்றும் சீர்காழி ஐயாவை வணங்குகிறேன். அவர் பாடல்கள் எல்லாமே என் இதயத்தை கலங்க செய்கிறது.
@sadhusadhu4097
4 жыл бұрын
கொரானா நாட்கள் இது இப்போது நாம் எல்லோருக்கும் பொருந்தும் இப் பாடல். உன்மதான Like குடுங்க 👍
@er.arulmozhivarman1566
3 жыл бұрын
ஊழல் அதிகாரியும் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பேசித்திரியும் உன்மத்தர்களும் திருந்தாத மக்கள் பிரதிநிதியாகிய ஊழல் அரசியலவாதிகளும் கேட்க வேண்டிய பாடல் நன்றி
@Sundaram-ts3xs
4 ай бұрын
அந்தக்காலம் எல்லாம் மலையேறிப்போய் விட்டது அதனால் தான் இன்று யாரும் தான் செய்த தவறுக்கு வருந்துவது இல்லை
@jayaseelan3766
4 жыл бұрын
உலகில் சமரசம் உலாவும் இடம் சுடுகாடு. ஆனால் இங்கும் நிலைமை தற்போது மாறி உள்ளது. நல்ல கருத்தை கூறும் பாடல். இந்த பாட்டை கேக்கும்போது ஏற்றத்தாழ்வு நீங்கும். இந்த பாட்டை கேட்டு உணர்ந்தால் உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடு குறையும். ரம்பையின் காதலன் படத்தில் இடம் பெற்ற பாடல் சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா.
@senthilkumardvk3013
11 ай бұрын
நம்முடைய ஞானமும் நம்முடைய இறை நம்பிக்கை மட்டுமே நம்முடன் வரும்...
@p.paranikavikkrishna6694
9 жыл бұрын
௭னக்கு மன அழுத்தம் மற்றும் உளைச்சல் வரும்போதெல்லாம் கேட்டு ஆறுதல் ஆடுவேன்
என்றென்றும் அழிவில்லா பாடல்... ஆனாலும் மனிதர்கள் பெரும்பாலும் உண்மையை உணரவே மாட்டார்கள்....😌💥💥💥
@poongothaiv5778
Жыл бұрын
Opp
@VeeramaniVerramani
Жыл бұрын
😢
@foodies-5e
3 жыл бұрын
நான் தமிழன் என்ற பெருமை கொள்கிறேன் இந்த பாடலை கேட்கும் போது.நான் யார் என்று நமக்கு உணர்த்தும் பாடல்.🙏
@mahendranmahesh1317
3 жыл бұрын
Super super
@அகோரிஅகோரி
2 жыл бұрын
@@mahendranmahesh1317 🤝🤝🤝
@sekarmanjula817
2 жыл бұрын
தாம சொத்து ஊழல் செய்து பணம் வாயில் பேரடுபவாகள் இந்த பாடல் கேட்டு திரு ந்த வேண்டும்
@kaliyaperumal9044
Жыл бұрын
@@sekarmanjula817 g
@jhoncena2586
Жыл бұрын
Yess
@shileraja
3 жыл бұрын
மனிதன் எத்தனை பிறவி எடுத்தாலும் ஒரு முறைவது கேட்க வேண்டிய பாடல் இது.
@bhuvaneswariharibabu5656
4 жыл бұрын
கவிஞர் மருதகாசி அவர்கள் கருத்து பாடல்களையும் காதல் பாடல்களையும் எழுதுவதில் வல்லார்!
@k.suresh883
3 жыл бұрын
சீர்காழி ஐயாக்கு ஒரு சலூட் செம செம
@varadharajank7670
4 жыл бұрын
இந்த பாடலை பாட பிறந்தவர் சீர்காழி கோவிந்தராஜன்.
