பாடல் : ஸ்ரீ மதி ஐயாறு ராஜேஸ்வரி
பாடியவர்: ஸ்ரீ மதி ஐயாறு ராஜேஸ்வரி
அம்மை மெய் காவலுக்கு பிழம்பில் உருவான அழகான பாலகா
தந்தையால் தம் தலை மாற்றித் தலை பெற்ற வேழ முக பாலகா
தாய் தந்தை உலகமென்று வணங்கி வலம் வந்து பழம் வென்ற பாலகா
செல்வந்தன் செருக்கை தான் உண்டே அழித்து சிறப்புற்ற பாலகா
தம்பிக்கு தூது சென்று குறமகளாம் வள்ளியை மணம் முடித்த பாலகா
தந்தமெனும் கோலால் பொருள் புரிந்து பாரதத்தை படைத்த விநாயகா
சந்திரனின் சாபத்தை போக்கி சதுர்த்தியில் அருளிய விநாயகா
உனை வணங்கி தொடங்கும் செயல் யாவும் துலங்க அருளும் விநாயகா(3)
Негізгі бет சதுர்த்தி ஸ்பெஷல்
No video
Пікірлер: 3