இந்த. நிகழ்வுகள். பார்த்தா. ஒரு சில ஆண். பெண் மனசு விட்டு பேசு வாங்க இந்த நிகள்ச்சி பல குடும்பம். பிரிந்து. இருந்தாலும். சேர்ந்து. வாழ ஒரு நல்ல நிகழ்ச்சி நன்றி சார் பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏❤️❤️❤️👍👍👍
@vadivarasik8600
Жыл бұрын
நன்றி நன்றி நன்றி சார் 🙏🙏🙏
@rajashekaran4343
3 жыл бұрын
நன்றி நன்றி 🙏🙏🙏🙏
@supercoolmom
Жыл бұрын
You are a god gifted person sir thank you so much sir
@jegathaannadhurai2314
5 жыл бұрын
பெண்கள்வீட்டின்கண்கள் , பெண்ணைப் போற்றி பெருமைப்படு ,மனைவியை மதித்துப்பேசி மகிழ்ச்சியோடு வாழுங்கள் என்று மிக நன்றாகச் சொன்னீர்கள்.மிக்க நன்றி தம்பி. வாழ்க வளமுடன் தம்பி.
@kamatchiamma3605
4 жыл бұрын
1
@ayadurai1113
3 жыл бұрын
நன்றி
@manickavasagam6692
4 жыл бұрын
Good advisor of human life
@arunvasugi6291
5 жыл бұрын
வாழ்க வளமுடன். குடும்ப முன்னேற்றத்திற்கான பதிவு. தாங்கள் ஒவோரு குடும்பத்திலும் காலடி எடுத்து வைத்தால் போதும் தானகவே மாறி விடும். நன்றி
@alexgoal9145
4 жыл бұрын
உங்கள் எல்லா வீடியோவையும் பார்ப்போம் நல்ல கருத்து உள்ள தகவல்கள் நன்றி நன்றி தம்பி
@nilla4371
5 жыл бұрын
ரொம்ப அழகாக சொன்னிங்...... மனமார்ந்த நன்றி அண்ணா......
@venkateshsathya2806
5 жыл бұрын
Love panni kalyanam pannirukkanumpollatheriuthu sir unga manaivi luckyperson.chokka is realy great
@tamilwhatsupstatusfortamil2486
5 жыл бұрын
It's true sir pengal avargal valkaiyai valvathillai edai angal unara vendum thank you very much sir
@svlifestyle5068
5 жыл бұрын
Valga valamudan, thank you brother
@saravanand4413
4 жыл бұрын
super ji
@Rv2rlifestyle
5 жыл бұрын
வணக்கம் சார் உங்களுடைய சில வீடியோக்கள் பார்த்தேன் நீங்கள் ஒரு சிறந்த பேச்சாளர் நீங்கள் வருமானத்திற்காக என்ன தொழில் செய்கிறீர்கள் ஒரு அண்ணனாக பெண்களிடம் சந்தோசமாக இருக்கிறீர்களா என கேட்டதற்கு சில பெண்கள் கொஞ்சம் கம்மிதான் என்று சில பெண்கள் சொல்வது உண்மைதான் ஆனால் ஆண்களிடம் நீ அண்ணனாகவும் நண்பனாகவும் ஏன் எதிரியாக எப்படி கேட்டாலும் எங்களை யாராலும் பிரிக்க முடியாது நாங்க சந்தோசமாக இருக்கிறோம் என்று சொல்லுவான் ஒரு மனசாட்சியாக அல்லது ஒரு கடவுளாக நேரில் வந்து கேட்டால் எவ்வளவு நாளைக்குதான் நான் சந்தோசமா இருக்கிற மாதிரி நடிக்கிறது என்று சொல்லி கண்ணீர் சிந்தாமல் சிரிப்பான் ஆண்கள் அழக்கூடாது. மனைவி பிள்ளைகளை மகிழ்ச்சியாக வைக்கும் அளவிற்கு 1000 இடத்தில் அடிமையாக இருந்தாவது சம்பாதித்து ஆகவேண்டும். உப்புமாவில் உப்பு இல்லாவிட்டாலும் காபியில் காபி தூள் இல்லாவிட்டாலும் சாதத்தில் அரிசிக்கு நிகராக கல் இருந்தாலும் ஒரு சொல்லும் கடும் சொல் பேசாமல் நம் நாக்கிற்கு சுவை தெரியாவிட்டாலும் மனைவியை பாராட்ட தெரியாமல் இருக்கக் கூடாது திருமணம் ஆனவுடன் எல்லா ஆண்களும் மனைவி புகழ் பாடும் கவிஞனாகவும் மனைவியை உலகமெங்கும் அழைத்துச்செல்ல ஆசைப்படுவான் அவளுக்கு பிடித்ததை எல்லாம் வாங்கிக் கொடுத்து மகிழ்வான் மனைவி பிள்ளைகளின் ஆசைக்காக ஓடி ஓடி அடிமையாக உழைத்து முடிந்தவரை மனைவியை மகிழ்ச்சியாக வைக்கவே முயற்சிக்கிறான் அப்போதும் அந்த மனைவியிடம் ஒரு அண்ணனாக கேட்டால் சந்தோசம் கொஞ்சம் கம்மிதான் என்று சொல்லும் தங்கைகள் உண்டு இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ நினைக்கும் தங்களைத் தவிர
@alaguvignesh.a7146
4 жыл бұрын
A
@kkmskannankumari6861
4 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@sabaribala5686
4 жыл бұрын
வணக்கம் தங்கள் தகவல் மிக அருமையாக உள்ளது நன்றி நன்றி
@C.Soundiaraj
5 жыл бұрын
நன்றி அண்ணா
@mskarpagamchakravarthy6660
5 жыл бұрын
Thank you sir valga valamudan all'is well God is great
@unimerkitty9072
5 жыл бұрын
Great message sir thank you very much🙏🙏🙏🙏
@RajaRaja-kv1oh
5 жыл бұрын
சூப்பர் சார் நன்றி சார்
@indiraraghavan3632
2 жыл бұрын
Om sri sugarae potri om
@abiramigiritharan2102
5 жыл бұрын
Arumai yana pathivu ella kanavarum avasiyam katya vendiya pathivu nandri Anna
தாங்கள் சொல்வதெல்லாம் சரி. ஆனால், பெண்களை தொடுவது சரியில்லை, ஏன் என்றால் பார்க்கும் பார்வையாளர்களுக்கு மனதை இருடேட் பண்ணுமே 'பெண்கள் மைக் பிடிக்கும் போது நீங்களே இவ்வளவு இவ்வளவு பேசும் நீங்க மைக்கை உயர்த்தி பிடிங்கனு வாயால சொன்னாலே போதுமானது? தொட வேண்டாமேனு, வாசகர்களின் கருத்து .திருத்திக் கொள்ளவும்., நீங்கள் இதற்கு பதில் எதையும் சொல்லலாம், ஆனால் அடுத்தவர் மனைவியை, தங்கையை தாங்கள் தொடுவது அவக்கேடு, 30-9-20
Пікірлер: 91