ஏனோ இந்த கால இளைஞன் எனக்கு இதுபோல பழைய பாடல்களை மட்டுமே கேட்க தோன்றுகிறது இதில் தான் பல அர்த்தமுள்ள தத்துவங்கள் உள்ளது இதை வெளியில் சொன்னால் என்னை boomer'uncle என்று கலாய்ப்பார்கள் அவர்களுக்கு இந்த பாடலிலே விடை உள்ளது வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை விளையாட்டாக கூட நம்பி விடாதே😍
@AnbuPriya-u3r
10 ай бұрын
I'm also same too bro..
@prem91
10 ай бұрын
@@AnbuPriya-u3r இதயத்தின் ஆழத்தில் இருந்து அன்பின் நன்றிகள் நண்பா❤️
@RavshanMohamed
8 ай бұрын
❤❤❤❤❤❤❤
@prem91
8 ай бұрын
@@RavshanMohamed நன்றி❤️நண்பா
@ragavans640
6 ай бұрын
Mee too if they call me boomer I don't care
@lathasuresh4606
3 жыл бұрын
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதாண்டா வளர்ச்சி பேய் என்று பயமுறித்து சிறு வயதிலே நம் மனதில் பேய் உருவத்தை பதியவைப்பார்கள் அதை அறிந்து இது வெல்லாம் கற்ப்பனை என்பதை உணர்த்தும் பாடல் பட்டுக்கோட்டையாரின் வரியில் புரட்சித்தலைவர் வழங்குகிறார். பாடலை கேட்டு விதியை மதியால் வெல்வோம்
@kulothungans1433
3 жыл бұрын
இப்ப இருக்கிற இளைஞர்கள் அப்படியா வளர்ச்சி அடைந்து உள்ளனர்? சந்தேகமே!
@lathasuresh4606
2 жыл бұрын
@@kulothungans1433 இப்போழுது இருக்கும் இளைஞர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் மெமரி பவர் அவர்களுக்கு அதிகம் ரேம் கூடுதல் எல்லா வற்றையும் இளைமையிலேயே அனுபவிக்கிறார்ள் சந்தோஷமும்,துக்கமும்
@venugobal6317
2 жыл бұрын
'உன் நரம்போடுதான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி!' இக்காலத்துக்குத் தமிழருக்குத் தேவையான அறிவுரை. பட்டுக்கோட்டையார் காலத்தை வென்ற கவி!
@kandhasamy1002
2 жыл бұрын
200 ரூவா வுக்கு தன் மானத்தை அடகு வைத்தவன் தமிழன்.
@chandrasekar2177
2 жыл бұрын
இது போன்ற பாடல்களுக்கு ஒருபோதும் அழிவில்லை
@dharshankumar7991
2 жыл бұрын
Yes
@SalimSalim-b7l
Ай бұрын
பட்டுக்கோட்டையாரின் வரிகளும் தலைவரின் நடிப்பு வளர்ந்து வரும் உலகத்துக்கு வாழ்ந்து கொண்டிருக்கும்
@youdass7175
3 жыл бұрын
அருமை இந்த காலத்தில் ஆயிரம் பாடல்கள் உள்ளன அந்த காலத்தில் வரும் பாடல்கள் எவ்வளவு நல்ல பாடல்கள்.
