உங்கள் அறிவுத்தீயில். கட்டுக்கதைகள் 🔥 எரிந்து சாம்பலாகட்டும் 🔥 அனைத்து மனிதனும் சமமாகட்டும் எல்லாம் எல்லாம் பெறட்டும் 🔥👍 வாழ்த்துக்கள் 🎉
@sivasubramaniang6269
Жыл бұрын
யார் மூட்டிய அறிவுத் "தீ "?... வெறுப்பினால் பிரிவினையை கக்கும் இவன் பகுத்தறிவு, மனித குலத்தை ஒன்றிணைக்குமா?!
@rajkanthcj783
Жыл бұрын
@@sivasubramaniang6269 வியாசர் புழுகிய மனித குலத்திற்கு எதிரான குப்பையை.. பகுத்தறிவு தீ எரித்து சாம்பலாக்கியது 🔥 இதையும் மீறி அந்த நான்கு கதையை கற்றுக் கொண்ட நயவஞ்சகக் கூட்டம் வயிறு பிழைப்பதற்காக மனித சமுதாயத்தை சாதியின் பெயரால் சதிச் செயலால் பிரித்து உண்டு கொழுக்கிறது 🔥
@kamarudeendeen8674
Жыл бұрын
I need some depot maiya
@PadmanabanMohanan
4 жыл бұрын
குளுக்கை க்க்கு நன்றி. ஐயாவின் பேச்சுக்களை வெகுஜன மக்களிடம் கொண்டுசேருங்கள் 👍👍👍
@kalikaliyappan1527
2 жыл бұрын
😀😀😀
@thilakchristopher8246
3 жыл бұрын
அருமையான விளக்கம்... பகுத்தறிவின் உச்சம்..
@totamilvanan
4 жыл бұрын
அற்புதமான பதிவு. இன்றைய இளைஞர்கள் சிலர் இன்றும் முட்டாள்களாக இருக்கிறார்கள் என்பதற்கு அந்த மாணவர் ஒரு சான்று. அதை மிக தன்மையாக கையாண்ட ஐயாவை பாராட்டாமல் இருக்க முடியாது
@pazhanivelmasu2153
5 жыл бұрын
இதுபோன்ற அறிஞர் பெருமக்களின் அண்மை காணொளிகளை தொடர்ந்து வெளியிடுங்கள்! வாழ்த்துகள்..
உங்கள் உண்மை கருத்துகளுக்கு நான் தலை வணங்குறேன் அய்யா
@kangatharan6215
5 жыл бұрын
மேன்பட்ட ,அறிவு முதிர்த தெளிவான பேச்சு ,பல புத்தகங்களை படித்ததுபோல் இருந்தது , உங்கள் உரை நன்றி அய்யா. "மனிதன் மாடு போல் இருந்திதால் கடவு லுக்கும் கொம்பு,வால் இருந்திருக்கும் " என்பது நிதர்சனம்
@user-wf4kl2gb6x
2 жыл бұрын
நாய்களுக்கு மனிதர்கள் போல் யோசிக்க தெரிந்தால் அவைகளின் கடவுளுக்கு நாலு காலும் வாலும் இருக்கும் என்ற பழமொழிக்கு வடிவம் தந்துள்ளார்
@ramamurthymuthukumarappan3924
2 жыл бұрын
மிக அருமையான தெளிந்த தெளிவான உரை இந்த உரை எல்லோரையும் சென்றடைய அவர்களும் மனம் மாறவேண்டும்
@sathyarajdeepa2312
Ай бұрын
Ivan yarai solluvan theriuma
@sathyarajdeepa2312
Ай бұрын
Comad pannunga
@MaNIKANDAN-831
5 жыл бұрын
இது மாதிரியான நிகழ்ச்சிகளை அதிகம் நடத்துங்கள் பகுத்தறிவு வளரும்..😊😊😊
@vijayram2957
5 жыл бұрын
@Mootthavan திராவிட புத்தகம்ன்னா என்ன? 50 ஆண்டு கால திராவிடம் தமிழை வளர்க்காமல் வேறு எதை வளர்த்தது?
@vijayram2957
5 жыл бұрын
@Mootthavan வடமொழி கலந்த சொற்களை அதன் எழுத்துக்களை மாற்றி முறைப்படுத்தியது யார்? இன்று நீங்கள் தமிழில் பயன்படுத்தும் எழுத்துக்களை முறைப்படுத்தியது யார் எப்போது? 1000 வருடங்களுக்கு முன் வட்டெழுத்து பயன்படுத்தி வந்தனர். பின் நாகரீக வளர்ச்சியில் எழுத்துகள் மாற்றம் பெற்றன. அதற்கு சேர சோழ பாண்டியர்களை கூட குறை சொல்வீர்கள் போலும். மொழி அதன் சார்ந்த எழுத்துகள் எல்லாம் மக்களின் வாழ்வியல் பண்பாடு சார்ந்து காலத்திற்கு ஏற்ப மாறுபட்டு கொண்டே இருக்கும், இருக்க வேண்டும். அதனால் தான் தொன்மையான மொழியாகத் தமிழ் வாழ்கிறது, வளர்கிறது மேலும் வளரும், வாழும். மொழி எழுத்து பேச்சு வழக்கு எல்லாம் மக்களைச் சார்ந்தது. யாரோ ஒருவரினால் அதை திணிக்க முடியாது.