@rathinamuthandam6829
4 жыл бұрын
எங்கிருந்தோ வநந்தான்
@rajendranthangavelu4489
8 жыл бұрын
மனித வாழ்க்கையின் நிலையாமையை நன்கு உலகுக்கு உணர்த்தும் பாடல்
@gggffd6161
7 жыл бұрын
Rajenran n Tha n Having some elu
@sridharsridhran831
6 жыл бұрын
Rajendran Thangavelu
@karunamoorthym4098
4 жыл бұрын
மிக அற்புதமான தத்துவம்நிறைந்த பாடல்
@kamalanavaratnam5264
4 жыл бұрын
அப்பா விரும்பிக் கேட்க்கும் பாடல் அவர் இப்போ என்னுடன் இல்லை அவர் இல்லாமல் கேட்கக் கவலையாக இருக்கிறது
@sathyaboss90
3 жыл бұрын
சாதியில் மேலோர் என்றும், தாழ்ந்தவர் கீயோர் என்றும், பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேந்திடும் காடு, ஆண்டி எங்கே, அரசனும் எங்கே அறிஞ்சன் எங்கே, அசடனும் எங்கே, ஆவிப்போனபின் கூடுவார் இங்கே.. வாழ்க்கையின் சரிசமத்தை எடுத்துரைக்கும் வரிகள், இது போல் இனி பாடல்கள் எவராலும் இயற்ற முடியாது, காலத்தால் அழியாப்புகழ் பெற்றவை..
சந்தனம் பேழையில் வைத்தாலும் கள்ளிப்பெடடியில் வைத்தாலும் உடல் மண்ணுக்கு தான்
@a.jayachandran8009
4 жыл бұрын
அருமை. உண்மை. சூப்பர்
@kannammalmanickam6383
3 жыл бұрын
¹
@aarirose6072
3 жыл бұрын
👍
@prashnirmalarajah
3 жыл бұрын
இந்த வாழ்க்கை வெறும் பொய்.
@mohanshankar1597
3 жыл бұрын
Co to get myu my
@dhamodarananandan45
2 жыл бұрын
🙏🌹தமிழுக்கு கிடைத்த பெரிய பொக்கிஷம் இந்த பாடல் 🌹🙏
@rangasamyk4912
5 жыл бұрын
ஒவ்வொரு அரசியல் வாதியும் தினமும் காலையில் இப்பாடலைக் கேட்டபின்னரே தம் பணியைத் தொடங்க வேண்டும். கொஞ்சமாவது நியாய தர்மத்துடன் நடக்க முற்படுவா்
@kbb4395
5 жыл бұрын
you are absolutely right.
@kannankannan5959
4 жыл бұрын
Sorry sir kadavulea vanthalum kaali pannitu nan than kadavul nu solluvanga
@srinivasanganeshkumar4360
4 жыл бұрын
S
@jeyapirathathushyanthan9743
4 жыл бұрын
அப்படி ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும்
@madanraj4852
4 жыл бұрын
அதுல எதான ஊழல் பண்ண முடியுமா யோசிப்பானுக
@anbusanmuganathan5122
2 жыл бұрын
பத்து வரிகளுக்குள் வாழ்க்கை வாழ்வியல் தத்துவ முத்து மாலையான இப்பாடல் தமிழ் திரைக்கு கிடைத்த பெட்டகம்!!!
@saranyacharu5648
3 жыл бұрын
வாழ்க்கையின் நிலையாமை பற்றிய இதை தவிர வேறு யாராலும் கூறமுடியாது மருதகாசியின் அற்புத வரிகள் அருமையான வரிகள
@helenpoornima5126
4 жыл бұрын
அருமையானப் பாடல்!சீர்காழி ஐயாவின் குரலேஅலாதியானது!! அற்புதமான மனதை தழுவும் பாடல்!! நன்றீ!!
@jayasuriyas3542
5 жыл бұрын
எனக்கு நான் என்னும் செருக்கு வரும் போது இதனை அடிக்கடி கேட்பேன் என்றும் பழமையே சிறந்தது.
@vaangapesalam64
3 жыл бұрын
T
@ullagaratchagan9137
3 жыл бұрын
Up
@prakashrajesh7382
2 жыл бұрын
😢😢😢❤❤
@reefread1234
2 жыл бұрын
hey hi
@Deleted_account007
Жыл бұрын
🙏🙏🙏indeed
@charlesrajan8854
2 жыл бұрын
ஆண்டியும் எங்கே அரசனுக்கு எங்கே...உலக வாழ்வு ஒரு பாடலில் அடக்கம்......