@robinsonimmanuel6638
3 жыл бұрын
தானாக எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா தம்பி பழைய பொய்யடா🥰🥰🥰🥰
@AtoZ_Brain360_Tamil
2 жыл бұрын
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் வரிகள் ஒவ்வொன்றும் அருமை👍
@pazhania7225
Жыл бұрын
உலகத்திற்கு தேவையான பாடல் மிக்க நன்றி புரட்சித் தலைவர் அவர்களே
@lazourn5855
26 күн бұрын
அந்த காலத்து பாடலை நாம் சினிமா பாடல் என்று எளிதாக எடுத்து கெள்ள முடியவில்லை...மிகவும் கருத்துள்ள பாடல் இந்த காலத்துக்கும் பொருந்துகிற வகையில் பகுத்தறிவுடன் எழுத பட்டுள்ளது
@kumarpachappen2913
Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். குழந்தைகளுக்கு அறிவுரை ஊட்டும் பாடல்
எங்கள் கவிஞன் . பட்டுக்கோட்டை அல்ல அர்தமுணர்ந்து , அதில் நனைந்து , நிறைந்த பாட்டுக்கோட்டை "தானாம் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா . " மூட நம்பிக்கைகளை விட்டுவிடுங்கள் என்று சொல்கிறார்
@a.jayachandran8009
3 жыл бұрын
பட்டுக்கோட்டை வரிகள் TMs அவர்கள் குரல் இசையின் ரசனை MGR அவர்களின் நடிப்பு. இன்னொரு யுகத்திலும் ஒலிக்கும்..
@guru_4u_
Жыл бұрын
எங்க அப்பா MGR name ah அவர் நெஞ்சிலே பச்ச குத்தி இருப்பார் அது ஏன் என்று அப்போது புரியவில்லை இப்போது புரியுது😭I miss my dad😭😭😭😭
@SharifMohameed
15 күн бұрын
2:03
@jeevarathinamthirumalai6061
4 жыл бұрын
கல்யாண சுந்தரனாரின் வரி தலைவரின் குரல் இசை அவையில் மூழ்கடித்தது..........
@priyaguru2749
3 жыл бұрын
Tms
@sivashankar2347
Жыл бұрын
தலைவரின் ஒவ்வொரு படமும் வாழ்வியலை கற்று தருகிறது. அரசியலில் சிறந்து விளங்க நாடோடி மன்னன் படம் ஒரு முறை பார்த்தாலே போதும். M.A. political Science க்கு இணையானது
@appa.1065
6 ай бұрын
U r correct. He is an encyclopedia in Politics, Real life. He is a gem of a person. He is aptly conferred with the most coveted title of BHARATH RATNA and Chennai Cenatral has been named after him recently and aptly.
@The_old_chennal
3 жыл бұрын
பட்டுக்கோட்டை வாழ்கிறான் 🙏
@lakshmananr9619
2 жыл бұрын
என் ஆட்சி நாற்காலியில் மூன்று கால்கள் எனவ என்று எனக்குத் தெரியாது, ஆனால் ஒரு கால் என் தம்பி பட்டுக்கோட்னட கல்யாணசுந்தரத்தின் பாடல்கள்.மக்கள் திலகம் எம்ஜிஆர்.
சின்னப்பயலே.., சின்னப்பயலே.., சேதி கேளடா..!, சின்னப்பயலே.., சின்னப்பயலே.., சேதி கேளடா..!, நான், சொல்லப் போற.., வார்த்தையை நல்லா, எண்ணிப் பாரடா.., நீ.., எண்ணிப் பாரடா..!, சின்னப்பயலே.., சின்னப்பயலே.., சேதி கேளடா..!, ஆளும், வளரணும்.., அறிவும், வளரணும்.., அது தாண்டா.., வளர்ச்சி..!, ஆளும், வளரணும்.., அறிவும், வளரணும்.., அது தாண்டா.., வளர்ச்சி..!, உன்னை.., ஆசையோடு, ஈன்றவளுக்கு, அதுவே, நீ தரும், மகிழ்ச்சி..!, ஆசையோடு, ஈன்றவளுக்கு, அதுவே, நீ தரும், மகிழ்ச்சி..!, நாளும், ஒவ்வொரு பாடம், கூறும்.., காலம் தரும், பயிற்சி.., உன், நரம்போடு தான், பின்னி வளரணும், தன்மான உணர்ச்சி..!, உன், நரம்போடு தான், பின்னி வளரணும், தன்மான உணர்ச்சி..!, சின்னப்பயலே.., சின்னப்பயலே.., சேதி கேளடா..!, மனிதனாக, வாழ்ந்திட வேணும், மனதில் வையடா..!, தம்பி..!, மனதில் வையடா..!, மனிதனாக, வாழ்ந்திட வேணும், மனதில் வையடா..!, தம்பி..!, மனதில் வையடா..!, வளர்ந்து வரும், உலகத்துக்கே.., நீ.., வலது கையடா..!, நீ.., வலது கையடா..!, வளர்ந்து வரும், உலகத்துக்கே.., நீ.., வலது கையடா..!, நீ.., வலது கையடா..!, தனியுடமைக், கொடுமைகள் தீரத்.., தொண்டு செய்யடா..!, நீ.., தொண்டு செய்யடா..!, தனியுடமைக், கொடுமைகள் தீரத்.., தொண்டு செய்யடா..!, நீ.., தொண்டு செய்யடா..!, தானா எல்லாம்.., மாறும் என்பது.., பழைய பொய்யடா..?, எல்லாம்.., பழைய பொய்யடா..?, சின்னப்பயலே.., சின்னப்பயலே.., சேதி கேளடா..!, வேப்பமர.., உச்சியில் நின்னு.., பேயொன்னு.., ஆடுதுன்னு..,ஊ.., ஊ.., ஊ.., ஊ.., ஊ.., ஊ.., ஊஊஊ.., வேப்பமர.., உச்சியில் நின்னு.., பேயொன்னு.., ஆடுதுன்னு.., விளையாடப், போகும் போது, சொல்லி வைப்பாங்க.., உந்தன், வீரத்துக் கொழும்பிலேயே.., கிள்ளி வைப்பாங்க..!, வேலையற்ற, வீணர்களின்.., மூளையற்ற, வார்த்தைகளை.., வேலையற்ற, வீணர்களின்.., மூளையற்ற, வார்த்தைகளை.., வேடிக்கையாகக் கூட.., நம்பி விடாதே..!, நீ.., வீட்டுக்குள்ளே, பயந்து கிடந்து, வெம்பி விடாதே..!, நீ.., வெம்பி விடாதே..!, சின்னப்பயலே.., சின்னப்பயலே.., சேதி கேளடா..!, - Chinnapayale Chinnapayale - movie:- Arasilankumari (அரசிளங்குமரி)
@subburajuarumugam7076
5 жыл бұрын
2019
@tamilthuligal7402
4 жыл бұрын
நன்றி நட்பே 🙏
@MariMari-xc3hl
4 жыл бұрын
MES Mari Tamil padalgal
@MariMari-xc3hl
4 жыл бұрын
@@tamilthuligal7402 yes Mari
@kulothungans1433
3 жыл бұрын
தாலாட்டு பாடலா இப்படி? குழந்தை பயந்து மேலும் அழுகிறதே! தலைவர் கவலைப் படாமல் அறிவுரைகள் வழங்கி கொண்டே இருப்பது என்னவோ போலிருந்தது!
@muppidathi0587
2 жыл бұрын
நாழும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி, நரம்போடு தான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சிகளை மனிதனாக வாழ்ந்திட வேனும் மனதில் வையாடா Super line patukotai
@parvathakalyan4990
2 жыл бұрын
சின்னவர் அவர்களுக்கு சிகரம் தொட்ட பாடல் சிந்தனையை தூண்டும் பாடல் 🙏🏻👍🏻🙌🏻🍀💐🌼🌸🌺🌻
@aruljegajothiajothi4384
3 жыл бұрын
அருமையான பாடல்
@thillaisabapathy9249
2 жыл бұрын
இன்று அக்டோபர் 8.. பொதுவுடைமை கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நினைவு நாள்.. 29 வருடங்கள் வாழ்ந்து சற்றேறக்குறைய 185 மறக்க முடியாத பாடல்களை நமக்கு மரணித்து போனவர் ..
@bakathavachalamv6670
Жыл бұрын
Ò😊
@sriramajayamsri8510
5 ай бұрын
Endrum nallavargai valvargal.