@vijayram2957
5 жыл бұрын
@Mootthavan சைவம் வைணவம் என்பதே தமிழர் மீதான திணிப்பு தான், நீங்கள் எதை சைவம் வைணவம் என்கிறீர்கள். /மதங்கள் ஒருவனால் உருவாக்கப்பட்டன/ இதை ஏற்க முடியாது, இதற்கான ஆதாரத்தையும் உங்களால் தர முடியாது. தமிழர் சைவ சமயம் சார்ந்தவன் என எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்? உங்களுக்கு தனிப்பட்ட முறையில் திராவிடத்தின் மீதான காழ்ப்போ, விமர்சனனமோ இருந்தால் அதை தனியே பேசிக் கொள்ளலாம். ஆனால் தமிழை முன் வைத்து வேண்டாம். என் தாய்மொழி தமிழ் கிடையாது, ஆனால் என் உணர்வால் தமிழை ஏற்கிறேன். அதன் ஆழம் தேடி ஓடுகிறேன். காரணம் திராவிடமே. இது கடைநிலை தமிழனுக்கும் கிடைப்பதை உறுதிச் செய்தது. ஆனால் தமிழை ஒரு சமயம் சார்ந்தோ, மதம் சார்ந்தோ, பிற இனக் குழுக்களின் அடையாளம் சார்ந்தோ ஏன் திராவிடத்தை சார்ந்தோ கூட இல்லை. ஆனால் கால ஓட்டத்தில் அதன் பங்கு முக்கியமானது, அதை மறுக்க முடியாது. தமிழ் மக்களிடமே வாழ்கிறது, தமிழால் எம் மக்களும் வாழ்வார்கள்.
@chakrapaniveeraraghavan5409
5 жыл бұрын
Oruppatta maathirithaan.. westerners are learning Sanskrit, Tamil, becoming vegetarian and imbibing sanathana Dharma whereas we people don't understand the glory of our culture. You people eat everything, drinking and it will be like that.
@vijayram2957
5 жыл бұрын
@Mootthavan என்னை பொறுத்தவரை திராவிடம்=தமிழ். நன்மை தீமை அனைத்திலும் கலந்தே இருக்கும். திராவிடம் இல்லாதிருந்தால் தமிழும் அதன் மக்களும் என்ன மாதிரியான சூழ்நிலைகளை இந்தியத்தின் மூலம் சந்தித்திருப்பார்கள் என்பதை நீங்களும் சிந்திக்கவும். உங்களின் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை தமிழை முன்னிருத்தி வைக்காதீர்கள். தமிழ் வெல்லும்// நன்றி
@maduraimannan7416
4 жыл бұрын
உங்கள் பேச்சு அனைத்து பிரிவினருக்கும் சென்று சேர வேண்டும் பகுத்தறிவு வெல்லட்டும்.
@johnsonjoelv3164
10 ай бұрын
பதியவைத்த பல சம்பவங்களை,புரியவைத்தீர்கள்...மிக அருமை.
@selvarajv7008
3 жыл бұрын
Sir. I bow my head. Excellent. Please spread this fast into whole of Tamil Nadu. Let people wake up from their slumber of wrongful thoughts.
@a.c.devasenanchellaperumal3526
5 жыл бұрын
குலுக்கை ! காலத்திற்கேற்றவாறு மிக அருமையான பதிவு ! வாழ்த்துக்கள் ! சிந்திக்க வைக்கும் கேள்விகள் ! பதில்கள் ! நன்றி ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! ..♥**
@bhuvana5675
3 жыл бұрын
கையெடுத்து வணங்க வேண்டிய தெய்வம் என்றால் நான் உங்களை தான் சொல்வேன். என்னைப்போல் பலரது அறிவுக்கண்களை திறந்தவர் நீங்கள் வணங்குகிறேன் உங்களை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@travel5250
2 жыл бұрын
Adutu oru kadaoulla ouruwakeda
@imranparith6671
4 жыл бұрын
சூப்பர் ஐயா அறிவார்ந்த விளக்கம்.உங்களை போல் பல நல்ல கருத்துக்களை மக்களுக்கு சொல்ல மற்ற அறிவுஜீவிகள் முன் வரவேண்டும்.
@bhuvana5675
3 жыл бұрын
ஐயா தங்களை காணும் பாக்கியம் கிடைத்தால் மிகவும் பெருமிதம் கொள்வேன். ஏனெனில் மக்களின் விழிப்புணர்வுக்காகவும் தமிழ் இனம் மற்றும் மொழி காக்கவும் உங்களின் சாதனைகள் அளவில்லாதது 🙏🙏🙏🙏🙏🙏🙏
@nirmalastephen88
2 жыл бұрын
Thanks sir . Let this kind of narration and discussions be part of education from class nine.. Wider knowledge and effective narration.....
@ravibanu9949
2 жыл бұрын
Amazing reality-based Holistic truth you described and delivered. Those who realized this is the beginning of understanding the life and peace . Namasthe. 👏
@karusethuram7154
2 жыл бұрын
No
@nethragroups3198
Жыл бұрын
@@nirmalastephen88 From 6th std itself we can start this kind of education..
