கோவை தொண்டாமுத்தூர் தீனம்பாளையத்தை சேர்ந்த திருமதி நாகரத்தினம் அவர்கள் சமவெளியில் மிளகு சாகுபடி செய்யும் ஒரு சிறந்த பெண் விவசாயியாக திகழ்கிறார்.
மூன்றரை ஏக்கரில் வளர்ந்துள்ள 800 தேக்கு மரங்களில் மிளகு படர்ந்துள்ளது, அவரது பண்ணையிலேயே மிளகை நல்ல விலைக்கு சந்தை படுத்துகிறார்.
மிளகு சாகுபடி நுட்பங்களையும், அதிக கிளைகள் விட்டு படர செய்ய வேண்டிய வழிமுறைகளையும் நமக்கு விளக்குகிறார்.
சமவெளியில் மிளகு சாத்தியமே!
🌳மரம் சார்ந்த விவசாயம்!! மகத்தான வருமானம்!!! 😊இது போன்ற பதிவுகளுக்கு 🧡Like, ⏩share, 🟥Subscribe பண்ணுங்க
#cauverycalling #savesoil #isha #Teak #Pepper #plains #crafting #Thondamuthur
Негізгі бет சமவெளியில் மிளகுதேக்கில் மிளகு - சாகுபடி நுட்பங்கள்
Пікірлер: 13