@muhamudafarookmft5724
2 жыл бұрын
👌தரமான பாடல் வளரும் சின்ன வயதில் அறிவுக்கு எட்டாத வழமான நலமான பாடல்👍
குழந்தைக்கு அறிவுரை தலைவரைப்போல் சொல்ல யாரால் முடியும் சொல்லும் விதமாக சொன்னால்தான் குழந்தைகளுக்கு நற்சிந்தனைகளை விதைக்க முடியும் அதற்கு தலைவரின் தத்துவப்பாடல்களே போதும்
@arumugam8109
Жыл бұрын
ஆம்👌
@mansurik1922
11 ай бұрын
மக்கள் திலகம் அதிகமாக தத்துவப்பாடல்களில் ஆர்வம் காட்டி நடிக்க முக்கிய காரணமே பல ஆண்டுகளாக தமிழர்களை எந்த தலைவருமே கவனிக்காமல் கைவிட்டதும் சிலர் ஏமாற்றி கோடிக்கணக்கான சொத்துக்கள் சேர்ப்பதிலேயே காலத்தை கழித்ததும் கண்டு பொங்கிய அவர் பாடல்கள் மூலமாவது தமிழர்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாகட்டும் என நினைத்து டாடல்களில் சிறப்பாக நடித்துக்கொடுத்த காரணமே அவை என்றும் காலம் கடந்து மக்கள் மனதில் நிற்கும் !! எளயராசா பாட்டெல்லாம் தமிழன் மறந்து போய் ரொம்ப நாளாச்சு !! முன்னேற நினைக்கும் தமிழனுக்கு எளயராசா பாட்டுப்பாடி ( எளயராசா பாடலில் மட்டும் தான் காதல் வரும் என்றவன் கிறுக்கன் ) காதலிக்க நேரமில்லை !! அது அவனுக்கு அவசியமும் இல்லை !!
@Dr.srinivasbommishetty4544
2 жыл бұрын
உன் நரம்போடுதான் சூப்பர் வரிகள்
@VeeramaniS-wl9fk
5 ай бұрын
🎉🎉❤
@Badboy-ph4zz
3 жыл бұрын
வாழ்க்கைக்கு இந்த ஒரு பாட்டு போதும்...
@karuppiahkaruppiah8825
2 жыл бұрын
Good songs through the TMS and pattukottai kalyanasundram is a basic needs of my inspiration for the growth of myn and growth of my entire family members , Am qualified in DME BE BOE sugar engg technology and my elder son diploma computer BTech ME PhD , younger son BNYS Naturaphathy Doctor , Daughter BCA MSc. IT mgmt , now mostly all are well settled , this song is now messaged to you and your family members and friends and colleagues and relatives too , pl learn more ,hire much more for total grown up , thanks brother and sister Evven karuppiah A sholavandan madurai
@rethinasamymmanimuthusamy
Жыл бұрын
இந்த தத்துவத்தை என்றும் கேட்கலாம். பின்பற்றவும் செய்ய லாம். இன்றைய பாடல்கள் ??
@saravananlegacy3890
3 жыл бұрын
God is great pattokootaiyaar padal yallaam old is gold
@o.anandhakumar5641
Жыл бұрын
Pattukottai kalyana sundaram was born in 1930 and died in 1959,he just lived only 29 years gives booster songs for society and all youngsters.
@OnlyJavascript
Жыл бұрын
well said sir.
@kulasekarangovindasamy9797
8 ай бұрын
Excellent song varikal arumai isai super
@sheikjasimbuharifami
3 жыл бұрын
Evergreen song. Ulagam aliyumvarai indha Paadal olikkum olikka vendum. Very inspirational song ever.
@michealsuppiah8663
2 жыл бұрын
ANOTHER M.G.R EVERGREEN SONG SEE HOW HANDSOME OUR PURATCHITHALAIVAR
@kiranflyair
3 жыл бұрын
Love from kerala😍
@thillaisabapathy9249
Жыл бұрын
அன்று சமூக அமைப்பில் நிலவி வந்த மூடநம்பிக்கையை பாடி அதன் பின்னணியின் விளக்கம் தரும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் வரிகள்.. சிறவனுக்காக பாடிய பாடல் இல்லை.. இந்த மண்ணின் சமூகத்திற்கு பாடிய பாடல்... அறிவின் வளர்ச்சி மனித இனத்தில் வளர்ச்சி என்று பாடும் மக்கள் திலகம் எம்ஜிஆர் .. சமூகத்தின் பொறுப்பு சுமந்த அந்த கால தமிழ் திரையுலகம் ....