@RAMESHRAMESH-un2gp
4 жыл бұрын
தொல்லை இன்றியே தூங்கும் வீடு....கொரானா இல்லாத வீடு. சமரசம் உலாவும் வீடு....
@mramasamyramasamy9517
4 жыл бұрын
வாழ்க்கையின் உண்மை நிலை என்பதை உணர்த்தும் பாடல்.மறக்கமுடியாதவை.
@rajanmk4823
2 жыл бұрын
சங்கீத ஞானம் இல்லாதவர்கள் கூட இப்பாடலை ரசித்து கேட்பார்கள். அருமையான கருத்து உள்ள பாடல்.
@kmariselvam8256
4 жыл бұрын
இந்தியாவிற்கு கிடைத்த பொக்கிஷம்.. தமிழும்.. கவிதையும்
@jennyjenny732
3 жыл бұрын
படம் பெயர் என்ன
@thamaraiwinfred7907
3 жыл бұрын
@@jennyjenny732 ரம்பையின் காதல் தங்கவேலு அவர்கள் நடித்தது
@jennyjenny732
3 жыл бұрын
@@thamaraiwinfred7907 நன்றி ங்க இந்த பாடலை பார்த்து நான் அழுது விட்டேன்
@malaruthrapathi5670
2 жыл бұрын
நிச்சியமாகதாங்கள்சொல்லதுஉண்மை.
@sankarans3709
2 жыл бұрын
Lovely and adorable one..
@velnatarajan6785
4 жыл бұрын
இந்தப் பாடலைக் மனிதன் வாழ்வின் முடிவில் எதையுமே கொண்டு செல்வதில்லை என்பதை உணர வேண்டும்... அற்புதமான பாடல். .
@udhayakumarvenugopal7693
4 жыл бұрын
என்ன உயிரிழுக்கும் உளம் கரைக்கும் பாடல்! தொழில் நுட்பம் ,ஒலி நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே நம் சீர்காழி ஐயா சிகரம் தொட்டிருக்கிறார். தமிழ் பாடகர்களுக்கு பாவம் சரியாக இல்லை ,வடநாட்டு ரபி தான் என்று சொல்பவர்கள் இந்தப் பாட்டை ஒருமுறை கேட்டுவிட்டு ,முடிந்தால் பாடிவிட்டு சொல்லவும்.
சாதியற்ற வள்ளுவனுக்கு சாதி சாயம் பூசும் நீ தான் திருந்த வேண்டும் நாயே
@SSK369-S6U
4 жыл бұрын
Nin vazhvin kananm...( ) Ethoru samarasam thane .. Hmm..👍
@muthumoorthy2524
4 жыл бұрын
சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே ஜாதியில் மேலோர் என்றும் தாழ்ந்தவர் தீயோரென்றும் பேதமில்லாது எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு தொல்லையின்றினே தூங்கிடும் வீடு தொல்லையின்றினே தூங்கிடும் வீடு உலகினிலே இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி ஆ..ஆ..ஆ…ஆ. சேவை செய்யும் தியாகி ஸ்ருங்கார போகி ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே உண்மையிலே இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே சமரசம் உலாவும் இடமே சமரசம் உலாவும் இடமே
@giridharan1785
4 жыл бұрын
Very nice lyrics
@kalanithi4423
4 жыл бұрын
Good job
@gunasekaran3522
3 жыл бұрын
அற்புதமான படல்
@Sraab4124
3 жыл бұрын
Super
@umashankarnarayanan9404
3 жыл бұрын
Idudhan iridhi idhu puriyaadhu aatama aadranga
@logusan4083
4 жыл бұрын
தமிழனாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன்.அட அட அட என்ன ஒரு கருத்து.உலக வாழ்கையை 4 நிமிடத்தில் சொல்லிவிட்டான் கவிஞன்.
