cover song பாடல் பாடியவர் - சரஸ்வதி அம்மா
பழமுதிர் சோலையிலே தோழி
பார்த்தவன் வந்தானடி - அவன்
அழகுத் திரு முகத்தில் இளைய நகை எடுத்து
ஆரம்பம் சொன்னானடி தோழி!
(பழமுதிர் சோலையிலே தோழி)
கன்னி விழி வேலைக் கண்ட வடி வேலன்
தன்னை மறந்தானடி - நானும்
தஞ்சம் புகுந்தேனடி!
வள்ளிக் குற மாது, பள்ளி வரும் போது
சொன்ன கதை தானடி - நானும்
சொல்லப் புகுந்தேனடி!
(பழமுதிர் சோலையிலே தோழி)
ஆறு முகவேலன், ஆசை மனதோடு
ஏறு மயிலாக, மாறி வருவேனோ?
வண்ண மலரும், கன்னி இதழும்,
தந்த உறவு, என்ன பெறுமோ?
நிலவிலே...அழகிலே...உறவிலே...
நெருங்கி நெருங்கி மயங்குமோ?
(பழமுதிர் சோலையிலே தோழி)
படம்: குழந்தையும் தெய்வமும்
படத்தில் பாடியவர்: பி.சுசீலா
படத்தில் இசை: எம்.எஸ்.வி
வரி: வாலி
#பழமுதிர்சோலையிலேதோழி
#குழந்தையும்தெய்வமும்
#முருகன்பாடல்
#devotional
#muruganlovesong
#youtubevideo #like #share #comment #subscribetomychannel #yuvasagi
#murugansongs
Негізгі бет cover song பழமுதிர் சோலையிலே தோழிபார்த்தவன் வந்தானடி
Пікірлер: 3