@arumugamsengodagounder1650
Жыл бұрын
Q¹q¹q1a
@abuameer3090
4 жыл бұрын
அருமை இது போல தொடர்ந்து கல்லூரி களிக் நடக்க வேண்டும்
@kalikaliyappan1527
2 жыл бұрын
இளஞ்ர்களிடம் பேசுறபேச்சாயா
@govindarajukuppusamy704
2 жыл бұрын
அற்புதம்.தங்களின் கருத்துக்களை கல்லூரியில் பாடமாக பயிற்றுவிக்க வேண்டும். வாழ்த்துக்கள் ஐயா. தங்கள் பணி தொடர வேண்டும். 🙏🙏🎉🎉🎉
@balakrishnan9992
2 жыл бұрын
உங்களை போல பல ஆசிரியர்கள் தமிழ்நாட்டுக்கு தேவை ஐயா
@maasstech5892
5 жыл бұрын
மனிதன் தான் கடவுள் ஒவ்வொரு மனிதனும் தனி தனி குணம் உடையவன் அந்த குணத்தில் உள்ள தெய்வீக தன்மையை உணர்துவதே கடவுளின் அவதாரம் ...பூரணத்தில் உள்ள ஒரு வாக்கியம் மட்டும் முழு அர்த்தம் தராது ,முழுமையாக படிக்க வேண்டும் ...
@gubangopi5202
4 жыл бұрын
👋👍
@gubangopi5202
4 жыл бұрын
👍👋1001
@MCSPrakashV
Ай бұрын
Manithan thondruvatharkku mun yaar kadavul?
@holygodworshipcenter3852
2 жыл бұрын
மனந்திரும்புங்கள் என்று இயேசு சொன்னார்...
@namachivayam5038
5 жыл бұрын
பேராசிரியர் ஐயா நீங்க அருமையான கருத்துக்களை மட்டுமே பேசுகிறீர்கள் அற்புதமான பேச்சு உண்மையான பேச்சு.. ஐயா உங்கள் சொந்த ஊர் மற்றும் தொலைபேசி எண்ணை சொல்லுங்க...
பேரா.கருணானந்த்தின் புதிய கல்வி கொள்கை பற்றிய நிகழ்வு.. வரும் ஞாயிறு மாலை 6மணிக்கு தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெறுகிறது.. அனுமதி இலவசம்.. வாய்ப்புள்ளோர்கள் நேரில் ஐயா,வுடைய பேச்சை கேட்கலாம்
@abdulhqsamsbeevi6976
4 жыл бұрын
Please reght tha quran
@chellapandian8672
2 жыл бұрын
கடவுளை பற்றி இது என் பார்வையில்... முதலில் தோன்றிய கதிரவன் சூரிய பகவான், சுவாசிக்கும் காற்று வாய்வு பகாவன், மனிதனுக்கு முன்னோர் குரங்கு ஆஞ்சநேயன் கல்வி ஞானம் சரஸ்வதி, செல்வம் என் உடைமை லஷ்மி ஆதி பகவன் முருகன் என்று கூறிய பிள்ளையார் ஒரு சவத்தில் தோன்றி சக்தி கொண்ட குழந்தைகள் நாம் என்னை சுமக்கும் பூமி, பசி தீர்க்கும் உணவு தாகம் தீர்க்கும் தண்ணீர் , ராமன் பெண்களின் கனவு, கிருஷ்ணன் இளைஞனின் கனவு, பிரம்மா படைக்கும் ஒரு ஒரு படைப்பும், என் முன்னோர் எண்ணிக்கை இல்லாமல் பெண்களின் கணவனாக தசரதன் இது தவறு என்று உருவாகிய ராமன், இது போல் நிறைய இது எங்கள் நம்பிக்கை அல்ல நன்றி கூறி எண்களின் மரியாதை
@joeanand9665
4 жыл бұрын
பண்பட்டு கொண்டு இருப்பதே பண்பாடு! அருமை!
@user-ic4ti4ul5j
3 жыл бұрын
சரிடா கிறித்துவ புராணத்த பத்தி இந்த லயோலா நாய் பேசுமா?
@sanjaisaravanan91
2 жыл бұрын
@@user-ic4ti4ul5j moodu
@user-ic4ti4ul5j
2 жыл бұрын
@@sanjaisaravanan91 அட ஊதிய நீ மானமில்லாம தெறந்தா நான் மூடனுமாடா.
@nizamnafeel3631
4 жыл бұрын
மிக அருமை.பேராசிரியரின் உறையில் அகமகிழ்துபோனேன்.அற்புதம்.
@kalikaliyappan1527
2 жыл бұрын
பேராசியர் சி
@jagadeesanraju9645
5 жыл бұрын
தெளிவான உரை ..விவாதம் செய்யும் துணிவில்லாததற்கு புராணங்களை கண்மூடிதனமாய் நம்பியதே காரணயம் .
Yesu pirappu patri kelu . Ivan paghutharivu avan soothile poi olinjukkum .