சிறந்த கருத்து கூறிய Logu San நண்பருக்கு வாழ்த்துக்கள்.
@fury_yt7072
3 жыл бұрын
P
@murganmurgan6661
3 жыл бұрын
தமிழன் மட்டுமே இந்த பாடலை உணர முடியும்
@revathirevathi8183
Жыл бұрын
உண்னை
@daulatrahmam5279
Жыл бұрын
Tamil possum alarm unarvar!
@harikarthikharikarthik22
25 күн бұрын
Entha paddal kudikaran Simon piranthirukamattan
@varadakrishnantk2728
2 жыл бұрын
நான் எனது என்ற எண்ணம் வரும் சமயம் இந்த பாடலை கேளுங்கள்.நிம்மதி கிடைக்கும்.
@ranjithkumarr3001
Жыл бұрын
2022 அக்டோபர் மாதம் 3ம் தேதியிலும் இப்பாடலை கேட்கிறேன்.... வாழ்க்கை தத்துவம் மிகுந்த பாடல் வரிகள்.... வாழ்க்கையில் தவரு செய்தவன் கூர்ந்து கவனித்து கேட்டால்.... கண்ணீர் கண்டிப்பாக வரும்... அதுவும் உண்மையாக... 🙏🙏🙏🙏
@gowthamans3116
4 жыл бұрын
கேட்கும் போது இனிமையும் அர்த்தமும் மனித நேயமும் . அடுத்த வினாடி மரந்து விடுகிறோம்
@aksyusuf9854
4 жыл бұрын
இப்பாடலுக்கு "500 dislikes" போட்டவர்கள் யாராக இருப்பார்கள் என்றென்றும் போது கோபமாகவும்,ஆத்திரம்,கொலைகாண்டு ஆகிறது
@MrRajan6969
4 жыл бұрын
அர்த்தம் புரியாதவர்கள் மன்னியுங்கள்.
@nelsond819
Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@srinivasankamalakkannan4714
4 жыл бұрын
என் வயதான காலத்தில் இந்த பாடல்களை கேட்க்கும்போது என் மனம் சற்று இளைப்பாறுகிறது.
@@ferofero2561 நீடூழி காலம் வாழ்க நோய் நொடி இல்லாமல் வளர்க
@krishnamurthykumar972
3 жыл бұрын
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன், 9/10 வயதில் ரேடியோவில் கேட்ட பாடல். அக்காலத்தில் பலரும் ரசித்த அருமையான தத்துவ பாடல். இம்மாதிரி பாடலை இக்காலத்தில் வாழும் கவிஞர்களால் எழுத இயலாது.
@JeevanKumar-kp4hh
Жыл бұрын
இப்ப உள்ள பாடலை தீயைத்தான் வைக்கணும்.
@veluparasuraman8763
Жыл бұрын
Verigood. Song
@thg2123
Жыл бұрын
Ellaarum mannukkulla adikkadi marakkurom
@AnandhaKrishnan-dn7eb
7 ай бұрын
எஸ்
@sivadewi6197
6 ай бұрын
உண்மை
@manibaigovindarajan4287
4 жыл бұрын
எனக்கு துரோகம் நேரும்பொழுதெல்லாம் என் மனதில் ஆடும் பாடல். ஒரு அலாதியான சாந்தியும் வாழ்வில் தன்னம்பிக்கையும் பெறுவேன்.
@habibarham7771
4 жыл бұрын
இதே போல ஆயிரம் பாடல் வந்தாலும் நம் நாடு திருத்துவதற்கு சான்ஸ் இல்லை
@கிருஷ்ணாசெல்லம்
4 жыл бұрын
Habib Arham நீங்கள் சொல்வது மாபெரும் உண்மையாகும் !
இனி ஒருநாளும் இது போன்ற பொற்கால பாடல் திரும்ப வராது. எல்லோரும் சரிசமமாக படுத்து உறங்கும் இடம் மயானம் மட்டுமே என்று எத்தனை அற்புதமாக தந்து இருக்கிறார் மருதகாசி அவர்கள். வெண்கலக் குரலில் சீர்காழி அவர்கள் கம்பீரம் என்றும் மனதை கொள்ளை கொள்ளும்.
