#hibiscus #farming #hibiscusgrafting
விருதுநகரைச் சேர்ந்த வனவியல் பட்டதாரியான சாந்தி சுப்புலெட்சுமி இயற்கை முறையில் செம்பருத்தி சாகுபடி செய்து வருகிறார். இதில் கிடைக்கும் பூக்களை, உலர் பூக்களாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் நிறைவான லாபம் பார்த்து வருகிறார். அவர் தன் அனுபவங்களை இந்தக் காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...
Santhi subbulakshmi contact: 89032 05684
credits:
Reporter: E.Karthikeyan | Camera: L.Rajendran | Edit: V.Sridhar | Producer: M.Punniyamoorthy
----------------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile.page.link/KZitem
Негізгі бет செம்பருத்தி சாகுபடி | ஒருமுறை பயிர் செய்தால் 10 வருடங்களுக்கு மேல் பலன்! | hibiscus
Пікірлер: 48