பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார். ( ஆதியாகமம் 8 : 22 ) 4000 யிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் சொன்னது சொல்லாதது எல்லாவற்றையும் பைபிள் சொல்லிவிட்டது... நீர் கண்ணை முட்டிக்கொண்டு அல்லாஹ் சொன்னான்.முகம்மது சொன்னான் என்று அளந்து விடாதே!
@karjiscorner3801
12 күн бұрын
இயேசு எனும் ஈஸா அவர்களை நாங்கள் இறை தூதர் என்கிறோம் , அவருக்கு இறை வேதம் வழங்கப்பட்டது , அதனை பிற்காலத்தில் திரித்து பல இடங்களில் பல விஷயங்களை மாற்றப்பட்டதை தாங்கள் அறிவீர்களா.. எனவே அவருக்கு பின் வந்த இறுதி தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு வந்த வேதமே குர்ஆன் இவை இறை வார்த்தைகள் ... எனவே கிருத்துவம், இஸ்லாம் பற்றி புரிந்து அல்லது அறிந்து கொண்டு கமெண்ட் பன்னுங்க சகோதரரே
@user-qw2ii5vt2t
12 күн бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் மீது இரக்கமாயிருப்பாராக!
@karjiscorner3801
11 күн бұрын
இயேசு எனும் ஈசா நபி அவர்களது இறைவனான அல்லாஹ் உங்களை நேர்வழி படுத்துவானாக
@user-qw2ii5vt2t
11 күн бұрын
@@karjiscorner3801 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன்( முகம்மது நபி)தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்ளுவீர்கள். ( யோவான் 5 : 43 )
Пікірлер: 10