@rajamanickam5383
3 жыл бұрын
Nithyanandan
@KannanKannan-hq6lf
3 жыл бұрын
அருமை
@bas3995
3 жыл бұрын
@@KannanKannan-hq6lf மிக்க நன்றி நண்பரே
@rajkumara8127
2 жыл бұрын
உண்மை
@rajkumara8127
2 жыл бұрын
@@bas3995 நல்ல பாடல். உங்களின் கருத்து. அருமை
@guruashok1088
4 жыл бұрын
பெற்றவர்கள் பெற்றவர்களை எண்ணி மனம் உருகி பாடும் அன்பு மொழி நம் உணர்வுள்ள மொழியில் மட்டுமே உணர முடியும்.
@janakiraman9500
2 жыл бұрын
Exactly my dear. After my father death this song gives me lots of meaning. At least let him get peace in the particular area
@RespectAllBeings6277
4 жыл бұрын
இதெல்லாம் வேற லெவல் பாட்டு.!! செம..
@kumarjagadeesan8136
4 жыл бұрын
இந்த பாடல் மனதை சாந்த படுத்தும் ஒரு அரு மருந்து. பாடலின் கரு பொருளை அறிந்து கொண்டால் இல்வாழ்க்கையில் துன்பம் ஏது. விழி ஓரம் ஈரம் கசிய வைக்கும் ஒரு அருமையான தத்துவ பாடல்.
@janakiraman5112
3 жыл бұрын
எவ்வளவு இன்றளவும் எதார்த்தமான அர்த்தம் உள்ள பாடல். இதுபோல் எத்தனை பாடல்களை கேட்டாலும் இப்போது திருத்துவார் யாரும் இல்லை.
@raja-yq9it
2 жыл бұрын
சத்தியத்தின் குறல் எக்காலத்திற்கும் பொருந்தும் பாடல்
@riionnsmartbusiness153
2 жыл бұрын
ஐயா சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரல் தெய்வத்தின் அனுகிரகத்தால் கிடைக்கப்பெற்றது!👍🤝🙏
@lar.nistarnistar4471
3 жыл бұрын
தமிழனாய் பிறக்கவைத்ததற்கு இறைவனுக்கு நன்றி
@valaiyapathy3516
8 ай бұрын
சிறப்பான பாடல் மனநிறைவை தந்திருக்கிறது என் தந்தை மிக சிறப்பாக பாடுவார்
@Mathubro23
5 жыл бұрын
என் அன்பு தந்தையும் இதே குரலில் பாடும் திறமை படைத்தவர் அமிர்தலிங்கம் சுலக்சன் கற்சேனை
@sagotharan
4 жыл бұрын
அன்பு வாய்க்கப்பெற்றவர்
@SubramaniSR5612
4 жыл бұрын
அப்படியா. நீங்கள் மலேசியாவின் ராஜ ராஜ சோழன் என்பவரின் பாடல்களை கேளுங்கள். சீர்காழி கோவிந்தராஜன் பாடல்களை அப்படியே பாடியுள்ளார். ஆனால் காலமாகிவிட்டார். யூ ட்யூபில் அவர் பெயர் போட்டால் வரும்.
@saravanankandasamy2549
3 жыл бұрын
Congrats
@kana7723
Жыл бұрын
எதுவும் நிரந்தரம் இல்லை இவ்வுலகில் ஓம் நமசிவாய ♥️♥️♥️🙏🙏🙏
@subramaniammathimani675
4 жыл бұрын
அதி அற்புதமான தத்துவப் பாடல். சீர்காழி ஸ்ரீ கோவிந்தராஜன் அவர்களின் வெண்கலக் குரலுக்கு ஈடு இணை உண்டோ. காலத்தால் அழியாத பாடல்.