@blairind
5 жыл бұрын
Sulthan badhil kaanum
@viswanathankanniyappan6984
4 жыл бұрын
Greatest lecture. He is one of the best Professor explain both history and literature. He is an asset to the Tamilnadu. People who really wanted to know the history and the basis for our culture should hear him. Thank you very much Sir, for your wonderful explanation.
"அரோக்கிமான விவாதம் அரோக்கிமான சமூகத்தை உருவாக்கும்"- ஆதலால் விவாதம் செய்வோம்.
@vijayram2957
5 жыл бұрын
இந்த மாதிரியான நிகழ்வுகளை தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்லுங்கள். கல்லூரிகள், பள்ளிகளில் தொடருங்கள். ஐயா கருணாகரன் திராவிட சொத்து. தலைமுறைகளிடம் சேர்ப்பது நம் அனைவரின் கடமை.
@shilaasamy7317
4 жыл бұрын
என்ன திரவிடம், தமிழர்கள் திராவிடர்கள, பிரமனன் அரியர்தன் திராவிடன்..!
@AbdulHalim-qh6gt
3 жыл бұрын
👍👍👍
@anandgraphiclinks5259
2 жыл бұрын
Brother the only one God JESUS.....please read the bible properly.
@pragasampragasam89
2 жыл бұрын
@@shilaasamy7317 BB b BBB BB bbbbbbbbbbb BB bbbbf
@shilaasamy7317
2 жыл бұрын
@@pragasampragasam89 😡
@balasubramaniramalingam7592
4 жыл бұрын
உண்மையே மனிதனின் மதமாக வேண்டும், உண்மை எது என்பதை ஆய்ந்து உணர்தல் வேண்டும், மூடநம்பிக்கைகளை டொழிக்க வேண்டும்
@kanthavelp7857
2 жыл бұрын
Eppothu mudiuma
@mahaasworld4956
3 жыл бұрын
உங்கள் பதிவுகளை இவ்வளவு நாட்கள் எப்படி தவறவிட்டேன். நீங்கள் ஒரு பல்கலைக்கழகம். எவ்வளவு விரிந்த பார்வை ஐயா உங்களுடையது. நன்றி.
@venkataramananvidhyanathan827
2 жыл бұрын
அட லூசுப்பயலே .
@pichuveni6296
2 жыл бұрын
இஸ்லாம் மதத்தையோ, கிருஸ்தவ மதத்தையோ, இந்த மாதிரி போச சொல்லு பார்ப்போம். அவன் சுன்னியை நறுக்கி உப்புக்கண்டம் போட்ருவாங்ஙே.
@selwynsamuel1348
5 жыл бұрын
அய்யா அறிவு பெருந்தவன் நோவு பெருந்தவன்
@muthamizhanpalanimuthu1597
4 жыл бұрын
அருமையான விளக்கம்...அற்புதமான பேச்சு.. இளைஞர்கள் முன் இப்படியான பேச்சு அவசியம்...!
@allrounder-4188
Жыл бұрын
நீங்க பிராமண எதிர்ப்பாளர்.இந்தகாலத்தில் எல்லோரும் சமம்.
@@karukaruppaiya8225 அதே சிவாக்கியார் தங்கத்தை ஆட்கொல்லி என்றார்.. தங்களுக்கு எப்படி..
@ranjithanbu449
2 жыл бұрын
நீங்கள் பேசிய அனைத்தும் உண்மை. ஆனால் நம் சமூகம் இதை ஏற்கமாட்டார்கள் . மூட நம்பிக்கைகள் நிறைந்த இந்த நாட்டில் மக்கள் மனநிலை மாற்றுவது மிகவும் கடினம்தான்.
@susithrasanthanabharathi2088
Жыл бұрын
It's true sir
@whatcanieat3327
5 жыл бұрын
What a speech. I was the lucky person to see the video. Every one should see this video. Thanks 🙏 from 🇨🇦
@kathiravan1770
5 жыл бұрын
சிறப்பு ஐயா
@SubramSubram
5 жыл бұрын
உங்களைப்போல் இன்னும் ஒருலட்சம் ஆசிரியர்கள் வந்தாலும் இவர்ளை திருத்தமுடியாது ஆரியன் தூவிய விஷஷஷஷ விதை
@AniAni-cj3yl
4 жыл бұрын
ஐயா, அருமையாக சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்
@venkatesanperumal531
5 жыл бұрын
Prof.karaunanandan sir, very much appreciation for you
@narayanasamyramanujam1005
2 жыл бұрын
Visitors please any one of you write here about his WhatsApp no
@johnpeter809
5 жыл бұрын
சிறப்பு மிக அருமை தாங்களின் சொற்பொளிவு.
@senthamizhanav1512
4 жыл бұрын
என் வாழ்வில் நான் கேட்ட மிக சிறந்த பேச்சு
@FSHSindia
5 жыл бұрын
தெளிவான வரலாற்று உண்மைகள் நன்றி ஐயா.
@ggbb8105
4 жыл бұрын
Good.
