ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி போற்றி! 48 நாள் சிவ வழிபாடு- 48 ஆம் நாள் ஈசனின் அருளினைப் பெற்ற மானுட ஆன்மாக்கள் இப்புவியினில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. அவ்விதம் பெருகிய ஈசனின் திருவருளை உணர்ந்த ஞானியர்களே அதனை உணர்ந்து, மகாசிவராத்திரி எனும் நாமம் சூட்டி ஆராதிக்கின்றனர். ஈசனின் பேரருள் உருகிய ரசமாய் ஒளியாய் இப்புவியினை முழுவதுமாய் நிறைக்கும் இன்றைய அற்புத தினமதிலே, இருவேறு அற்புத சிவத்துளிகள் புவியினை அடையவுள்ளன. *சிவபூஜை புரிந்து தங்களுடைய ஆன்ம ஒளியிலிருந்து சிவத்துளிகளை நாமம் இட்டு அழைத்து பூஜிக்கும் அகத்தியரின் அன்பு சேவகர்களே!* நிகழ்கின்ற நிகழ்வுகளின் உச்சத்தை உணருங்கள். 48 ஆவது தினமதிலே உருகிக் கரைந்து, உயிரோடு கலந்து பேரியக்கத்தை மலர்த்தவுள்ள இரு சிவத்துளிகளும் இருவேறு எல்லைகளை இணைத்துப் பிணைத்திட உதவிடும். *சத்திய யுகம் தனில் குருவாய் நிலைத்து, அமைதியாய் சத்தியம் போதித்த *ஸ்ரீ தட்சிணாமூர்த்தி எனும் அற்புத சிவத்துளியும் கலியுக எல்லையில் அணுக்களின் வீரிய இயக்கத்தைப் போதிக்கும் *ஸ்ரீ நடராஜமூர்த்தி* எனும் சிவத்துளியும் விடியலில் கரைந்து ஒளியாய் உட்புகுந்து ஒவ்வொரு ஆன்மாவினையும் எழுச்சியுறச் செய்திடும். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியும், ஸ்ரீநடராஜரும் *ஆன்ம ஒளியாய் வெளிப்பட்ட பின்னரே அவ்வான்மா பதமுறும்.* ஒவ்வொருவரின் ஆன்மாவிலும் கலப்புற்ற சிவத்துளிகளே அகத்தியரின் சிவத்துளிகளுமாகும். அகத்திய ரிஷிகளின் ஆன்மத்துகள் ஒவ்வொன்றினையும் உள்ளடக்கிய *சிவலிங்க ரூபமானது எந்தவொரு மானுட ரூபத்தை சென்று அடைந்தாலும் அவ்வான்மாவினுள் உருகிய 54 ஒளித்துகள்கள் அடங்கியிருக்க வேண்டும்.* எத்தருணம் அகத்தியரின் ஆத்ம ஒளியானது ஏற்று பூஜிக்கும் சீடர்களின் ஆன்மாவோடு கலப்புறுகின்றதோ, அத்தருணம் முதல் மீண்டும் 54 சிவத்துளிகள் ஆன்மாவின் ஒளிப்பாலத்திலிருந்து உருகி வெளிப்படத் துவங்கும். மகாசிவராத்திரி எனும் இரவுப்பொழுதுகளில் உருகிய சிவத்துளிகளை உள்ளடக்கிய உயிரோடு, அகத்தியரின் 108 ஆன்மத்துகள்களில் ஒவ்வொரு சிவத்துளியாக உட்கலக்கும்.108 சிவலிங்க ரூபங்களில் அகத்தியரின் ஆன்ம சிவத்துளிகள் தனித்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. *எனில் ஒரு சேவகர் ஏதேனும் ஒரு சிவத்துளியினையே ஏற்க இயலும்.* யாம் அருளிய தியான நிலைகளின் மூலம் அகத்தியரின் ஆன்மத்துளியானது *இன்றைய இரவுப்பொழுதின் ஓர் உச்சமான தருணத்தில் 108 மானுட ஆன்மாக்களோடு ஒன்று கலக்கும்.* 6௦ நாழிகைகள் இக்கலப்பு நிகழ்ந்த பின்னர் பரமாத்மாவினை நோக்கி முன்னேறி, உச்சியில் வீற்றிருக்கும் உங்களுடைய அற்புத சிவத்துளிகள் விரைந்து உருகியே உட்கலக்கத் துவங்கும். யாம் அருளிய முறையில் மந்திரம் உரைத்து, இரு லிங்க ரூபங்களையும் இருத்தி ஆராதியுங்கள். பல அற்புத மாற்றங்கள் நிகழ்வதனை எளிதாய் உணர இயலும். *அன்பும் கருணையும் பெருகி காருண்ய ஆற்றலால் ஒவ்வொரு ஆன்மாவும் நிறையத் துவங்கும்*. உணர்ந்து கனிந்திட நல்லாசிகள்.