@arunachalamparamasivam9858
9 ай бұрын
காலத்தால் அழியாத பொக்கிஷ பாடல்களை ஆவன படுத்த வேன்டும்
@chinnadurai25
4 жыл бұрын
(பழைய பாடல் தங்கம்)புதிய பாடல் தகரம்
@manjunathkodi5428
4 жыл бұрын
Correct
@nandininandan7484
3 жыл бұрын
NEW SONGS DABBA
@vasanthr918
7 жыл бұрын
அய்யா மருதகாசி எழுதிய பாடல் அவர் பிறந்த ஊரில் பிறந்ததால் பெருமைக் கொள்கிறேன்
@venkys2583
7 жыл бұрын
Thanks for the information. Mr.Marudhakasi Enda ooru ? This is a great song by Dr. Seerkazhi.
@ASAMSekar
6 жыл бұрын
venky S ,,,,,,,Ariyalur mavatam,,,,, Udayar Palayam,,,,, Mela kudikadu
@arunvarma.k6347
5 жыл бұрын
Nice
@samsinclair1216
4 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்...மனிதன் தன்னை ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் தருணம் இந்த இசையும் பாடலும்..வாழ்க கவிஞர்.அ.மருதகாசி புகழ்
@ashokiyermadras
4 жыл бұрын
please collect all the old handwritten manuscripts of the poet if it is there with his family..also film his birthplace his house...the streets..the school where he studied..etc and archive them...my name is ashok iyer and my mob no 9962777733 / 9884169227
@lawrancerajkumar8406
2 жыл бұрын
மாமேதைகள் வாழ்ந்த நாடு அவர்களின் ஒருவர் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா 🙏🙏🙏🙏🙏
@padman8687
2 жыл бұрын
பல அர்த்தங்கள் உள்ள பாடல். மனிதனின் நிலை பற்றி சொல்லும் பாடல். என்றைக்கும் இப்பாடல் கேட்டால் சலிப்பு ஏற்பாடாது.
@thaache
4 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*... . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . இதற்கான இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8 ... நன்றி. தாசெ, நாகர்கோவில்.,,,,,,....
@anandthiru806
4 жыл бұрын
2020 anybody's?
@yayadreams5361
4 жыл бұрын
Naanirikkiren
@RAMESHRAMESH-un2gp
4 жыл бұрын
On these time of CORANA..MAY-20 forced to like ..
@vaishnavivaralakshmi9508
4 жыл бұрын
@@RAMESHRAMESH-un2gp your blessed to listen..
@myparrot1295
4 жыл бұрын
@@vaishnavivaralakshmi9508 listening now
@MohamedaliALI-eb1cr
4 жыл бұрын
நான் கேட்டுகீறேன் நண்பா.🙋 அருமை.
@raghupathyvp7105
2 жыл бұрын
என்ன ஒரு பொருள் நிறைந்த காவியம். மனிதனின் உண்மை கடைசி நிலை .இதற்கு மேல் என்ன எழுத முடியும். என் உள்ளத்தை கொள்ளையடித்த அழியாத காவியம்.👌👍☺️💐
@ramachandranpandian9105
3 жыл бұрын
🙏அடியேன் அண்ணன் மகன் மொச்சிகுளம் கொத்தனார் லேட் செல்வராஜ், இன்று இறைவனை சேர, இப்பாடலை கேட்டுக்கேட்டு ஆறுதல் அடைகின்றேன்
@keerthipriyan8290
6 жыл бұрын
ஏழை பணக்காரன் என்கிற பாகுபாடு,,,,,வித்தியாசம் ,,,,வேற்றுமை. ,,,என்றும் இருக்கும்,,,,கல்லறைகளை த்தவிர மற்ற இடங்களில்!
@gowthamangowtham9481
4 жыл бұрын
current position EMPARTANCE all communities thing song
@drnaganathar7996
2 жыл бұрын
Mmmmm
@chellachellam3259
7 жыл бұрын
வேற்றுமையில் ஒற்றுமை. அமைதியும் எதார்த்தமும் நிறைந்த பாடல்
@maruthum.k6489
4 жыл бұрын
இந்த பாடல்கேட்டால் கண் கலங்குகிறது!