@kalikaliyappan1527
2 жыл бұрын
எது யா தெளிவு
@rajapandiyankaliappan6118
2 жыл бұрын
துவக்கத்தில் மனித சக்திக்கு அப்பாற் பட்ட இயற்கைக்கு சக்திகளைத்தும் வணங்கத் தக்கனவைகளே ஆதியில் இயற்கையத்தும் நம் முன்னோர்கள் வணங்கியே வாழ்ந்து வந்துள்ளனர் பின்னர் குலதெய்வ வழிபாடு மக்களால் போற்றப்பட்டுள்ளது ஆரியர் வருகைக்குப் பின்னரே புனையப்பட்ட கதைகள் நமது பண்பாட்டை இணைத்து புனையப் பட்ட கற்பனைக்க கதைகள் ஏராளம் கல்வியே மக்களைச் சான்றோராக்கும் கற்றோரே சிந்திப்பீர்
@sarangapaniraju3516
2 жыл бұрын
Sir, a great salute to ur awarness speech to the youngsters and also to whole masses of mankind in the world. 🙏🙏🙏
@kannanoxford5753
5 жыл бұрын
Excellent... This speech is the need of the hour and it will be the need of the hour forever.
@kalikaliyappan1527
2 жыл бұрын
எதையா சிறந்து அடுத்தவ நம்பிக்கையை கேவலமா பேசினார் ?
@_-_-_-TRESPASSER
2 жыл бұрын
@@kalikaliyappan1527 Yep, late to join the temple list is Palani. On what aahama braminism takeover Palani temple from native peoples who done rituals for generations. Barat aaya ki jai, Andi indians
@engineer1075
Жыл бұрын
@@_-_-_-TRESPASSER aahama is founded by Jainism.. Brahmins taken them
@manim7134
4 жыл бұрын
தெளிவான உரை ஐயா. . . 👍உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள். . . உங்களின் உரையை நேரில் காண விருப்பம்......
@schellapandichellapandi7826
3 жыл бұрын
மிக தெளிவான விளக்கம் ஐயா....
@dotecc9442
4 жыл бұрын
இஸ்லாமிய மூட நம்பிக்கைகள் மற்றும் பொய் சடங்குகள் பற்றி விளக்கவும்....
@sciencelover8557
2 жыл бұрын
@@scorpionrock3183 ஏன் பேசுவாங்க bro எந்த மதமாக இருந்தாலும் அனைத்தையும் ஒழிக்க வேண்டும்
@tamilyoutubechannel3537
2 жыл бұрын
🤣🤣🤣
@fmm4887
2 жыл бұрын
இஸ்லாத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் எது என சொல்லுங்கள் முஸ்லிம்கள் சில விசயங்கள் செய்தாலும் அதை இஸ்லாம் மறுக்கும். ஆனால் மற்ற புராணகதைகள் அப்படியல்ல அவைகளை அந்த மதம் ஆதரிக்கும் இதுதான் இஸ்லாத்தின் தணிதன்மை.
@ansaransar2829
11 ай бұрын
இஸ்லாம் மூட நம்பிக்கைகள் இருக்கிறது ஆனால் அது தாழ்நதவன் உயர்ந்தவன் என்று பிரிப்பதற்கள்ள
@mspsaravanan3850
11 ай бұрын
He will die if he talk about muslim
@schellapandichellapandi7826
5 жыл бұрын
ஐய்யா சரியான விளக்கம் நன்றி
@kanagarajkanagaraj6775
3 жыл бұрын
குலுக்கை ! காலத்திற்கேற்றவாறு மிக அருமையான பதிவு ! வாழ்த்துக்கள் ! சிந்திக்க வைக்கும் கேள்விகள் ! பதில்கள் ! நன்றி
@SANKARSANKAR-gt4ib
2 жыл бұрын
பெரியார் சிந்தனைகள் அம்பேத்கர் மார்க்ஸ். புத்தர் 😍😍😍😍😍
@Arivazaganv1874
2 жыл бұрын
மனிதனுக்கு பகுத்தறிவை கொடுத்து அவனை செம்மைப்படுத்தும் ஐயா கருணாநந்தனின் ஒவ்வொரு சொற்பொழிவும் மிக பத்திரமாக பாதுகாக்க வேண்டிய அறிவு களஞ்சியங்கள்.🙏🏼💐
@nareshdravidan1714
5 жыл бұрын
மிக புரிதலான பகுத்தறிவு பேச்சு ஐயா....!
@umaashok6105
2 жыл бұрын
That was an exact , bold and true speech..great respect for your speech sir, our generation should be guided by you people 🙏
@Elumalai-jn4mo
6 ай бұрын
இதுபோன்ற கருத்து காணொளிகளை நாம் மட்டும் கேட்பது இல்லாமல் இதை மற்றவர்களுக்கும் பகிர வேண்டும்.
@rajamanirajamani1255
2 жыл бұрын
Prof KARUNANAND what a amazing speech it's a great and good truth thanks🙏🙏🙏🌹🌹🌹❤❤❤
@anbumanjula8439
2 жыл бұрын
மிகவும் அருமை
@excellentelectronics7928
5 жыл бұрын
Proud of you அய்யா....
@vcthyagarajan3741
29 күн бұрын
Nalla karuthukkal ayya.melum melum ethirparkiren.
@eraniyanrengasamy6912
3 жыл бұрын
Ayya, ur speech wonderful . I admired ur speech. 🙏
@kbasker6424
2 жыл бұрын
Sir super message Thanks
@sakayaraj6132
5 жыл бұрын
நன்றி
@harikrishnankannappan8483
4 жыл бұрын
ஐயா,அருமையான அழுத்தமான கருத்து .