@joesivam9021
2 ай бұрын
ஓம் ஸ்ரீ தக்டசனாமூர்தி சிவனே போற்றி போற்றி 🙏🙏🏻🙏🏻❤ ஓம் ஸ்ரீ நடராஜ சிவனே போற்றி போற்றி 🙏🏻🙏🙏❤
@keerthivarman.s.dxi-a2-429
2 ай бұрын
Om sri agathia maharishi potri om sri kalabhairavar potri
@learningcurves5567
2 ай бұрын
❤❤❤❤
@arunachalam1958
2 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@arunachalam1958
2 ай бұрын
ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி போற்றி! 48 நாள் சிவ வழிபாடு- 48 ஆம் நாள் ஈசனின் அருளினைப் பெற்ற மானுட ஆன்மாக்கள் இப்புவியினில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. அவ்விதம் பெருகிய ஈசனின் திருவருளை உணர்ந்த ஞானியர்களே அதனை உணர்ந்து, மகாசிவராத்திரி எனும் நாமம் சூட்டி ஆராதிக்கின்றனர். ஈசனின் பேரருள் உருகிய ரசமாய் ஒளியாய் இப்புவியினை முழுவதுமாய் நிறைக்கும் இன்றைய அற்புத தினமதிலே, இருவேறு அற்புத சிவத்துளிகள் புவியினை அடையவுள்ளன. *சிவபூஜை புரிந்து தங்களுடைய ஆன்ம ஒளியிலிருந்து சிவத்துளிகளை நாமம் இட்டு அழைத்து பூஜிக்கும் அகத்தியரின் அன்பு சேவகர்களே!* நிகழ்கின்ற நிகழ்வுகளின் உச்சத்தை உணருங்கள். 48 ஆவது தினமதிலே உருகிக் கரைந்து, உயிரோடு கலந்து பேரியக்கத்தை மலர்த்தவுள்ள இரு சிவத்துளிகளும் இருவேறு எல்லைகளை இணைத்துப் பிணைத்திட உதவிடும். *சத்திய யுகம் தனில் குருவாய் நிலைத்து, அமைதியாய் சத்தியம் போதித்த *ஸ்ரீ தட்சிணாமூர்த்தி எனும் அற்புத சிவத்துளியும் கலியுக எல்லையில் அணுக்களின் வீரிய இயக்கத்தைப் போதிக்கும் *ஸ்ரீ நடராஜமூர்த்தி* எனும் சிவத்துளியும் விடியலில் கரைந்து ஒளியாய் உட்புகுந்து ஒவ்வொரு ஆன்மாவினையும் எழுச்சியுறச் செய்திடும். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியும், ஸ்ரீநடராஜரும் *ஆன்ம ஒளியாய் வெளிப்பட்ட பின்னரே அவ்வான்மா பதமுறும்.* ஒவ்வொருவரின் ஆன்மாவிலும் கலப்புற்ற சிவத்துளிகளே அகத்தியரின் சிவத்துளிகளுமாகும். அகத்திய ரிஷிகளின் ஆன்மத்துகள் ஒவ்வொன்றினையும் உள்ளடக்கிய *சிவலிங்க ரூபமானது எந்தவொரு மானுட ரூபத்தை சென்று அடைந்தாலும் அவ்வான்மாவினுள் உருகிய 54 ஒளித்துகள்கள் அடங்கியிருக்க வேண்டும்.* எத்தருணம் அகத்தியரின் ஆத்ம ஒளியானது ஏற்று பூஜிக்கும் சீடர்களின் ஆன்மாவோடு கலப்புறுகின்றதோ, அத்தருணம் முதல் மீண்டும் 54 சிவத்துளிகள் ஆன்மாவின் ஒளிப்பாலத்திலிருந்து உருகி வெளிப்படத் துவங்கும். மகாசிவராத்திரி எனும் இரவுப்பொழுதுகளில் உருகிய சிவத்துளிகளை உள்ளடக்கிய உயிரோடு, அகத்தியரின் 108 ஆன்மத்துகள்களில் ஒவ்வொரு சிவத்துளியாக உட்கலக்கும்.108 சிவலிங்க ரூபங்களில் அகத்தியரின் ஆன்ம சிவத்துளிகள் தனித்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. *எனில் ஒரு சேவகர் ஏதேனும் ஒரு சிவத்துளியினையே ஏற்க இயலும்.* யாம் அருளிய தியான நிலைகளின் மூலம் அகத்தியரின் ஆன்மத்துளியானது *இன்றைய இரவுப்பொழுதின் ஓர் உச்சமான தருணத்தில் 108 மானுட ஆன்மாக்களோடு ஒன்று கலக்கும்.* 6௦ நாழிகைகள் இக்கலப்பு நிகழ்ந்த பின்னர் பரமாத்மாவினை நோக்கி முன்னேறி, உச்சியில் வீற்றிருக்கும் உங்களுடைய அற்புத சிவத்துளிகள் விரைந்து உருகியே உட்கலக்கத் துவங்கும். யாம் அருளிய முறையில் மந்திரம் உரைத்து, இரு லிங்க ரூபங்களையும் இருத்தி ஆராதியுங்கள். பல அற்புத மாற்றங்கள் நிகழ்வதனை எளிதாய் உணர இயலும். *அன்பும் கருணையும் பெருகி காருண்ய ஆற்றலால் ஒவ்வொரு ஆன்மாவும் நிறையத் துவங்கும்*. உணர்ந்து கனிந்திட நல்லாசிகள்.
ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி போற்றி! 48 நாள் சிவ வழிபாடு- 48 ஆம் நாள் ஈசனின் அருளினைப் பெற்ற மானுட ஆன்மாக்கள் இப்புவியினில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. அவ்விதம் பெருகிய ஈசனின் திருவருளை உணர்ந்த ஞானியர்களே அதனை உணர்ந்து, மகாசிவராத்திரி எனும் நாமம் சூட்டி ஆராதிக்கின்றனர். ஈசனின் பேரருள் உருகிய ரசமாய் ஒளியாய் இப்புவியினை முழுவதுமாய் நிறைக்கும் இன்றைய அற்புத தினமதிலே, இருவேறு அற்புத சிவத்துளிகள் புவியினை அடையவுள்ளன. *சிவபூஜை புரிந்து தங்களுடைய ஆன்ம ஒளியிலிருந்து சிவத்துளிகளை நாமம் இட்டு அழைத்து பூஜிக்கும் அகத்தியரின் அன்பு சேவகர்களே!* நிகழ்கின்ற நிகழ்வுகளின் உச்சத்தை உணருங்கள். 48 ஆவது தினமதிலே உருகிக் கரைந்து, உயிரோடு கலந்து பேரியக்கத்தை மலர்த்தவுள்ள இரு சிவத்துளிகளும் இருவேறு எல்லைகளை இணைத்துப் பிணைத்திட உதவிடும். *சத்திய யுகம் தனில் குருவாய் நிலைத்து, அமைதியாய் சத்தியம் போதித்த *ஸ்ரீ தட்சிணாமூர்த்தி எனும் அற்புத சிவத்துளியும் கலியுக எல்லையில் அணுக்களின் வீரிய இயக்கத்தைப் போதிக்கும் *ஸ்ரீ நடராஜமூர்த்தி* எனும் சிவத்துளியும் விடியலில் கரைந்து ஒளியாய் உட்புகுந்து ஒவ்வொரு ஆன்மாவினையும் எழுச்சியுறச் செய்திடும். ஸ்ரீதக்ஷிணாமூர்த்தியும், ஸ்ரீநடராஜரும் *ஆன்ம ஒளியாய் வெளிப்பட்ட பின்னரே அவ்வான்மா பதமுறும்.* ஒவ்வொருவரின் ஆன்மாவிலும் கலப்புற்ற சிவத்துளிகளே அகத்தியரின் சிவத்துளிகளுமாகும். அகத்திய ரிஷிகளின் ஆன்மத்துகள் ஒவ்வொன்றினையும் உள்ளடக்கிய *சிவலிங்க ரூபமானது எந்தவொரு மானுட ரூபத்தை சென்று அடைந்தாலும் அவ்வான்மாவினுள் உருகிய 54 ஒளித்துகள்கள் அடங்கியிருக்க வேண்டும்.* எத்தருணம் அகத்தியரின் ஆத்ம ஒளியானது ஏற்று பூஜிக்கும் சீடர்களின் ஆன்மாவோடு கலப்புறுகின்றதோ, அத்தருணம் முதல் மீண்டும் 54 சிவத்துளிகள் ஆன்மாவின் ஒளிப்பாலத்திலிருந்து உருகி வெளிப்படத் துவங்கும். மகாசிவராத்திரி எனும் இரவுப்பொழுதுகளில் உருகிய சிவத்துளிகளை உள்ளடக்கிய உயிரோடு, அகத்தியரின் 108 ஆன்மத்துகள்களில் ஒவ்வொரு சிவத்துளியாக உட்கலக்கும்.108 சிவலிங்க ரூபங்களில் அகத்தியரின் ஆன்ம சிவத்துளிகள் தனித்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. *எனில் ஒரு சேவகர் ஏதேனும் ஒரு சிவத்துளியினையே ஏற்க இயலும்.* யாம் அருளிய தியான நிலைகளின் மூலம் அகத்தியரின் ஆன்மத்துளியானது *இன்றைய இரவுப்பொழுதின் ஓர் உச்சமான தருணத்தில் 108 மானுட ஆன்மாக்களோடு ஒன்று கலக்கும்.* 6௦ நாழிகைகள் இக்கலப்பு நிகழ்ந்த பின்னர் பரமாத்மாவினை நோக்கி முன்னேறி, உச்சியில் வீற்றிருக்கும் உங்களுடைய அற்புத சிவத்துளிகள் விரைந்து உருகியே உட்கலக்கத் துவங்கும். யாம் அருளிய முறையில் மந்திரம் உரைத்து, இரு லிங்க ரூபங்களையும் இருத்தி ஆராதியுங்கள். பல அற்புத மாற்றங்கள் நிகழ்வதனை எளிதாய் உணர இயலும். *அன்பும் கருணையும் பெருகி காருண்ய ஆற்றலால் ஒவ்வொரு ஆன்மாவும் நிறையத் துவங்கும்*. உணர்ந்து கனிந்திட நல்லாசிகள்.
Пікірлер: 13