உங்களுக்கு அடிப்படையே தெரியவில்லை!!! கோவில்களில் தேவதாசிகள் பரம்பரை பரம்பரையாக சதிர் எனும் நடனம் ஆடி சேவை செய்து வந்தனர். சிலரின் சதி காரணமாக தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. சதிர் நடனத்தை மேலும் மெருகேற்றி பரதமாக காப்பாற்றி கொண்டுவந்ததில் கலை ஆர்வமுள்ள பிராமணர்கள் பங்கும் உண்டு!!!
Пікірлер: 8