@kalikaliyappan1527
2 жыл бұрын
எதைப்பற்றி பேசினார் அழுத்தமான கருத்துக்கு ?
@ganesanr736
2 жыл бұрын
@@kalikaliyappan1527 கட்டுகதைகளை நம்பி மோசம் போகாதீர்கள் - பண்பாடு என்பது - உங்களை பண்படுத்த வேண்டும். ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்ட கட்டுகதைகள் உங்கள் பண்பாடாக இருக்ககூடாது ஆககூடாது என்ற கருத்தை அழுத்தமாக சொன்னார்.
@poorasamyanna4697
4 жыл бұрын
அய்யா அவர்களுக்கு வணக்கம் மிகவும் சிறப்பான உரை புரியாததை புரியும் படி செய்ததற்கு வாழ்த்துக்கள்
@EgoKanna
4 жыл бұрын
அவனவன் அறிவுக்குள் என்ன இருக்குதோ அது தான் வரும் நாம் என்ன சாப்பிட்டோமோ அது தான் வரும்
@gubangopi5202
4 жыл бұрын
🤪🤪
@newscraft364
3 жыл бұрын
பண்பாட்டு_ விளக்கம் அற்புதம்
@katchimeeran
5 жыл бұрын
What a speech ..., should teach all the students at all over the colleges tamil nadu
@dr.hemachandar1901
Ай бұрын
What a clarity in his speech!💥👌 Clarity in thoughts will bring down the fear 💯
@priyasadhasivam581
5 жыл бұрын
அருமை ஐயா. இது போன்று நிறைய நிகழ்ச்சிகள் எல்லா கல்லூரி , மற்றும் பள்ளிகளில் நடத்தப்பட வேண்டும். அடுத்த தலைமுறையாவது விழிப்புணர்வு பெற வேண்டும்
@user-yj2oi4lw1o
5 жыл бұрын
நன்றி அண்ணா... சிறப்பு..மகிழ்ச்சி
@djchemtalk2946
4 жыл бұрын
Excellent speech sir. I learnt a lot
@selvarajvsuper6988
Жыл бұрын
முட்டாளாக நானும் 1982 now I know my thatha history so God available 🙏
@ganeshmoorthi3682
3 жыл бұрын
நான் +2 வரை படித்துள்ளேன் +2 இல் வரலாறு எனது விருப்பப் பாடம்...எனவே வரலாறு மீது எனக்கு தீராத காதல் உண்டு 8,10,+2 டுட்டோரியலில் தான் படித்தேன் எனக்கு இதுவரை நல்ல ஆசான் கிடைக்கவில்லை.... இன்று முதல் தாங்கள் தான் என் ஆசான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pichuveni6296
2 жыл бұрын
நீ உறுப்பட்ட மாதிரிதான்
@welmanswing3138
5 жыл бұрын
இதுவே தமிழ் மண்ணின் தனித்தன்மை... ஆழ்ந்து ஆராய்வதே நமது பலம்... இக்கால சமூகத்தில் இளையோர்களில் பலர் இதனை புரிந்து கொள்ள மறுக்கின்றனர்..
@kathirvel6987
4 жыл бұрын
Mftji
@kathirvel6987
4 жыл бұрын
T
@kathirvel6987
4 жыл бұрын
B
@hindurashtramahaapavi8791
4 жыл бұрын
ஏசு காத்துக்குப் பிறந்தான் என்கிறான் பாவாடை . குழந்தை பிறந்த மேரி கன்னிக்கூதி . எப்படி . இந்தக் கிளட்டுக்கூதி அது பற்றிப் பேசுவானா .