@senthalirmozhijayaraman9995
4 жыл бұрын
My father used to hear this song whenever I hear this song I can't control my tears and I miss him aaaa lot for the past 7year
@jayalakshmir725
2 жыл бұрын
Me too
@arasumani5969
4 жыл бұрын
பழைய பாடலுக்கு இணை பழைய பாடல்களே
@sokkalingam8163
4 жыл бұрын
இதயம் உணரும் ஒரு உன்னதமான பாடல் நம் வாழ்வில் கானா சமரசம் உலாவும் இடமே பாடல்
@krishnamoorthym4747
7 жыл бұрын
நிலையாமையை நன்றாகவே உணர்ந்தாலும் மனிதன் நிறையவே ஆசைப்பட்டு உணர்ச்சிகள் அறிவை அடக்கி ஆள துன்பத்தில் தான் உழல்கின்றான். மனத்தை கட்டுப்படுத்த இயலாமல் அதை விதி என்று சொல்லி தப்பிக்கிறோம்.
@vannimurugan9123
6 жыл бұрын
Yes sir .. U are right. Songs lyrics is normal but your comments is very good. Thanks
@murgavelmoses9997
4 жыл бұрын
மாமிச உணவுர்கள் ஆளுகின்ற ன,அறிவை அவைகள் மறைக்க வைக்கிறது.
@josedass9936
4 жыл бұрын
அருமையான பாடல்.. ஆழ்ந்த கருத்து..
@ponusamyperumal1556
2 жыл бұрын
எல்லோரும் கேட்டக வேண்டிய அருமையான பாடல்.
@murugesann5211
4 жыл бұрын
சமரசம் உலாவும் இடம் அரசியல் வாதி பார்க்க வேண்டிய பாடல்
@KANDASAMYSEKKARAKUDI
10 жыл бұрын
ஐயோ ! அது சமரசம் உளாவும் இடம் அல்ல , சமரசம் உலாவும் இடம் !
@DILIPTILAGARYogtilak
10 жыл бұрын
grammatically corrected! Yes, sir, I agree with you. Prof.
@gowthamaputhanbalaraman6589
10 жыл бұрын
Nam maranathukku piragu Naam eppadi irupom yaarukkuththeriyum?
@jeganathanlingam7152
7 жыл бұрын
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI good
@KANDASAMYSEKKARAKUDI
7 жыл бұрын
கஞ்சப் பயல் யாரு ?
@jeganathanlingam7152
7 жыл бұрын
God is great make this is world use full human happyness bt human spoilers all ready God not happy see all human political scandals party all God I will killed very soon
மனித வாழ்க்கையில் நாம் யாவருமே சமரசம் செய்து கொள்ள முடியாத ஒரு அற்புதமான வாழ்வியலுக்கான பாடல் இது!
@s.radhakrishnan9287
10 ай бұрын
Very very thank you very much.
@sathishkumarsk6337
2 жыл бұрын
வாழ்க்கை என்பதன் அர்த்தத்தை உணர்த்தும் பாடல் 🙏😔
@balasexbala
5 жыл бұрын
இந்த OCT 2019 லும் கேட்க தூண்டும் இசை மற்றும் பாடல் வரிகள்....
@rajkumar-jw6wi
3 жыл бұрын
Dec 2020லையும் கேட்க தூண்டும் பாடல்
@chellapandir1502
3 жыл бұрын
Nam kalathirkku pinnum 3019 m ippadalai makkal ketper
@mahendrankvl5590
4 жыл бұрын
இப்புவியில் வாழும் குறுகிய காலம் என்று உணறாது மனிதன் சிறிதும் சிந்தனையற்று குறுக்குவழியில் சேர்த்த எதுவும் வாராது அங்கே.. ஆவி பிரிந்த பின் பிணம் என்ற பெயரோடு காடு செல்வோம்
@thangarajvenus4846
6 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@chinnasamy2765
3 жыл бұрын
இதுபோன்ற பாடல் இனிமேல் வர வாய்ப்பு இல்லை
@maruthum.k6489
3 жыл бұрын
நான் அடிக்கடி கேட்கும் பாடல்! எனக்கு மிகவும் பிடித்தபாடல்!
Пікірлер: 1,3 М.