சிவபெருமான் கைப்பட எழுதிய தமிழ்!!!!!
நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்??
புரிந்த மொழியில் இறைவனை வழிபடுவதே நன்மை பயிர்க்கும் என்று மணிவாசகர் சொல்கிறார்.
சிவபெருமானே மாணிக்கவாசகரின் மணிமணியான திருவாசகத்தை தன் கைப்பட தமிழிலே எழுதி வரும் சந்ததியர்க்காக விட்டுச்சென்றார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். சிவபெருமானின் கைப்பட எழுதிய தமிழை பார்த்து மணிவாசகர் அடைந்த மகிழ்ச்சியை சொல்லில் அடங்காது .
ஆம் மணிவாசகர் காலத்தில் எல்லாம், வழிபாடு தமிழிலேயே இருந்தது என்பதற்கு நிறைய சான்றுகள் உண்டு!
அன்று கிழக்காசிய நாடுகளை ஆண்ட தமிழ் அரசர்கள் காலத்தில் அங்கு தமிழில்தான் பூசைகள் நடுந்தது என்பதற்கு ஒன்றாக இன்றும் தாய்லாந்தில் மன்னர்கள் விழாக்களில் திருவாசகத்தையே ஓதி நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.
ஆனால் தமிழ்நாட்டில்தான் தமிழில் வழிபாடு வழக்கொடிந்து சமஸ்கிருதம் வழக்கமாகிவிட்டது.
சிவனே விரும்பி கைப்பட எழுதிய தமிழை நாங்களே ஊதாசீனம் செய்துவருகிறோம்
Негізгі бет சிவபெருமான் கைப்பட எழுதிய தமிழ்
Пікірлер: 115