@missymdu5967
5 жыл бұрын
ராமாயணம் மகாபாரதம் இதிகாசங்கள் வரலாறு என்பது நடந்த வற்றை எழுதி வைப்பது அதிலும் நம் கண் முன்னே நடந்ததை கூட திரித்து எழுதி இருக்குது உதாரணமாக கருணாநிதி குடும்பம் திமுக தலைவர் எப்படி இருந்தது கள்ள ரயில் ஏறி சென்னை வந்து கஷ்டபட்டு திகவில் இணைந்து பின் பெரியாரின் காமசேட்டை வயதுக்கு தகுந்த மாதிரி இல்லை என்று தானே ஆரம்பித்தது அதன் பிறகு திமுக ஆட்சியில் எத்தனையோ ஊழல் செய்து கோடி கோடியாக கொள்ளை அடித்து இந்திய பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்தது ஆனால் வரலாற்றில் இந்த பகுத்தறிவாளன் என்ன எழுதினான் கதை வசனம் எழுதி சம்பாத்தியம் செய்தாராம் விஞ்ஞான ஊழல் செய்து கொள்ளை அடித்த விவரம் ஏன் இடம் பெறவில்லை விவசாயிகளின் பூச்சி மருந்துகளில் ஊழல் செய்து கொள்ளை அடித்து இந்திராகாந்தி காலில் விழுந்து கேஸில் இருந்து காப்பாற்றி கொண்டார் இது ஏன் வரலாற்றில் வரவில்லை பெரியார் வேசி வீடே கதி என்று கிடந்தார் கருணாநிதி யும் அதே ரகம் தான் சமீபத்தில் அமெரிக்கா காட்டு பகுதியில் 15ஆயிரம்ஆண்டுகளுக்கு முந்தைய சிவ லிங்கம் ஒன்று கண்டு பிடிக்க பட்டதே அதை என்ன சொல்ல தனுஷ் கோடி யில் இருந்து இலங்கை க்கு ஆஞ்சநேயர் இராமனுக்கு பாலம் கட்டி னதாக இராமாயணத்தில் உள்ளது இது உண்மை என்று நாசா விஞ்ஞானிகள் சேட்டிலைட் மூலம் படம் எடுத்து அனுப்பி இருக்கிறதே இப்படி நம் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது எத்தனையோ சித்தர் கள் பிறந்த இந்த பூமியை பெரியார் பிறந்த மண் என்று ஏன் அடிக்கடி சொல்கிறீர்கள் சித்தர்கள் பற்றி பேச மாட்டீர்கள் ஏன் அதில் மதம் இருக்குது என்று திகவும் திமுக வும் இந்தி படிக்க விடாமல் தமிழ் மக்களை ஏமாற்றி கெடுத்து விட்டது ஆனால் அவர்கள் பிள்ளைகள் தமிழ் பள்ளிகளில் படிக்க வில்லை ஆங்கிலம் இந்தி படித்து விட்டு வெளிநாட்டில் கொண்டு போய் படிக்க வைத்து அங்கே செட்டில் ஆகி விட்டார் கள் தமிழன் முட்டாளாக தமிழ் நாட்டை விட்டு வெளியேற முடியாது அரசியல் வாதிகள் செய்து விட்டார்கள் இதில் எங்கே பகுத்தறிவு ஏமாற்று வித்தை செய்து கொள்ளை அடித்து கொண்டு காலேஜ் கட்டி கொண்டு நன்கொடை வசூலித்து கல்வி யை வியாபாரம் ஆக்கி யது இந்த திராவிட கட்சிகள் எந்த அரசியல் வாதிகளுக்கு மருத்துவ கல்லூரி பொறியியல் கல்லூரி இல்லை என்று சொல்ல முடியுமா அதன் மதிப்பு கோடி கோடி யாய் உள்ளது இதுதான் பகுத்தறிவா இந்து மதம் ஒழுக்கத்தை போதிக்கிறது ஆனால் உங்கள் கட்சி ஏமாற்றி ஓட்டு வாங்கி கொண்டு சுகவாசிகளாக தான் தன் குடும்ப நலம்தானே என்று சொல்லி வளர்ந்து வருகிறது இது இனி எடுபடாது ஒரே பொய்யை எத்தனை வருடங்கள் சொல்லி வருவீர்கள் இப்போது மக்கள் விழித்து கொண்டார்கள்
@epilogueish
2 жыл бұрын
மிகச் சிறப்பான முறையில் இந்த காணொளி அமைந்துள்ளது!
@cogavk1936
Ай бұрын
Very Excellent Teaching sir.. It should be spread all over the World.. God bless you ayya
@arifbilla9177
4 жыл бұрын
Arumaiyana sinthanai Ippadi makkalukku puriyara mathri sollanum super
@sriramnagarajanit
3 жыл бұрын
You are an eye opener to this young generation
@pudhuyugamj8639
2 жыл бұрын
தங்களின் உரை மிகச் சிறந்த உரை எது பண்பாடு எது நம்பிக்கை எது மாற்றம் எது முன்னேற்றம் சிறப்பான முறையில் பதிவு செய்தீர்கள் நல்வாழ்த்துக்கள் ஐயா
@ananthyaronpillai8774
3 жыл бұрын
Excellent human being.🙏
@gopalkrishnan3833
5 жыл бұрын
குலுக்கையில், .இந்த மாதிரி சரக்குள்ள குலுக்கை நமது அடுத்து, அடுத்து வரும் தலைமுறைகளுக்கு பக்குவமான பண்பாட்டு தெளிவை தர வல்லது' .
@kulukkai
5 жыл бұрын
மகிழ்ச்சி. நன்றி. உங்களால் இயன்றவரை பரப்புங்கள்.
@haneefm7796
5 жыл бұрын
நன்றி. நன்மைஉண்டா கவேண்டுகிறேன்
@vasiosborn4658
5 жыл бұрын
@@haneefm7796இஸ்லாம் மதத்தில் இருந்து கடுவுள் மறுப்பாளர். மிகவும் நன்று
@ganasenlashmi4102
5 жыл бұрын
Dr sar amazing
@kancan5923
5 жыл бұрын
It is going to bring other religion in your back yard. it happening in Sri lanka.
@jasmineworks9519
3 жыл бұрын
Excellent speech. motivating the students. Insisting the interaction techniques. live process. Interacting with the teachers is an excellent technique to make the students transparent with the content.
@manosubburaj2901
5 жыл бұрын
4 kai iruckura kadavulai nambadhe. Reckai iruckum dheva thoodhanai nambu. What a humanity. Wonderful wonderful. Pongada.........
