23-4-2024 அதிகாலை 3-30 மணிக்கு பௌர்ணமி திதி ஆரம்பிக்கிறது!இந்த சித்ரா பௌர்ணமியான முழுநிலவு பிரகாசிக்கும் தருணத்தில் உலக நன்மையை விரும்பும் எவரும் தமது இல்லங்களில் புது விளக்கில் நெய் ஊற்றி தாமரை திரியிட்டு வேதாக்கினியை ஏற்றி வேத அக்கினியின் ஒளி உலகம் முழுவதும் பரவட்டும்!என் அந்தராத்மாவிலும்,ஆத்மாவிலும்,மனதிலும் வேத அக்கினி நீக்கமற நிலைபெறட்டும் ஆதி வேத ரிஷிகளும் ஆதி நல்லோர்களும் வந்து ஆசீர்வதிப்பீர்களாக!வேத நாயகம் இந்திரர் இந்திராணியே போற்றி!போற்றி!!போற்றி!!!என்று சொல்லி வணங்குங்கள்!உங்கள் வாழ்வு சுபிட்ஷம் பெறும்!உலக வாழ்வும் சுபிட்ஷம் பெறும்!இதேப்போன்று கோவில்களிலும் ஏற்றி வழிபடலாம்!
@venkataprakash4148
2 ай бұрын
ஓம் ஶ்ரீ கல்கி அவதார அகத்து ஈசாய போற்றி போற்றி
@dwarakanaththoppe2313
20 күн бұрын
48 days after shiva rathiri. It was wonderful to feel Sri Kalki Avathara Mahan Agathiya Msharishi visiting and encouraging us in our residences. Day by day there was anxious moments. Special experience each day. Ananda Kodi anbukal.
@keerthivarman.s.dxi-a2-429
2 ай бұрын
Om sri agatheesaya namaha om sri kalabairavar potri
Пікірлер: 6