@harshinivijay8151
Жыл бұрын
What a lyrics. Immortal writer thiru kalyana sundaram. Mgr sir Great legend
@@lathasuresh4606 எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன்??;
@lathasuresh4606
2 жыл бұрын
@@mi-zealautotech6953 புரியவில்லை,பட்டுக்கோட்டை யார் எழுதியதை நடைமுறைப்படுத்தியவர் புரட்சித்தலைவர் மேலும் பாடல்களில் நல்ல கருத்துக்களை கேட்டு,திருத்தி எழுத வைப்பார் என்றும் கேள்விப்பட்டுருக்கிறோம்
@sethuramasamyramasamy551
2 жыл бұрын
Best philosophical song.I like this song very much
@RAVIVHP
6 ай бұрын
ஓம்சக்தி
@somethingdifferentTF
2 жыл бұрын
Our generation require this kind of songs. I am lucky to hear this 🙏🏻
MGR songs should collected as a book and taught in classes to give positive thoughts and for the betterment of our nation 🙏
@pradeepm77
2 жыл бұрын
100% true sir
@pnair78
2 жыл бұрын
Absolutely!
@Imnothanyyy
Жыл бұрын
Obviously
@OnlyJavascript
Жыл бұрын
aiyya vanakkam. ithai sinthithu eluthiya padal aasiriyar ..idpi vendum ena keta director. ivangaloda kootu muyarchi la uruvana padaluku vai asaitha MGR ena seithar? merkol kaatum pothu adutha thalai muraiku ninga senja athe thapa soli kodukaathinga. actor verum actor tha. mahaan ila.
@typicaltamilan4578
Жыл бұрын
Yes
@kavitha7217
4 жыл бұрын
Very true lines
@DuraiyesdesolveRaj
3 жыл бұрын
Pattukottaiyar. Paattu. Excelent
@soundaraaa8886
Жыл бұрын
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா நீ எண்ணிப்பாரடா சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா நீ எண்ணிப்பாரடா ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி - உன் நரம்போடு தான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி தன்மான உணர்ச்சி வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே நீ வீட்டிற்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே நீ வெம்பி விடாதே சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா நீ எண்ணிப்பாரடா
@kindboy966
2 жыл бұрын
Chinnapayale chinnapayale😇😍
@Sollalagan
7 ай бұрын
அருமை யான பாடல்
@mayakalimuthu9448
4 жыл бұрын
Ever green song
@velanc5791
4 ай бұрын
Veryverysuper
@kalidassg7511
4 жыл бұрын
indha paatukku dislike thara manam silarukku eppadi vandhadhu?one of the greatest song of all time.indha paatai paratta varthaigal illai!
@GunaSekaran-gv8tl
3 жыл бұрын
00😚😚😇😇
@ambalam7096
3 жыл бұрын
தமிழ் அறியாதா மாக்களின் அந்த dislikes.
@வடகொரியா
3 жыл бұрын
அதுவா எல்லாம் சுடலை குருப்ஸ் தான் வேற யாரு இந்த மாதிரி சில்லரை வேல பாக்குறது
@rafique5
3 жыл бұрын
Might be 2K kid's...🤭
@kumaravelk4837
3 жыл бұрын
@@வடகொரியா சூ.............ப்பரப்பு......என்ன ஒரு டைமிங்.நன்றிங்கோ சாமி...
@mahevelu5408
2 жыл бұрын
What a meaningful song
@gunarasanchakrapani7538
2 жыл бұрын
BJP. Annamalai Sir avarkalukku samarppanam. Maatram nichayam.
Пікірлер: 268