@ayyasamy4788
4 жыл бұрын
அருமையான பதிவு அய்யா நன்றி
@johnbenedict666
5 жыл бұрын
கடவுளின் தனிப்பட்ட இருப்பு தகுதியற்றது! The individual existance of God is not valid! மிகச் சிறப்பான விளக்கம்.
@jayanarayanan9759
5 жыл бұрын
ஒன்லி காட்
@Nathan-ug5vy
5 жыл бұрын
@Mootthavan excellent tq
@edisonplato5121
5 жыл бұрын
குன்டலகேசிக்கு சிலை வைப்போம் ❕👌👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@roymaster3072
4 жыл бұрын
Fantastic sir. Unggal sevai niraya nammavarku thevai.
@gnanaguru9224
Жыл бұрын
ஒவ்வொரு உயிரிலும் இதயத்திலும் இறைவன் உள்ளார் ஒவ்வொரு காலகட்டத்திலும் காப்பாற்றியவர்களை கடவுளாக வணங்குகிறோம் நம் பிரிவுகளைபயன்படுத்தி மதம்என்றபெயரில் அடிமைபடுத்தவும் கொள்ளையடிக்கவும் வந்தார்கள் அன்னியர்கள்
@armfaseelmubarak
5 жыл бұрын
ஒரு சொட்டுப் பக்கச் சார்பற்ற அறிவார்ந்த நடுநிலை அனுகுமுறை. நிச்சயமாக நீங்கள் நீதி செலுத்தத் தகுதியானவர் என்பதை உணர்கிறேன் ஐயா.
@RamKumar-hf9wm
4 жыл бұрын
enna nadunilai. allah illainu sonnara.
@hindurashtramahaapavi8791
4 жыл бұрын
அல்லா இல்லை என்று சொல்வானா கெளவன் . 15 மனைவிகள் நபிக்கு . ஏராளமான வப்பாட்டிகள் . 100 க்கு மேலே குழந்தைகள் . 6 வயது ஆயிஷாவை நபி மணந்து 9 வயதில் புணர்ந்தார் . இந்த ஆள் இறை தூதர் . இது பற்றி இந்த நாய் பேசுமா . இதை அவன் பேசி இருந்தா துலுக்கன். " ஃபத்வா " உட்டிருப்பான் . நீ நிதானமா பாப்கார்ன் சாப்பிட்டு லெக்சர் செய்திருக்க மாட்டே . இங்கே நிறையத் துலுக்கனுங்க காறித் துப்பி இருந்திருப்பார்கள் .
@sivachidambaramm2218
2 жыл бұрын
மானங்கெட்ட நாயே கிறித்துவ நாயே ஏண்டா பொய்யும் புரட்டையும் பேசி வயிறு வளர்கிறாயா?எங்கள் குரு ஞானசம்பந்தரை அவதூறாக பொய்யாக பேசினால் உன்னை செருப்பால் அடிப்போம்.மானங்கெட்ட பயலே சித்தாந்தத்தை புரியாமல் உளருகிறாயா?ஏண்டா எங்கள் காப்பியத்தை தவறாக பேசுவாயா? உன் கிருத்துவத் தில் உள்ள குப்பைகளைபற்றி பேசுவாயா என் சமயத்தைப் பற்றி அவதூறாக பேசியதாக நீ யாரடா நாயே
@amudanaadavan4105
5 жыл бұрын
We have to have this kind of discussion in every cities and villages in India. IMPORTANT.
@srinivasanpt7887
2 жыл бұрын
குருகுலங்களில் விவாதம் கிடையாது என்பது உண்மை க்கு புறம்பான தகவல். விவாதங்கள் , தர்க்கங்கள் இவைகள் குருகுலத்தில் நடத்தப்படும் கல்வித் திட்டத்தில் இன்றியமையாத பகுதிகள்.
@kalirajkaliraj614
2 жыл бұрын
மிக அருமையான பதிவு .... தெளிவான விளக்கம்... தமிழர்களின் பாரம்பரிய பண்பாடு வரலாறு சமூகம் மற்றும் அது சார்ந்த தகவல் களை அடுத்த பல சந்ததியினர் களுக்கு கொண்டு செல்ல வேண்டும்....
@elizabethrani3320
4 жыл бұрын
Super excellent. After a long time I heard avery realistic and truthful explanation. It should be taught to all Indians.
@nirmalrajnirmal9167
4 жыл бұрын
Excellent speech sir.. நானும் கடவுளை தேடுபவன்.!! மூடநம்பிக்கையில் மக்கள் சிக்கிவிட்டனர் இனி திருந்தவும் மாட்டார்கள்..! சிற்பி செதுக்கும்போது சிலை,அதுவே கோவிலின் உள்ளே சென்றால் கடவுள்,அதே கடவுள் திருடு போனால் சிலை.! என்ன கொடுமை
@partheebanm8698
3 жыл бұрын
உண்மையான கருத்துக்கள் தெளிவான பதில்கள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
@lawrencearokiasamy7158
2 жыл бұрын
மிகவும் சிறப்பான பேச்சு இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு பள்ளி கல்லூரிகளில் இந்த பேச்சு போய் சேர வேண்டும்.
Пікірлер: 1,3 М.